கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. காலையில் ஏழு மணிக்குச் சிறப்பு வகுப்பு வைத்திருந்தேன். பாதிப் பேர் தான் வந்திருந்தீங்க. ஏன் வரல்ல. ரமேஷ் உனக்கென்னாச்சு.. காலையில எழுந்திருக்கமுடியல்ல.. அவ்வளவு …
கேட்டலும் அறிதலும் – 05 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. வணக்கம். கடந்த வகுப்பில் நான் சொல்லியது போல நீர்நிலைகளின் பெயரைப் பலர் எழுதிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஐயா, நீங்களும் …
கேட்டலும் அறிதலும் – 06 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. ஏன் இத்தனை பேர் லேட்டாக வந்திருக்கீங்க.. மழை பெய்வதால் சைக்கிளில் வரமுடியவில்லை. பேருந்திலும் கூட்டம் அதிகம் ஐயா. இந்த மழை …
கேட்டலும் அறிதலும் – 02 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா… வணக்கம். உட்காருங்க. நான் பள்ளிக்கு வரும் போது, பள்ளிக்கூடத்தின் வெளியே விற்கும் பொருட்களை வாங்கி சிலர் சாப்பிட்டுட்டு இருந்தீங்க. அங்கிருக்கிற …
கேட்டலும்அறிதலும் – 02 திரு. ப.திருமலைமூத்தபத்திரிகையாளர் இப்போது தண்ணீர் குடிப்பதற்கான நேரம் முடிஞ்சது.. எல்லோரும் குடிச்சிட்டீங்களா..? ஆமாம் ஐயா.. தண்ணீர் குடிக்காமல் எந்த உயிரினமாவது உயிர்வாழமுடியுமா ஐயா? பாலைவனத்தில் வாழும் கங்காரு எலி என்னும் …
கேட்டலும் அறிதலும் – 01 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும், அதற்கான காரணங்களையும், தீா்வுகளையும் அறிமுகம் ெசய்யும் விதமாக ‘‘கேட்டலும் அறிதலும்’’ என்ற புதிய தொடரை மூத்த …