கேட்டலும் அறிதலும் – 14 – திரு.ப.திருமலை வணக்கம் ஐயா.. வணக்கம். எல்லோரும் பால் சாப்பிட்டீர்களா? ஆமாம் ஐயா. இன்று ஏதாவது சிறப்பு நாளா ஐயா? இந்தக் கல்வியாண்டில் பள்ளி திறந்த பின்னர் நாம் …
கேட்டலும் அறிதலும் – 13 – திரு.ப.திருமலை வணக்கம் ஐயா.. வணக்கம். மழையில நனைஞ்சிட்டே வந்திருக்கீங்க. கோடை மழை நன்றாகப் பெய்கிறது. மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருக்கிறது. ஆம் ஐயா.. ஆனால், மழை விழும்போது …
கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா கடந்த முறை சந்தித்தபோது “கோடை வெப்பத்தை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என ஒருபக்கக் கட்டுரை எழுதி வாருங்கள்” எனச் சொல்லியிருந்தேன். எத்தனை பேர் …
கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலை மூத்தப த்திரிகையாளர் வணக்கம் ஐயா. உட்காருங்க. நல்ல வெயில். இந்த நேரத்தில் சிறப்பு வகுப்புக் கொஞ்சம் உங்களுக்குச் சிரமமாக இருக்கலாம். ஆமாங்க ஐயா.. வெயில் தாங்கல்ல.. வெயிலினால் …
கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. காலையில் ஏழு மணிக்குச் சிறப்பு வகுப்பு வைத்திருந்தேன். பாதிப் பேர் தான் வந்திருந்தீங்க. ஏன் வரல்ல. ரமேஷ் உனக்கென்னாச்சு.. காலையில எழுந்திருக்கமுடியல்ல.. அவ்வளவு …
கேட்டலும் அறிதலும் – 05 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. வணக்கம். கடந்த வகுப்பில் நான் சொல்லியது போல நீர்நிலைகளின் பெயரைப் பலர் எழுதிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஐயா, நீங்களும் …
கேட்டலும் அறிதலும் – 06 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. ஏன் இத்தனை பேர் லேட்டாக வந்திருக்கீங்க.. மழை பெய்வதால் சைக்கிளில் வரமுடியவில்லை. பேருந்திலும் கூட்டம் அதிகம் ஐயா. இந்த மழை …
கேட்டலும் அறிதலும் – 02 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா… வணக்கம். உட்காருங்க. நான் பள்ளிக்கு வரும் போது, பள்ளிக்கூடத்தின் வெளியே விற்கும் பொருட்களை வாங்கி சிலர் சாப்பிட்டுட்டு இருந்தீங்க. அங்கிருக்கிற …
கேட்டலும்அறிதலும் – 02 திரு. ப.திருமலைமூத்தபத்திரிகையாளர் இப்போது தண்ணீர் குடிப்பதற்கான நேரம் முடிஞ்சது.. எல்லோரும் குடிச்சிட்டீங்களா..? ஆமாம் ஐயா.. தண்ணீர் குடிக்காமல் எந்த உயிரினமாவது உயிர்வாழமுடியுமா ஐயா? பாலைவனத்தில் வாழும் கங்காரு எலி என்னும் …
கேட்டலும் அறிதலும் – 01 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும், அதற்கான காரணங்களையும், தீா்வுகளையும் அறிமுகம் ெசய்யும் விதமாக ‘‘கேட்டலும் அறிதலும்’’ என்ற புதிய தொடரை மூத்த …