Posts in category பண்படுத்தும் நல்மொழிகள்


பண்படுத்தும் நல்மொழிகள்

தேவாங்கு அற்பமல்ல, அற்புதம்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 09 திரு.முகில் அம்மா… காட்டுல நா ஒரு விலங்கைப் பார்த்தேன். சின்னதா, ஆரஞ்சு கலர்ல ரெண்டு முட்டைக் கண்ணோட…’ ‘தேவாங்கா?’ ‘அதுதான்னு நினைக்குறேன்.’ ‘அய்யோ… உன் வாழ்க்கை நாசமாப் போச்சே…’ …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உயிர்களைக் காக்கும் ‘சத்தச் சோதனை’!

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 23 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு சத்திய சோதனை’ என வாசிக்க வேண்டாம். ‘சத்த சோதனை’ தான்! என்ன அது? பார்ப்போம். சில விமானப் பாகங்களின் உட்புறத்தில் மெல்லிய விரிசல் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வாழ்க்கையே ஒரு தேடல் தான்..

வெற்றி நமதே – 8 துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துல ஒரு பாட்டு… ‘‘தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் பாடல் போல தேடல் கூட ஒரு …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

ஆனந்த சுதந்திரம்

வல்லமை தாராயோ – 18 திரு.கற்பகராமன் மனித பிறவி மகத்தானது. அது ஆற்றல் வாய்ந்தது. அது சுதந்திரமானது. ஆனால் அந்த சுதந்திரமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்துவிட்டதா என்றால் அது கேள்விக்குறிதான். ஒவ்வொருநாள் உறங்கும்போதும் மறுநாள் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வேர்

வல்லமை தாராயோ – 14 திரு.கற்பகராமன் வேர்களை வைத்துத்தான் ஒருமரத்தின் வளர்ச்சியைக் கணக்கிட்டுக்கூற இயலும். மேலே வான்வரை மரம் உயர்ந்து செல்வதற்கு கீழே மண்ணிலுள்ள வேர் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். மரம் சரியில்லை என்றால் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

குரு – மாதா – பிதா – தெய்வம் புவனா வாசுதேவன்

மாண்புமிகு ஆசிரியர்கள் -19  முகில் ஒரு பெரிய மரத்தின் அடியில் மாணவர்களாக விலங்குகளும் பறவைகளும் நிற்கின்றன. ஒரு காகம், ஒரு குரங்கு, ஒரு பென்குயின், ஒரு யானை, சிறு தொட்டியில் ஒரு மீன், ஒரு …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

திட்டம் போட்டால் வெற்றி நிச்சயம்..

வெற்றி நமதே – 5 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான்… பிளான் பண்ணி பண்ணனும்… ஓ.கே… போக்கிரி படத்துல நடிகர் வடிவேலுவோட Famous Dialogue இது. சினிமாவுல …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

“மாணவர்களை, பொழுது போக்குபவர்களாக அல்ல, பொழுதாக்கம் செய்யும் மாணவர்களாக, மாற்றியிருக்கிறேன்” முதுகலைத் தமிழாசிரியர் இரா.இராஜசேகர்

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் அன்பு, கருணை, அறிவு, ஆற்றல் பெற்ற சமூதாயம் மாணவர்களால் மலர்கிறது என்றால், அந்த மாற்றங்களுக்கு பின்னால் ஆசிரியர்களின் ஊக்கமும் ஆக்கமும் நிறைந்திருக்கிறது. “..உன் குரல் சமூகத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டுமானால் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பஞ்சாபின் ஹீரோ! அமர்ஜித் சிங் சாஹல்

மாண்புமிகு ஆசிரியர்கள் -15 முகில் 2019 செப்டெம்பர். பஞ்சாப் மாநிலத்தின் மான்ஸா மாவட்டத்தின் புத்லதா என்ற சிற்றூரின் ரயில்வே நிலையம். அன்று இரவில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் எல்லோரும் ரயில் ஏற வந்திருந்தவர்கள் அல்ல. …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

கோடான கோடி கொடுத்த வள்ளல் அழகப்பா செட்டியார்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 01 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் 1947-ஆம் ஆண்டு சூலை மாதம், டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அவ்விழாவிற்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், டாக்டர் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 22 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் மனிதனுடைய கைகள், கால்கள் சமமாக இயங்குவது போல, ஆண்-பெண் இருக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்துகின்ற ஆண்கள், பெண்களுக்கு அதை விட்டுக் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

‘சுதந்திர இந்தியாவின் சிற்பி’ ஜவஹர்லால் நேரு!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 21 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் இந்தியா சுதந்திரமடைந்த 1947-ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களை எதிர்ெகாண்ட தேசமாக நம் நாடு திகழ்ந்தது. தேசப் பிரிவினை, உள்நாட்டுப் போருக்கு …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

