வெள்ளோட்டம் வெல்லட்டும்

பிரமோஸ்!

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 14 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு போர்கள் தவிர்க்கப்பட வேண்டும். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதே மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் கனவு. ராணுவ விஞ்ஞானிகளுக்கும் இதில் மாற்றுக்கருத்து இல்லை. தவிர்க்க …

Read more 0 Comments
வெற்றித் திசை

என்னும் அன்புத் தாய்!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து அன்னை தெரசா இரண்டு மிகச்சிறந்த அற்புதங்களை நிகழ்த்தும் மாமனிதர்களுக்குப் புனிதர் என்ற பட்டத்தை வழங்குகிறது வாடிகனில் அமைந்துள்ள உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகம். அன்னையின் வாழ்க்கையே ஓர் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

நாம் முக்கியமானவர்களல்ல..

திரு.ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 30 இந்த பூமியின் ஒட்டுமொத்த “உரிமையாளர்” நாம்தான் என்று இறுமாந்திருக்கிறோம். ஆனால், இந்தப் பூமியானது, இதில் வாழும் பல்வேறு உயிர்களுக்கும் சொந்தமானது. தும்மும்போது வெளிவரும் வைரசுகளிலிருந்து, …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

எது அழகு?

ஆளப் பிறந்தோம்-5 திரு. இள. தினேஷ் பகத் நம் கண்களையும், மனதையும் அதிகம் கவருவது அழகு தான். நாம் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பே. அழகைப் பற்றி நம் ஒவ்வொருவரின் மதிப்பீடுகளும் …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

அசட்டை முகத்தினரின் பலவீனங்கள்

இளைஞர் உலகம் உறவு பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588 முந்தைய இதழ்களில் அசட்டை முகத்தினரின் பொதுவான மற்றும் வலுவான குணநலன்கள் பற்றித் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

குரு – மாதா – பிதா – தெய்வம் புவனா வாசுதேவன்

மாண்புமிகு ஆசிரியர்கள் -19  முகில் ஒரு பெரிய மரத்தின் அடியில் மாணவர்களாக விலங்குகளும் பறவைகளும் நிற்கின்றன. ஒரு காகம், ஒரு குரங்கு, ஒரு பென்குயின், ஒரு யானை, சிறு தொட்டியில் ஒரு மீன், ஒரு …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

ஒளிமயமான எதிர்காலம் மனத்துள்

வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரிடமுள்ள மனந்தான் சிறந்த நண்பன் மற்றும் பகைவன் எனலாம்.  மனத்தினைப் பண்படுத்தி நேர்படுத்தியுள்ளவர்கள் எந்தச் சிக்கல்களையும் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

திட்டம் போட்டால் வெற்றி நிச்சயம்..

வெற்றி நமதே – 5 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான்… பிளான் பண்ணி பண்ணனும்… ஓ.கே… போக்கிரி படத்துல நடிகர் வடிவேலுவோட Famous Dialogue இது. சினிமாவுல …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

வேலை தேடும் இளைஞர்களின் வேடந்தாங்கல் தொழிலதிபர் மனோஜ்

வெற்றியோடு விளையாடு! 07 டாக்டர்.ஆதலையூர் சூரியகுமார் இளைஞர்களுக்கு இன்று பெரும் கனவாக இருப்பது ஒரு நல்ல வேலை.  கை நிறைய சம்பளமும் மனம் நிறைய மகிழ்ச்சியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. வீடு கட்ட வேண்டும், ஒரு …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தமிழ் மணக்கச் செய்த மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையின் கொள்ளுப்பேரன் என நினைக்கையில் மனம் நிறைந்து பொங்குகிறது

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் “தமிழ் மணக்கச் செய்த மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையின் கொள்ளுப்பேரன் என நினைக்கையில் மனம் நிறைந்து பொங்குகிறது” முனைவர் பேராசிரியர் எஸ்.மோதிலால் நேரு தாய்மொழியை உள்ளன்புடன் நேசித்த, நாம் சேர்ந்து பாடுகிற “..நீராருங் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

தனித்திறன்களைக் கண்டுகொள்ளுங்கள்!

