Posts in category மூளை என்னும் முதல்வன்


மூளை என்னும் முதல்வன்

தியானம் ஓர் அற்புதம், அது உங்கள் வாழ்விலும் நிகழட்டும்

மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் நினைவுக்கூடத்தை அதாவது மனதைக் கூர்ந்து கவனித்து உள்ளதை உள்ள படியே புரிந்துகொள்வதுதான் தியானம் என்பது. ‘‘தியானமற்ற வாழ்க்கை வண்ண வண்ண ஒளியுள்ள உலகில் வாழும் குருடனின் வாழ்விற்கு ஒப்பானது’’ …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

கணிதம் மனித மூளையின் இனிய நண்பன்

மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் நுண்ணறிவின் அளவிற்குக் காரணம் மாற்றம் செய்வதில் இருக்கும் திறனே ஆகும். (Measure the intelligence is the ability to change -Albert Einstein) என்று அறிஞர் ஐன்ஸ்டீன் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

எண்ணம் போல வாழ்க்கை.

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் “என் மனதில் திடீர் என்று ஒரு எண்ணம்.மெல்லப் பனியில் மறைந்துபோனதுபோல மறைந்துபோனது, மறு எண்னம் என் உடலை உலுக்கியதுபோலத் திரும்பி வந்தது, மொழி ஒவ்வொரு பொருளுக்கும் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மனித மூளையில் இசையின் அற்புதம்

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் மனிதனின் அறிய கண்டுபிடிப்புகள் பல. அதில் மென்மையான மனதை மகிழ்விக்கும் அற்புதக் கண்டுபிடிப்பு இசை. மனிதன் மகிழ்வாய் இருக்கும்போதெல்லாம் பாட்டுப் பாடுகிறான். டோபொமின் என்ற இன்ப …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றால், பிறர் நமக்கு வலிந்து கொடுப்பதில்லை நாம் விரும்பிப் பெருவது என்று பொருள். “சேப்பியன்ஸ்”, மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மனித மூளையில் என்ன வேலை நடக்கிறது

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் எல்லா மனிதர்களுக்கும் மூளை இருக்கிறது ஆனால் அது ஒரு சிலருக்குத்தான் வேலை செய்கிறது என்றால் வேலை செய்யாத மூளை என்ன வேலையைச்செய்கிறது?. ஒரு விதை எப்படிச் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

கார்பச் கொல்லோசம் (Corpus Callosum).

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் உங்களுக்கு சீனாவின் ‘யின் யான்’ தத்துவம் தெரியுமா? ஒரு பொருளின் இரு முனைகள் நேர் எதிர்த் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன, அது ஒன்றை ஒன்று ஈர்த்தும், எதிர்த்தும், …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

ஏன் என்ற கேள்வியைக் கேட்காமல் வாழ்க்கை இல்லை.

மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் ஏன்? எதற்கு? எப்படி?- என்ற கேள்வியைக்கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சாக்ரெடீஸ் சொன்னார் அதனால்தான் அவர் பெயர் இன்றளவும் உலகில் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும்  பேசப்படுகிறது.  ஆனால் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

நமது மூளையின் உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence)

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் “அறிவு” நம்மை எப்போதும் பாதுகாத்து நீண்டநாள் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கிறது. எல்லா நேரமும் நாம் அறிவுடன் செயல்படுகிறோமோ இல்லையோ உணர்ச்சி வசப்படும் நேரம் நாம் நுண்ணறிவுடன் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

துன்பம் வரும்போது சிரிங்க.

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் இயற்கை மனிதனை ஒன்றாகத்தான் படைத்தது, ஆனால் மனிதனோ, நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று இரண்டாகப் பிரித்தான். உலகில் எல்லாப் பொருட்களையும் இரண்டாகப் பிரித்தான், மனதில் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மூளையின் நெகிழும்தன்மை (Neuroplasticity)

மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் ஒரு சில நிகழ்வுகள் உங்களை நெகிழ்ந்து போக வைத்துவிடும், அதற்குக் காரணம் உங்கள் மூளை ஒரு அதிர்ச்சியான நிகழ்வில் ஆழமாகச் சிந்திக்கும்போது மென்மையான மூளை நெகிழ்ந்து போய்விடுகிறது. உங்கள் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மூளையும் பயிற்சியும்

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் நாம் ஏன் மூளைக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றால் நம் எண்ணங்களையும் உடலையும் வாழ்க்கையையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தி அற்புதமான வாழ்க்கைப் பாதையில் நம்மை அழைத்துச் செல்வது …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

