மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் நினைவுக்கூடத்தை அதாவது மனதைக் கூர்ந்து கவனித்து உள்ளதை உள்ள படியே புரிந்துகொள்வதுதான் தியானம் என்பது. ‘‘தியானமற்ற வாழ்க்கை வண்ண வண்ண ஒளியுள்ள உலகில் வாழும் குருடனின் வாழ்விற்கு ஒப்பானது’’ …
மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் நுண்ணறிவின் அளவிற்குக் காரணம் மாற்றம் செய்வதில் இருக்கும் திறனே ஆகும். (Measure the intelligence is the ability to change -Albert Einstein) என்று அறிஞர் ஐன்ஸ்டீன் …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் “என் மனதில் திடீர் என்று ஒரு எண்ணம்.மெல்லப் பனியில் மறைந்துபோனதுபோல மறைந்துபோனது, மறு எண்னம் என் உடலை உலுக்கியதுபோலத் திரும்பி வந்தது, மொழி ஒவ்வொரு பொருளுக்கும் …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் மனிதனின் அறிய கண்டுபிடிப்புகள் பல. அதில் மென்மையான மனதை மகிழ்விக்கும் அற்புதக் கண்டுபிடிப்பு இசை. மனிதன் மகிழ்வாய் இருக்கும்போதெல்லாம் பாட்டுப் பாடுகிறான். டோபொமின் என்ற இன்ப …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றால், பிறர் நமக்கு வலிந்து கொடுப்பதில்லை நாம் விரும்பிப் பெருவது என்று பொருள். “சேப்பியன்ஸ்”, மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் எல்லா மனிதர்களுக்கும் மூளை இருக்கிறது ஆனால் அது ஒரு சிலருக்குத்தான் வேலை செய்கிறது என்றால் வேலை செய்யாத மூளை என்ன வேலையைச்செய்கிறது?. ஒரு விதை எப்படிச் …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் உங்களுக்கு சீனாவின் ‘யின் யான்’ தத்துவம் தெரியுமா? ஒரு பொருளின் இரு முனைகள் நேர் எதிர்த் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன, அது ஒன்றை ஒன்று ஈர்த்தும், எதிர்த்தும், …
மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் ஏன்? எதற்கு? எப்படி?- என்ற கேள்வியைக்கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சாக்ரெடீஸ் சொன்னார் அதனால்தான் அவர் பெயர் இன்றளவும் உலகில் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் பேசப்படுகிறது. ஆனால் …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் “அறிவு” நம்மை எப்போதும் பாதுகாத்து நீண்டநாள் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கிறது. எல்லா நேரமும் நாம் அறிவுடன் செயல்படுகிறோமோ இல்லையோ உணர்ச்சி வசப்படும் நேரம் நாம் நுண்ணறிவுடன் …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் இயற்கை மனிதனை ஒன்றாகத்தான் படைத்தது, ஆனால் மனிதனோ, நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று இரண்டாகப் பிரித்தான். உலகில் எல்லாப் பொருட்களையும் இரண்டாகப் பிரித்தான், மனதில் …
மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் ஒரு சில நிகழ்வுகள் உங்களை நெகிழ்ந்து போக வைத்துவிடும், அதற்குக் காரணம் உங்கள் மூளை ஒரு அதிர்ச்சியான நிகழ்வில் ஆழமாகச் சிந்திக்கும்போது மென்மையான மூளை நெகிழ்ந்து போய்விடுகிறது. உங்கள் …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் நாம் ஏன் மூளைக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றால் நம் எண்ணங்களையும் உடலையும் வாழ்க்கையையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தி அற்புதமான வாழ்க்கைப் பாதையில் நம்மை அழைத்துச் செல்வது …
மூளை என்னும் முதல்வன்-11 திரு. A.மோகனராஜூ, சேலம் இரவு எத்தனை இன்பங்களைக் கொடுக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இரவுக்காக ஏங்கும் இதயங்கள் எத்தனை என்று உங்களுக்குத் தெரியாது. இரவு, மனிதனுக்குக் கொடுக்கும் கொடைகள் எல்லையில்லாதது …
மூளை என்னும் முதல்வன்-09 திரு. A.மோகனராஜூ, சேலம் வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்கிறார்கள், வாய்க்கும் நோய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. இது உண்மையா அல்லது வெறும் கதையா. எதுகை மோனை என்று …
மூளை என்னும் முதல்வன்-08 திரு. A.மோகனராஜூ, சேலம் மனித மூளையின் வண்ணம் என்ன என்று நம் மூளையைக் கசக்கிப்பார்த்தால் இளஞ்சிவப்பு (Pinkish) அல்லது சாம்பல் (Grayish) நிறம் என்று சொல்கிறார்கள். ஆனால் நம் மூளை …
மூளை என்னும் முதல்வன்-05 திரு.A.மோகனராஜூ,சேலம் இளங்காலை நேரம் கவலை எல்லாம் “மறந்து” கண்களை மூடி எதுவும் செய்யாமல் பத்து நிமிடங்கள் அமர்ந்து பாருங்கள். அருமையான இனிய உணர்வுகள் ஆழ்ந்த அமைதியில் உங்களுக்குக் கிடைக்கும். அதில் …
மூளை என்னும் முதல்வன்-05 திரு. A.மோகனராஜூ, சேலம் மொழியும், அறிவியலும் வேறு வேறு என்று யார் சொன்னது, முன்னொரு காலத்தில் ஒலியாக மட்டும் இருந்த ஒன்றுதான் மொழியாக இன்று அழகுடன் வளர்ந்து அறிவியலாக மலர்ந்து …
மூளை என்னும் முதல்வன்-04 திரு. A.மோகனராஜூ, சேலம் ஒரு கொசுவிடம் தோற்கலாமா? பார்ப்பதற்கு மிகச்சிறியதாய் இருந்தாலும் இந்த உலகில் மிகக் கொடியது கொசு. கொசுவிடம் கடி வாங்காத மனிதன் இந்த உலகில் இல்லவே இல்லை. …
மூளை என்னும் முதல்வன்-04 திரு. A.மோகனராஜூ, சேலம் பரிசு என்றால் எல்லோருக்கும் மகிழ்வைக்கொடுக்கும் ஒன்று. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பரிசாக நாம் வாங்காவிட்டாலும் கூட நாம் எல்லோரும் என்றாவது ஒரு நாள் ஒரு சிறிய பரிசைப் …
மூளை என்னும் முதல்வன்-03 திரு. A.மோகனராஜூ, சேலம் இருளையும் ஒளியையும் பிரிக்க முடியாது, பிரச்சனையையும் தீர்வையும் பிரிக்க முடியாது. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு எதிர்ப்பக்கங்கள் போல. நம் மூளையும் இரண்டு நேர் எதிர்த் …
மூளை என்னும் முதல்வன்-02 திரு. A.மோகனராஜூ, சேலம் வசீகரமான ஒரு புதிபொருள் ஒன்றை நாம் பார்த்தால் அதை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் மனதில் பிறக்கும். நம் மூளையைப் பற்றிச் சொன்னால் …
மூளை என்னும் முதல்வன் – 01 திரு. A.மோகனராஜூ, சேலம் விலங்குகள் தாயின் மடியில் இருந்து பூமியில் விழுந்தவுடன் எழுந்து நிற்கின்றன; நடந்து தன் உணவைத் தேடி உண்கின்றன; ஐந்தறிவு விலங்கு அது. ஆறறிவு …