ஸ்காலர்ஷிப் மாஸ்டர்

மாண்புமிகு ஆசிரியர்கள் -11 முகில் 38 ஆண்டுகள் ஆசிரியப் பணிக்கு பிறகு, 2001-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார் நாராயண் நாயக். பணி ஓய்வு விழாவில் நெகிழ்ச்சியான தருணங்கள். சக ஆசிரியர்கள் அவருடன் பணியாற்றிய அற்புதமான …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

கற்றலை எளிமையாக்கிய மரியா மாண்டிசோரி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 20 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் நான் புதிய கல்வி முறையைக் கண்டுபிடிக்கவில்லை.சில சிறிய குழந்தைகளுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தேன்.கற்பது என்பது இருவழிப்பாதை.குழந்தைகள் காட்டிய வழியை …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வா இளைஞனே! வியாபாரி ஆகலாம்!

வா இளைஞனே! வியாபாரி ஆகலாம்! என்ன ரெடியா….? காலை முதல் இரவு வரை, 365 நாளும், வாழ்நாள் முழுவதும் வாழையடி வாழையாக எங்கும் எப்பொழுதும் வியாபித்திற்கும் பாரம் வியாபாரம். இந்த வியாபாரத்தை ஆரம்பிப்பது எப்படி, …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உழைப்பால் உயர்ந்து, உலகை உய்வித்த அறிஞர்!

‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 19   அறிஞர் கனிவான உள்ளம் படைத்தவர்; எப்போதும் புன்னகை தவழும் முகம் கொண்டவர்; நேர்மையின் நண்பர்; வஞ்சகத்தின் பகைவர்; அவர் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வெற்றி வித்து உன்கையில்

மாணவ எழுத்தாளர் பக்கம் 3 வெற்றி வித்து உன்கையில் இப்பொழுது நாம் நம்முடைய நேரத்தை எவ்வாறு செலவிடலாம் என்பதைப்பற்றி பார்ப்போம். நேரம் என்பது விலைமதிப்பில்லாதது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், கடவுள் செல்வத்தை ஒவ்வொருவர்க்கும் அதிகமாகவோ குறைவாகவோ …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

மென்முறையால் உலகை வென்ற மகாத்மா!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 18 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர்  டாக்டர். மெ.ஞானசேகர் கேசவன் நாயர் என்பவர் எழுதிய உயர்ந்த தலைமைத்துவத்தின் கூறுகள் (A Higher Standard of Leadership) என்ற நூலில் ‘காந்தியடிகள், …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தொழிலதிபர்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 17   ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர்            டாக்டர். மெ.ஞானசேகர் 1999-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற ஃபார்ச்சூன் இதழ் (Fortune) இருபதாம் நூற்றாண்டின் தொழிலதிபர் என்று ஹென்றி ஃபோர்டை அறிவித்தது. தொழில்நுட்பம் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

குழந்தை உளவியலின் முன்னோடி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 16 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர்           டாக்டர். மெ.ஞானசேகர் 2002–ஆம் ஆண்டு 1,725 அமெரிக்க உளவியல் சங்க உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 20-ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த மற்றும் செல்வாக்கு …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உன்னத சேவையால், உயிர்களைக் காத்தவர்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! -15 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒரு நகரம் ப்ளோரன்ஸ். இந்த நகரில் வாழ்ந்து வந்த, செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சார்ந்த வில்லியம் நைட்டிங்கேல், …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பல்துறைக் கலைஞர் டாவின்சி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! -14 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர்  டாக்டர். மெ.ஞானசேகர் இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற ஓவியராகவும், கட்டடக் கலைஞர், பொறியாளர், எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியராகவும் திகழ்ந்தவர் ஜார்ஜியோ வசாரி என்பவர். கலை வரலாற்றின் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! -13 ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் இந்த விஞ்ஞானி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானி. இவரது கண்டுபிடிப்புகள் மற்றும் கோட்பாடுகளின் தேடல் இன்றும் தொடர்கிறது. இன்னும் பல …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

சிரிக்க வைத்து உலகைக் கவர்ந்த சிந்தனை நடிகர்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! -12 ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் சூலை 6, 1925-ஆம் தேதியன்று புகழ்பெற்ற வார இதழான ‘டைம்’ (TIME) இதழில், முதன்முறையாக ஒரு நடிகரின் படம் அட்டையில் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

அறிவாற்றலால், உலகை ஈர்த்த அறிஞர்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் அந்த அறிவியல் அறிஞர், தனது ஆய்வகத்தில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவரைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். அறிஞர் அவரைக் கண்டுகொள்ளவில்லை. …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

