ஐந்து ஆறைவிடப் பெரியது 20 திரு.முகில் ‘Katsaridaphobia’ என்ற கடினமான வார்த்தைக்குப் பொருள் தெரிந்து கொள்வதுகூட சிலருக்குப் பயமாகவோ, அருவருப்பாகவோ இருக்கலாம். ‘‘கரப்பான் பூச்சி மீதான அதீத பயம்’’ என்பதே அதற்கான அர்த்தம். அந்த …
ஐந்து ஆறைவிடப் பெரியது 19 திரு.முகில் குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடவே கூடாது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த வசனம் டோராவின் குரலில் ஒலித்தே தீரும். எல்லோருக்கும் நன்மைகள் செய்யும் டோரா …
ஐந்து ஆறைவிடப் பெரியது 18 திரு.முகில் ரோமானிய வரலாற்றாளர் பிளினிக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பதுதான் நெருப்புக்கோழியாருக்கு நாம் செய்யும் உரிய பிராயச்சித்தமாக இருக்க முடியும். ‘நெருப்புக்கோழியானது ஏதாவது பிரச்சினை என்றால் …
ஐந்து ஆறைவிடப் பெரியது 17 திரு.முகில் அணிலே அணிலே ஓடி வா அழகிய அணிலே ஓடி வா கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா பாதிப் பழம் உன்னிடம் பாதிப் …
ஐந்துஆறைவிடப்பெரியது 16 திரு.முகில் ‘அதோ கரையில் ஒருவன் நிற்கிறான் பார். யாரோ இளவரசன் போலத் தெரிகிறது. அவனைக் கடத்தினால் நிறைய சம்பாதிக்கலாம்!’ அந்தக் கடல் கொள்ளையர்கள் திட்டமிட்டார்கள். அழகான உடையணிந்து, அம்சமாக நின்று கொண்டிருந்த …
ஐந்து ஆறைவிடப் பெரியது 15 திரு.முகில் செல்வத்தின் கடவுள் யார்? லட்சுமி. லட்சுமியின் வாகனம் எது? ஆந்தை. எனில், வீட்டுக்குள் ஆந்தை வந்தால் அல்லது ஆந்தை முகத்தில் முழித்தால் அல்லது ஆந்தையை வழிபாடு செய்தால் …
ஐந்து ஆறைவிடப் பெரியது 14 திரு.முகில் ஒரு காலத்தில் எமதர்மனும், தேவர்களைப் போல பேரழகுடன் இருந்தார். அவர் பூலோகத்துக்கு வந்து, இங்கே பெண்களை மயக்கி, சந்தோஷமாகத் திரிந்தார். ‘உயிரை எடுக்க’ வேண்டிய தனது கடமையை …
ஐந்து ஆறைவிடப் பெரியது 13 திரு.முகில் ‘ஒட்டகச்சிவிங்கி ஏன் முட்டை போடுறதில்லை தெரியுமா?’ ‘ஏன்?’ ‘அவ்வளவு உயரத்துல இருந்து முட்டை போட்டா உடைஞ்சிரும்! ’ இது அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட கடி ஜோக். சரி, அவ்வளவு …
ஐந்து ஆறைவிடப் பெரியது 12 திரு.முகில் மழைக்காடுகள். பூமியில் நாம் வாழுவதற்குத் தேவையான ஆக்ஸிஜனை அதிக அளவு (சுமார் 28%) உற்பத்தி செய்பவை மழைக்காடுகளே. உலகின் ஒட்டுமொத்தப் பரப்பளவில் மழைக்காடுகள் சுமார் ஆறு சதவிகிதமே …
ஐந்து ஆறைவிடப் பெரியது 11 திரு.முகில் ஒரு விவசாயி கழுதை ஒன்றை வளர்த்து வந்தார். இருவருமே நிலத்தில் கடுமையாக உழைத்தனர். ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருந்தனர். ஒருநாள் நிலத்தில் வேலை பார்க்கும்போது கழுதையானது …
ஐந்து ஆறைவிடப் பெரியது 10 திரு.முகில் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டைப் பறிகொடுத்தால் அது Duck Out. தனது முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தால் அது Golden Duck Out. …
ஐந்து ஆறைவிடப் பெரியது 08 திரு.முகில் இன்றைய உலகில் வாழும் மிக மிக மிகப்பெரிய விலங்கு என்றால் அது கடலில் வாழும் நீலத்திமிங்கலம். நாம் கண்ணால் கண்ட பெரிய விலங்கான யானையை வைத்து கணக்குச் …
ஐந்து ஆறைவிடப் பெரியது 06 திரு.முகில் மிஸிங் என்பது அசாமின் இரண்டாவது பெரிய பழங்குடி இனம். அந்த இனத்தில் பிறந்தவர் ஜாதவ் பேயெங். அவர் வாழ்ந்த மஜுலிப் பகுதியில் ஓடும் பிரம்மபுத்திரா நதியின் நடுவில் …
ஐந்து ஆறைவிடப் பெரியது 06 திரு.முகில் துபாய் ரிட்டர்ன் வடிவேலு திரைப்படக் காட்சியில் சொல்லும்போதெல்லாம் நகைச்சுவையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வருங்காலத்தில் ஒட்டகப்பால் டீ என்பது உள்ளூர்க் கடைகளில்கூட கிடைக்கலாம். ஒட்டகப்பால் காபி, மில்க்ஷேக், …
ஐந்து ஆறைவிடப் பெரியது 06 திரு.முகில் சிறுவன் சலிம் அலி மிகப்பெரிய வேட்டைக்காரன். பம்பாயின் தன் வீட்டின் அருகே கோழி, குருவி, வாத்து, மைனா என்று துப்பாக்கியால் வேட்டையாடுவது அவனது வழக்கம். தனது பத்தாவது …
ஐந்து ஆறைவிடப் பெரியது 04 திரு.முகில் சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பழுப்புக் கரடிகளே, பரிணாம வளர்ச்சி பெற்று, குளிர் பிரதேசத்தில் வாழ்வதற்கேற்ப உடலைத் தகவமைத்துக் கொண்டு துருவக்கரடிகளாக மாறியிருக்கின்றன …
ஐந்து ஆறைவிடப் பெரியது! – 03 திரு.முகில் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் சொல்லும் குட்டிக்கதைகளுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. ஜெயிலர் திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் அவர் சொன்ன குட்டிக்கதை பலத்த வரவேற்பைப் பெற்றது. …
ஐந்து ஆறைவிடப் பெரியது! – 02 திரு.முகில் ஒரு புனித நூலிலிருந்து கற்றுக் கொள்வதைவிட ஓர் ஆமையிடமிருந்து அதிகமாகக் கற்றுக் கொள்கிறேன்!’ – தலாய் லாமா. உலகின் ஆகப்பெரிய சோம்பேறி, ஒரே இடத்தில் நாள்கணக்கில் …
ஐந்து ஆறைவிடப் பெரியது! – 01 முகில் ஐந்தறிவு உயிரினங்களிடமிருந்து ஆறறிவு மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் குறித்துப் பேசும் புதிய தொடர். எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் நம் …
Notifications