Posts in category ஆளப் பிறந்தோம்


ஆளப் பிறந்தோம்

நம்பிக்கை தரும் நல் வெற்றி!

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் கடந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது; ஆனால் உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்!’’ ‘‘நம்பிக்கை வறட்சி உள்ளவன் ரோஜாச் செடியில் முட்களையே பார்க்கிறான் மலரை அல்ல! நம்பிக்கை …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

மத்தியப் புலனாய்வு அலுவலர் பணிகள் ஒரு நல் வாய்ப்பு

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். இந்த வருடத்திற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான Annual Planner வெளிவந்துள்ளது. முறையாகத் திட்டமிட்டு படித்தால் நிச்சயம் தேர்வில் தேர்ச்சி …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

இடும்பைக்கு இடும்பை கொடு

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். புது வருடம் பிறந்துள்ளது. புதுமையான சிந்தனைகளை விதைப்போம். கடந்த கால தோல்வியின் அனுபவங்களை இனிவரும் வெற்றிக்குப் படிகளாக்குவோம். ‘‘நின்னைச் சில வரங்கள் கேட்பேன் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

இரயில்வே தேர்விலும் ஜெயிக்கலாம்!

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் இளம் வயது முதலே கிரிக்கெட்டின்மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தான் அந்த இளைஞன். தன்னுடைய தெருவில் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அந்த இளைஞனின் திறமையை ஆரம்பக் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

ஊக்கமே ஆக்கம்

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் ‘‘ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்’’ இந்த குறளின் விளக்கம், ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் (தேடிய செல்வங்கள் அனைத்தும்) இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

வீழ்ந்தாலும் எழுவோம் பீனிக்ஸ் போல!

ஆளப் பிறந்தோம் – 10 திரு.இள.தினேஷ் பகத் வெற்றி வேண்டுமா, போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’’ என்ற பழைய திரைப்படப் பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா? கேட்கவில்லை எனில், ஒருமுறை இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். வாழ்க்கையில் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

முப்படைகளில் அதிகாரி ஆவாது எப்படி?

கட்டுரை-9 திரு. இள. தினேஷ் பகத் நமது நாடு 77வது சுதந்திர தின நாளை கொண்டாடி மகிழ்ந்து வருகிறது. 1947 ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பிறந்த நாம் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

SSC-தேர்வுக்குத் தயார் செய்வது எபபடி???

ஆளப் பிறந்தோம் – 8 திரு. இள. தினேஷ் பகத்  ‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’’                  (குறள் 620) இந்தக் குறளின் பொருள் மனச்சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சி …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

சவாலே வெற்றிக்கான வாசல்

ஆளப் பிறந்தோம் – 7 திரு. இள. தினேஷ் பகத் வால்’ என்ற வார்த்தையில்தான் ‘வாசல்’ என்ற வார்த்தையும் இருக்கின்றது. எழுத்துக்களை இடம் மாற்றி படித்துப் பாருங்கள். நாம் எதிர்கொள்ளும் சவால்களிலேதான் நம் எதிர்காலத்திற்கான …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

தோல்வியை உரமாக்கு!  வெற்றியை அறுவடை செய்!

ஆளப் பிறந்தோம் – 6 திரு. இள. தினேஷ் பகத் என் இனிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழ்களில் குடிமைப் பணித் தேர்வுக்கு (Civil Service Exam) மாணவர்கள் எப்படித் தயார் செய்ய …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

எது அழகு!

ஆளப் பிறந்தோம் – 5 திரு. இள. தினேஷ் பகத் நம் கண்களையும், மனதையும் அதிகம் கவருவது அழகு தான். நாம் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பே. அழகைப் பற்றி நம் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்

ஆளப் பிறந்தோம் – 4 திரு. இள. தினேஷ் பகத் “படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்…” என்பார் ரறிஞர் பிளாட்டோ. (கி.மு 427 முதல் கி.மு. 347) காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பிளாட்டோ …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

தடைகளைத் தகர்

ஆளப் பிறந்தோம் – 3 திரு. இள. தினேஷ் பகத் என் இனிய சகோதர / சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழில் CSAT தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் பொது அறிவுத்தாளில் பாடவாரியாக எவ்வாறு தயார் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

உனக்கான நேரம் வரும் காத்திரு!

ஆளப் பிறந்தோம் – 2 திரு. இள. தினேஷ் பகத் கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றான் குத்தொக்க சீர்த்த இடத்து     – திருக்குறள் இந்தக் குறளின் பொருள், “மீனைப் பிடிப்பதற்காகக் கரையின் ஓரத்தில் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

அடையாளத்தை தேடாதே உருவாக்கு!

ஆளப் பிறந்தோம் – 1 (புதிய தொடர்) திரு. இள. தினேஷ் பகத் உலகம் வேகமாக வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. “தகுதியானது தப்பி பிழைக்கும்” இது உயிரியலாளர் சார்லஸ் டார்வினின் கூற்று. இந்தக் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

எது அழகு?

ஆளப் பிறந்தோம்-5 திரு. இள. தினேஷ் பகத் நம் கண்களையும், மனதையும் அதிகம் கவருவது அழகு தான். நாம் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பே. அழகைப் பற்றி நம் ஒவ்வொருவரின் மதிப்பீடுகளும் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

“படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்…” என்பார்

ஆளப் பிறந்தோம்-4 திரு. இள. தினேஷ் பகத் அறிஞர் பிளாட்டோ. (கி.மு 427 முதல் கி.மு. 347) காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பிளாட்டோ கல்வியின் சிறப்பை உணர்ந்திருந்தால் தான் “ஒரு மனிதன் படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் …

Read more 0 Comments