கனவு மற்றும் கற்பனைகளின் வெற்றிப் படைப்பாளர்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! -10 ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ரிட்டிஷ் அரசியல் கார்ட்டூனிஸ்டாகப் புகழ்பெற்றிருந்த டேவிட் லோ என்பவர், “லியோனார்டோ டாவின்ஸிக்குப் பிறகு இவ்வுலகில் கிராபிக் கலையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வாழ்க்கையை எழுத்தாக்கியவர்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ரஷ்ய எழுத்தாளர் ஐசக் பேபல் “உலகம் தன்னால் எழுத முடிந்தால் அது டால்ஸ்டாயைப் போல எழுதும்” என்று கூறினார். “டால்ஸ்டாயின் நாவல்கள் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

ஓவியக் கலையின் ஒப்பற்ற நாயகர்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் அந்தச் சிறுவன் தன் தாயிடம் சொன்ன முதல் வார்த்தை ‘பென்சில்’ என்பது தான். ஆம், பிறவியிலேயே ஓவியக் கலைக்காகத் தான் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பேரறிஞர் அண்ணா

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! 7 ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் “வருங்காலத்தில் அண்ணாதுரை நடை, அண்ணாதுரைத் தமிழ் என்று ஒன்று வரப்போகின்றது. எதிர்காலத்தில் தமிழ்மொழி மெல்ல அழிந்துவிடுமோ என்ற சஞ்சலம் எனக்கிருந்தது. …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பேராற்றலை வெளிப்படுத்திய பெண்மணி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள் ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் இந்த உலகின் மிகச் சிறந்த அழகான பொருட்களை நம்மால் காணவோ, தொட்டுப் பார்க்கவோ முடியாது. ஆனால், அவற்றை நமது இதயத்தால் உணர …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

தூங்கு முகத்தவரின் உளப்பாங்கு

உறவு     கடுமுகத்தவர், அழுமுகத்தவர், சிரிமுகத்தவர் ஆகியோரின் உளப்பாங்குகள் கொண்டோரின் பொதுவான பண்புகள், பலம், பலவீனம், சீர்திருத்தம் ஆகியவற்றை ‘ஸ்வோட்’ ஆய்வு (Swot Analysis) அடிப்படையில் இதுவரை கண்டோம். இப்போது இந்த உளப்பாங்குகள் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

கொரோனா கால நாயகர்!

முகமது அலி ஜின்னா! 21.05.2021 அன்று காலையில் கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவர் இறந்து விட்டார். அன்று மதியமே அவருடன் இதே நோய்க்கான சிகிச்சைக்காக இதே …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

சமூக வாழ்வியலின் கட்டமைப்பாளர்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் உழைக்கும் மக்களை உலகறியச் செய்து, அவர்களது உழைப்புக்குச் சரியான ஊதியத்தை வழங்கச் செய்து, உரிமைகளைப் பெற்று வாழ்வை உயர்த்திட வலுவாகக் குரல் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

தன்னம்பிக்கைத் தொடர்-3  சமூகப் பற்றாளன் ஞானசித்தன் வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. வெற்றியாளர்கள் எந்த வேலையை கொடுத்தாலும் சரி அவர்கள்  அலுப்பும் சலிப்பும் சிறிதும் கொள்ளாமல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பதற்காக  …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! டாக்டர். மெ. ஞானசேகர் தாமஸ் லிங்கன் மற்றும் நான்சி ஹாங்ஸ் லிங்கன் தம்பதிகளுக்கு 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தவர்தான் ஆபிரகாம் லிங்கன். தச்சுத் தொழில், தோட்ட வேலை, …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

கனவுகளின் சாம்ராஜ்யம்

வெற்றித் திசை.ஆதவன் வை.காளிமுத்து ‘‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த  சுதந்திரம்  அடைந்து விட்டோம்  என்று ஆடுவோமே  பள்ளி  பாடுவோமே!” என்று அடிமை இந்தியாவில் இருந்து கொண்டு சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பதாக   சிந்தித்தவர்     மகாகவி பாரதியார். பாரதியின்        …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பாப்பம்மாள்

கவிஞர்.இரா.மேகலா, காரைக்கால் சராசரியாக இந்தியனின் ஆயுட்காலம் 69 வயது என கணித்திருந்தாலும், இன்று  நாற்பது வயதை  நெருங்கி விட்டாலே, சொல்லிலடங்கா நோய்களின் கோரப்பிடியில் பிடிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வருகிறோம். ஆனால் 105 வயதில் இன்றும் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

இந்திய விண்வெளியியலின் தந்தை – விக்ரம் சாராபாய்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ. ஞானசேகர் ஆடை தயாரிப்பு, சர்க்கரை ஆலைகள், மருந்து தயாரிப்பு மற்றும் பல்வேறு பொருட்களின் மொத்த விற்பனை என்று பல தொழில்களை வெற்றிகரமாக …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