வழிகாட்டும் ஆளுமை – 21 திரு. நந்தகுமார் IRS நாம் நிறையப் பழமொழிகள் கேட்டிருப்போம். அதில் ‘பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்’  ‘‘இருக்கிறவன் சேத்துப் புடிக்கிறான்’’  அப்படின்னு வழக்கமாக இந்த மாதிரியான பழமொழிகளை, பொதுவான …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

ஏவுகணையான விமானம்!

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 13 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு இந்தியாவின் நிர்பய் ஏவுகணை உருவாக்கத்தில், விஞ்ஞானிகள் சந்தித்த சவால்களும் வெற்றியும் சுவாரசியமானவை. அவைப்பற்றிப் பேசுவோம். ‘க்ரூஸ்’ ஏவுகணை, ஏவப்பட்ட பின் கீழிறங்கி பூமிப் …

Read more 0 Comments
வெற்றித் திசை

வாசி! நேசி!! சுவாசி!!!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து புத்தகங்களை வாசிப்பவர்களை நான்  நேசிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தான் உலகைப் பற்றி யோசிப்பவர்கள். பூவை நேசிக்காத வண்டு உண்டா? புத்தகத்தை வாசிக்காமல் மனிதன் இருக்கலாமா? மனிதன் ஒரு …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 29 சென்னை மடிப்பாக்கம் பொறியியல் பட்டதாரி கோபிநாத், சென்னை மாடபாக்கம் வினோத்குமார், திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி சந்தோஷ், கோவை வெள்ளலூர் மோகன் குமார். சேலம் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

“படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்…” என்பார்

ஆளப் பிறந்தோம்-4 திரு. இள. தினேஷ் பகத் அறிஞர் பிளாட்டோ. (கி.மு 427 முதல் கி.மு. 347) காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பிளாட்டோ கல்வியின் சிறப்பை உணர்ந்திருந்தால் தான் “ஒரு மனிதன் படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

அசட்டை முகத்தினரின் அமைதியை உணரும் பண்பு

இளைஞர் உலகம் உறவு பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588 அசட்டை முகத்தினரின் நற்பண்புகளில் ஒன்று கடவுளின் அன்பை, அகமகிழ்வை, அமைதியை உணர்வ …

Read more 0 Comments
மாண்புமிகு ஆசிரியர்கள்

கலகல ஆசான் ரெ.சிவா

மாண்புமிகு ஆசிரியர்கள் -18 முகில் சிறு வயது முதலே சிவாவுக்குக் கலைகளிலும் ஓவியத்திலும் ஆர்வம். சினிமா பார்க்கப் பிடிக்கும். கலை சார்ந்த ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று கனவு வளர்த்தார். ப்ளஸ் …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

முயல்வதும் வெற்றிதான்

வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் ஒவ்வொருவரும் அவரவர் தோன்றும் துறையில் புகழ் பெற வேண்டும் என்பது இயல்பான விருப்பம்.  அதற்கான முயற்சிகளில் முனைப்புடன் தங்களை …

Read more 0 Comments
வெற்றி நமதே

திறமைக்குத் தீனி போடுங்கள்

வெற்றி நமதே – 4 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ’ என்று போன தொடரில் பேசினோம். ஆனால், நம்மில் நிறையப் பேர் எத்தனையோ கனவுகளை சுமந்துகிட்டு, எவ்வளவு முயற்சி செஞ்சாலும், வெற்றி …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

தன்னம்பிக்கையோடு தமிழ் வளர்க்கும் ஆசிரியர் முனைவர்.கலாநிதி

வெற்றியோடு விளையாடு!  06 டாக்டர்.ஆதலையூர் சூரியகுமார் எந்த ஒரு நாடும் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள்.  வகுப்பறைகள் வலிமையாக வடிவமைக்கப்பட்டால் நாடும் வலிமை பெறும். வகுப்பறையை வலிமையாக மாற்றுவது என்பது ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது. …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

கல்வியும் கலையும் எனக்கு ரெட்டை மாட்டு வண்டி போல!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் பேராசிரியர் எஸ்.மலைச்சாமி கல்விப் பொறுப்புடன் வகுப்பறையில் கற்பிக்க, சொல்லாட்டமாடும் ஒரு பேராசிரியர் பொது வெளியில் பொலிவுடன் “..கரகாட்டம்..” ஆடிக் கவர்ந்திழுக்கிறார்! தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் கரகக்கலையை மண் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

வெற்றி வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துங்கள்!