உறக்கம் ஓர் அற்புத மருந்து

மூளை என்னும் முதல்வன்-11 திரு. A.மோகனராஜூ, சேலம் இரவு எத்தனை இன்பங்களைக் கொடுக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இரவுக்காக ஏங்கும் இதயங்கள் எத்தனை என்று உங்களுக்குத் தெரியாது. இரவு, மனிதனுக்குக் கொடுக்கும் கொடைகள் எல்லையில்லாதது …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்

மூளை என்னும் முதல்வன்-09 திரு. A.மோகனராஜூ, சேலம் வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்கிறார்கள், வாய்க்கும் நோய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. இது உண்மையா அல்லது வெறும் கதையா. எதுகை மோனை என்று …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

உலகின் வண்ணமே மனித மூளையின் எண்ணம்

மூளை என்னும் முதல்வன்-08 திரு. A.மோகனராஜூ, சேலம் மனித மூளையின் வண்ணம் என்ன என்று நம் மூளையைக் கசக்கிப்பார்த்தால் இளஞ்சிவப்பு (Pinkish) அல்லது சாம்பல் (Grayish) நிறம் என்று சொல்கிறார்கள். ஆனால் நம் மூளை …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

ஞாபக மறதி ஒரு வியாதியா?!

மூளை என்னும் முதல்வன்-05 திரு.A.மோகனராஜூ,சேலம் இளங்காலை  நேரம்  கவலை எல்லாம் “மறந்து” கண்களை மூடி எதுவும் செய்யாமல் பத்து  நிமிடங்கள் அமர்ந்து பாருங்கள். அருமையான இனிய உணர்வுகள் ஆழ்ந்த அமைதியில் உங்களுக்குக்  கிடைக்கும்.  அதில் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

அறிவியலும் தாய்மொழியும்

மூளை என்னும் முதல்வன்-05 திரு. A.மோகனராஜூ, சேலம் மொழியும், அறிவியலும் வேறு வேறு என்று யார் சொன்னது, முன்னொரு காலத்தில்  ஒலியாக மட்டும் இருந்த ஒன்றுதான் மொழியாக  இன்று அழகுடன் வளர்ந்து அறிவியலாக மலர்ந்து …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

கொசுவிடம் தோற்கலாமா?

மூளை என்னும் முதல்வன்-04 திரு. A.மோகனராஜூ, சேலம் ஒரு கொசுவிடம்  தோற்கலாமா? பார்ப்பதற்கு மிகச்சிறியதாய் இருந்தாலும் இந்த உலகில் மிகக் கொடியது கொசு. கொசுவிடம் கடி வாங்காத மனிதன் இந்த உலகில் இல்லவே இல்லை. …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

கடவுள் தந்த சிறப்புப் பரிசு

மூளை என்னும் முதல்வன்-04 திரு. A.மோகனராஜூ, சேலம் பரிசு என்றால் எல்லோருக்கும் மகிழ்வைக்கொடுக்கும் ஒன்று. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பரிசாக நாம் வாங்காவிட்டாலும் கூட  நாம் எல்லோரும் என்றாவது ஒரு நாள் ஒரு சிறிய பரிசைப் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

சிக்கலைத் தீர்க்கும் சிறப்பான மையம் மூளை

மூளை என்னும் முதல்வன்-03 திரு. A.மோகனராஜூ, சேலம் இருளையும் ஒளியையும் பிரிக்க முடியாது, பிரச்சனையையும் தீர்வையும் பிரிக்க முடியாது. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு எதிர்ப்பக்கங்கள் போல. நம் மூளையும் இரண்டு நேர் எதிர்த் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மனித மூளை ஒரு அற்புதம்

மூளை என்னும் முதல்வன்-02 திரு. A.மோகனராஜூ, சேலம் வசீகரமான ஒரு புதிபொருள் ஒன்றை நாம் பார்த்தால் அதை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் மனதில் பிறக்கும். நம் மூளையைப் பற்றிச் சொன்னால் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மனிதனின் இளமைப்பருவம் வளமையானப்பருவம்

மூளை என்னும் முதல்வன் – 01 திரு. A.மோகனராஜூ, சேலம் விலங்குகள் தாயின் மடியில் இருந்து பூமியில் விழுந்தவுடன் எழுந்து நிற்கின்றன; நடந்து தன் உணவைத் தேடி உண்கின்றன; ஐந்தறிவு விலங்கு அது. ஆறறிவு …

Read more 0 Comments