அறிவாற்றலின் முன்னோடி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ஆளுமைச் சிற்பி ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் என் பிறப்பிற்காக என் தந்தைக்கு நான் நன்றி சொல்வேன். சிறந்த மனிதனாக நான் வளர்ந்ததற்கு என் ஆசிரியர் அரிஸ்டாட்டிலுக்குத்தான் கடமைப்பட்டுள்ளேன்” என்று …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

சிங்க மனுஷி! லீலா ஹஸ்ஸா

வெளிச்ச மனிதர்கள்! – 18 முகில் உலகில் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே சிங்கங்கள் உண்டு. அதிலும் ஆப்பிரிக்கக் கண்டம் சிங்கங்களின் சொர்க்கம். சிங்கங்களை நிஜ சொர்க்கத்துக்கே அனுப்பி வைக்கிறோம் என உலகமெங்குமிருந்து கிளம்பி வரும் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உயிர் காப்பான்!

வெளிச்ச மனிதர்கள்! ராஜேஷ் தாமோதர் கச்சி புனேவின் சிவாஜிநகர்ப் பகுதியில் ஓடும் முலா-முத்தா ஆற்றங்கரையை ஒட்டித்தான் ராஜேஷ் தாமோதர் கச்சியின் வீடு அமைந்திருந்தது. அது அவருக்கு மிகவும் பழகிய ஆறு. சரியாக நடக்கத்தெரியாத வயதிலேயே …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

பண்படுத்தும் நல்மொழிகள் ஆன்மீகச் செல்வர் ஆதிசங்கரர் ஒரு சமயம் மிகவும் நோய்வாய்ப்பட்டுக் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த விபரம் தெரியாத விஜயநகரத்து அரசர் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டுப் போகலாம் என்று, ஆதிசங்கரர் தங்கியிருந்த சிருங்கேரி …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

விளையும் பயிர் முளையிலே தெரியும்!

பண்படுத்தும் நல்மொழிகள்! டாக்டர் மெ.ஞானசேகர் சிறுமி லீலாவின் தந்தை சேட் இரயில்வேயில் பணிபுரிந்தார். அவருக்கு அவ்வப்போது ஊர் மாற்றலாகிவிடுவதால் அவரோடு தாயாரும் சென்றுவிடுவார். லீலா தன் உறவினர் வீட்டில் தங்கிக்கொண்டு டார்ஜிலிங்கில் ஒரு பள்ளியில் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

தமிழுக்கும் அமுதென்று பேர்!

பண்படுத்தும் நல்மொழிகள்! – 26 டாக்டர் மெ.ஞானசேகர் 15 ஆம் நூற்றாண்டில் வக்கபாகை என்னும் ஊரில் புகழ்பெற்ற புலவராக வாழ்ந்து வந்தவர் வில்லிபுத்தூரார். இவருக்குத் தனது தமிழ்த் திறமையில் அளவற்ற பெருமை. எனவே, தன்னைப் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பூமியைப் போல பொறுமை வேண்டும்

பண்படுத்தும் நல்மொழிகள்! – 26  டாக்டர் மெ.ஞானசேகர் ஒரு குடும்பத்தில் தந்தை, மகன் மற்றும் அவர்களது அடிமை மூவரும் வசித்து வந்தார்கள். அந்தத் தந்தைக்கு வசதியான நிலங்களும், சொத்துக்களும் நிறையவே இருந்ததால் ஏழைக் குடியானவன் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பூமியைப் போல பொறுமை வேண்டும்

பண்படுத்தும் நல்மொழிகள்! – 26 டாக்டர் மெ.ஞானசேகர்   யூதர்களுக்குத் தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக கோரி டென்பூம், பெட்ஸி டென்பூம் என்ற இரண்டு சகோதரிகளையும் நாஜிப்படையினர் 1944-ஆம் ஆண்டு கைது செய்தனர். ஸ்கேவனிங்கள் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வந்தேண்டா பால்காரன்…

விஞ்ஞானி டாக்டர். வி.டில்லிபாபு 1960-களிலும் அதற்கு முன்பும் பால்பவுடர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியச்சந்தையில் கோலோச்சிய அக்காலகட்டத்தில், ஆவின், அமுல் போன்ற இந்திய வணிகப் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பாடுபட்டால் பலனுண்டு

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் விவசாயி தங்கராஜ் தனது பெரிய பண்ணைத் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார். தொலைவில் ஏதோ வாகனச் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட பக்கத்துக்குச் சத்தமில்லாமல் நடந்து சென்றார். அங்கே …

Read more 0 Comments