வழிகாட்டும் ஆளுமை – 20 திரு. நந்தகுமார் IRS பொதுவாக நமக்குப் பல ஆசைகள் இருக்கும். நம் வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ அந்த ஆசையைப் பற்றி நாம் கூறும் போது, ‘‘இதற்கெல்லாம் நீ ஆசைப்படலாமா?  …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தமிழோடும் மற்ற பாடங்களோடும் தொல்லியலையும், நமது பண்பாட்டையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்! – தமிழோடும் மற்ற பாடங்களோடும் தொல்லியலையும், நமது பண்பாட்டையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கற்பிப்போரின் போதனை பள்ளிக்கூடம் தாண்டியும் பயிற்றுவிக்கும் போது,   கற்போரின் கற்றறிவு கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகளானாலும் கடந்து, வரலாற்றின் நிகழ்வுகளாக வெளிக்கொணர முடியும்!          வரலாறு முக்கியம் என்பது போல வரலாற்றின் …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

ஏவுகணை தேசம்

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 13 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு விண்வெளிக்கு செயற்கைக் கோள்கள் ஏவப்படுவதை அவ்வப்போது ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். அதைப்போலவே ஊடகங்களில் ஏவுகணைச் சோதனைகளின் வெற்றியைக் கண்டிருப்பீர்கள். இரண்டுமே ராக்கெட் என்ற பொதுச் …

Read more 0 Comments
மாண்புமிகு ஆசிரியர்கள்

கரும்பலகைப் புரட்சியாளர் சபன் குமார்

மாண்புமிகு ஆசிரியர்கள் -17 முகில் ‘லாக்-டௌன்’ என்ற வார்த்தையை இந்தியர்கள் முதன் முறையாகக் கேள்விப்பட்ட கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பக் காலம். கொரோனா குறித்த வதந்திகளும், அறியாமை நிறைந்த செய்திகளும் எக்கச்சக்கமாகப் பரவிக் கொண்டிருந்த சமயம். …

Read more 0 Comments
வெற்றித் திசை

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து நான் இப்படி உயர்ந்திருப்பதும், இதற்கு மேல் உயரத்துக்கும் போவது எல்லாமே என் தாய் என்னும் தேவதை எனக்குக் கொடுத்த வரத்தால் தான். -ஆப்ரஹாம் லிங்கன் அன்பான மாணவச் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

தொழில்நுட்பத்திலும் தொலைந்து போகும் பாலின சமத்துவம்..

சமூகப் பார்வை – 28 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  இன்றைக்குப் பெண்கள் பல்வேறு துறைகளில் பரிணமிக்கிறார்கள். உயர் பொறுப்புகளை வகிக்கிறார்கள். என்றாலும், தொடர்ந்து பாலினப் பாகுபாட்டிற்கு ஆளாகி வருகிறார்கள். இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

“தனி மரம் தோப்பாகாது”

வழிகாட்டும் ஆளுமை – 19 திரு. நந்தகுமார் IRS சிறு வயது முதலே  நாம் தனியாக இருப்பதில்லை. நண்பர்களுடனேயே தான் நாம் நமது சிறுவயதைக் கழித்திருப்போம். அவ்வாறு சக மாணவர்களுடனான  பழக்கவழக்கம் முக்கியமான ஒரு …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

அகமகிழ்வு உடையவர்கள்!

இளைஞர் உலகம் உறவு பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588 சென்ற     இதழில் பார்த்த அசட்டை முகத்தினரின் 5ஆவது நற்பண்பாகிய “கடவுளின் அன்பை, …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

வாழ்ந்து காட்டுவோம்!

வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் வாழ்வதற்குப் பலவழிகளில் வாய்ப்புகளிருக்க. சிலர் தற்கொலை செய்து கொள்வது அண்மைக்காலங்களில் அச்சமூட்டுவதாக உள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்குப் பல காரணங்களை …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

ஆதரவற்றவர்களின் கூட்டுக் குடும்பம் ஐஸ்வர்யம் அறக்கட்டளை!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலகிலேயே ஒவ்வொரு நோய்வாய்ப்பட்ட மனித உயிர்களையும் கடைசி நிமிடம் வரையிலும், போராடி, காப்பாற்றித் தருகின்ற மருத்துவர்களைக் கடவுளாகவே பார்க்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள் எண்ணிலடங்காது! உலகத் தர வரிசையில் சிறந்த …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

நீர் ஏவுகணைச் சோதனைகள்

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 11  இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு எதிரி நாட்டுக் கப்பலையும், நீர் மூழ்கிக்கப்பலையும் போரில் அழிக்க நீர் ஏவுகணைகள் (Torpedos)  பயன்படுத்தப்படுகின்றன. கடல் ஏவுகணைகள் வடிவமைக்கப்படும் போது, பல தொகுதிகளாகச் …

Read more 0 Comments
வெற்றித் திசை

“தம் பொருள் என்பது தம் மக்களே!”

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து ஒருமுறை செந்தமிழ் அந்தணர் முது முனைவர் இளங்குமரனார் ஐயா அவர்களை, திருச்சி அல்லூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் தவச்சாலையில் சந்தித்தேன். இவ்வாறு சில முறைகள் அவரை அங்கு சந்தித்து …

Read more 0 Comments
சமூகப் பார்வை

ஏன்.. எதை.. வாசிக்க வேண்டும்?

சமூகப் பார்வை – 27 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  வாசிப்பு வரை எல்லாமே வேகம் என்றாகிவிட்டது. ஒருநாள் நான் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தபோது வந்த என் நண்பர் ஒருவர், “புத்தகத்தைத் தேடி, கண்ணாடியைப் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

தீர்வு தரும் தலைவர்கள்!

வழிகாட்டும் ஆளுமை – 18 திரு. நந்தகுமார் IRS ஒருமுறை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். அவருடைய கண்டுபிடிப்புகள் ஏராளம். எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள்? எப்படி  இவ்வாறு நான் கண்டுபிடித்தேன் என்று அவரே …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

நம்பகத்தன்மை வாய்ந்த மனிதர்கள்!

இளைஞர் உலகம் உறவு பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588 சென்ற இதழில் அசட்டை முகத்தினரின் ஆளுமையை “ஸ்வோட்” அடிப்படையில் ஆய்வு செய்த …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

நினைத்ததை நிகழ்த்திட

வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் உதித்த ஒவ்வொருவருக்கும்  ஏதேனும் தனிச் சிறப்பை பெற்றிட வேண்டும் என்ற அவா இயல்பாக இருந்திடும்.  ஆனால் அவர்கள் தங்களின் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

“மாணவர்களை, பொழுது போக்குபவர்களாக அல்ல, பொழுதாக்கம் செய்யும் மாணவர்களாக, மாற்றியிருக்கிறேன்” முதுகலைத் தமிழாசிரியர் இரா.இராஜசேகர்

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் அன்பு, கருணை, அறிவு, ஆற்றல் பெற்ற சமூதாயம் மாணவர்களால் மலர்கிறது என்றால், அந்த மாற்றங்களுக்கு பின்னால் ஆசிரியர்களின் ஊக்கமும் ஆக்கமும் நிறைந்திருக்கிறது. “..உன் குரல் சமூகத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டுமானால் …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

போர்க்கப்பலைக் காக்கும் தொழில் நுட்பங்கள்

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 10 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு கப்பல்கள் கடலின் சீற்றங் களையும் சூறாவளியின் அபாயங்களையும் தாண்டி பாதுகாப்பாகப் பயணித்து கரை சேர வேண்டும். இந்தச் சவால்களைத் தாண்டி, போர்க்கப்பல்கள் எதிரிகளின் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பஞ்சாபின் ஹீரோ! அமர்ஜித் சிங் சாஹல்

மாண்புமிகு ஆசிரியர்கள் -15 முகில் 2019 செப்டெம்பர். பஞ்சாப் மாநிலத்தின் மான்ஸா மாவட்டத்தின் புத்லதா என்ற சிற்றூரின் ரயில்வே நிலையம். அன்று இரவில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் எல்லோரும் ரயில் ஏற வந்திருந்தவர்கள் அல்ல. …

Read more 0 Comments
வெற்றித் திசை

அறத்தால் வருவதே இன்பம்

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து அறம் செய விரும்பு” இது ஔவையின் மிக எளிமையான சூத்திரம். அறம் செய்ய வாய்ப்பில்லை என்றபோதும் அறம் செய்யவேண்டும் என்று விருப்பமாவது கொள், அதுவே  உள்ளத்தின் உயர்வுதான் …

Read more 0 Comments