வெற்றியோடு விளையாடு

மக்கள் சேவையே மகிழ்ச்சி

வெற்றியோடு விலையாடு! – 11 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.ஒச்சாத்தேவன்.  இயற்பியலில்  முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டினை மதுரைக் காமராசர் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

மதுரையில் ஆசிரியருக்கு மாணவர் அளித்த கௌரவம்

வெற்றியோடு விளையாடு!  10 டாக்டர் தமிழரசன் ஆசிரியர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அல்ல அவர்களிடம் கற்பித்த மாணவர்களாலேயே கௌரவிக்கப் படுகிறார்கள். தங்களுக்குள் மாற்றம் கொண்டு வந்து முன்னேற்றத்தையும் கொண்டு வந்த ஆசிரியர்களை மாணவர்கள் எப்போதும் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

அஞ்சல் துறை முதல் ஆட்சிப் பேரவை உறுப்பினர் வரை அரசுப் பள்ளி ஆசிரியையின் சாதனைப் பயணம்

வெற்றியோடு விளையாடு!  09 அஞ்சல் துறை முதல் ஆட்சிப் பேரவை உறுப்பினர் வரை அரசுப் பள்ளி ஆசிரியையின் சாதனைப் பயணம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அஞ்சல் துறை அலுவலகத்தில் தபால் பிரிப்பாளராக வேலையை தொடங்கியவர் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

சிகரம் தொட சிறகடிக்கும் சிகாமணி

வெற்றியோடு விளையாடு!  08 சிகரம் தொட சிறகடிக்கும் சிகாமணி சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  ஆனால் சிகரத்தைத் தொடுவதற்கு கூட எதுவும் தடை இல்லை என்பதை …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

அறிவை அள்ளித் தெளிக்கும் பேராசிரியர் அழகன்

வெற்றியோடு விளையாடு – 07 பேராசிரியர் அழகன் அழகன் என்பது அடைமொழி அல்ல. உண்மையான பெயரே அழகன்தான்.‌ வாழ்க்கையில் போராடி ஜெயித்தவர்.‌ தன்னிடம் பயில வரும் மாணவர்களுக்கும் அந்தப் போராட்ட குணத்தை விதைத்து அவர்களை …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

வேலை தேடும் இளைஞர்களின் வேடந்தாங்கல்

வெற்றியோடு விளையாடு! 06 தொழிலதிபர் மனோஜ் இளைஞர்களுக்கு இன்று பெரும் கனவாக இருப்பது ஒரு நல்ல வேலை.  கை நிறைய சம்பளமும் மனம் நிறைய மகிழ்ச்சியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. வீடு கட்ட வேண்டும், ஒரு …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

தன்னம்பிக்கையோடு தமிழ் வளர்க்கும் ஆசிரியர் முனைவர்.கலாநிதி

வெற்றியோடு விளையாடு!  05 தன்னம்பிக்கையோடு தமிழ் வளர்க்கும் ஆசிரியர் முனைவர்.கலாநிதி எந்த ஒரு நாடும் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள்.  வகுப்பறைகள் வலிமையாக வடிவமைக்கப்பட்டால் நாடும் வலிமை பெறும். வகுப்பறையை வலிமையாக மாற்றுவது என்பது …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

இன்னொரு நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தில் செய்யும் சாதனையே, இந்த உலகைக் காக்கும் சாதனை!

வெற்றியோடு விளையாடு! 04 இயற்கை விவசாயி கோவி.திருவேங்கடம் இந்த மண்ணையும், மனிதர்களையும் நேசிப்பவர்கள் இயற்கை விவசாயத்தைத் தவிர செயற்கை உரத்தை கைகளால் கூடத் தொட மாட்டார்கள். செயற்கை உரங்களைத் தொடுவதன் மூலம் மனித குலத்திற்கு  …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

ஈடுபாட்டுடன் உழைத்தால் ஈடு இணையற்ற வெற்றி வாழ்க்கைக்கு வழிகாட்டும் சுற்றுலா வழிகாட்டி

வெற்றியோடு விளையாடு! 03 நாகேந்திர பிரபு பொருளாதாரப் பின்னணி,  அரசியல் பின்னணி, சமூகப் பின்னணி என்று ஏதாவது ஒரு பின்னணி இருந்தால் தான் ஒரு மனிதனால் முன்னேற முடியும்.  எந்த ஓர் ஆதரவும் இல்லாத …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

ஏற்றம் தரும் மாற்றம்

வெற்றியோடு விளையாடு –  02 செழியன் ராஜாங்கம்.  தஞ்சாவூர் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்.  வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான மாற்றம் மாணவப் பருவத்தில் இருந்தே தொடங்க வேண்டும். மாணவர்களின் மனம் மகத்தானது.  மலையளவு …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

சின்ன சின்ன சூரியன்கள்!

வெற்றியோடு விளையாடு – 01 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் மாணவர்களை விஞ்ஞானியாக்கும் ஆசிரியை! ‘‘தன்னிடம் படிக்கும் மாணவர்களை அறிவாளி ஆக்க வேண்டும்’’ என்பதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் கனவாக இருக்க முடியும்.  ஆனால்,  அதைவிட …

Read more 0 Comments
வெற்றி நமதே

உன் வாழ்க்கை உன் கையில்!

வெற்றி நமதே – 10 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் –  உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை பாட்ஷா படத்துல ரஜினி ஆட்டோவுல எழுதியிருக்கிற வசனம். என்னா …

Read more 0 Comments
வெற்றி நமதே

வெற்றியைப் போல்வே… தோல்வியும் நல்லதடி

வெற்றி நமதே – 9 தோல்வியின் உச்சி வரை சென்று, வென்று காட்டிய ஷெரின் ஷஹானா IRMS வாழ்க்கைய கத்துக் கொடுக்காம, சும்மா படிச்சு வாந்தி எடுத்து மார்க் எடுக்குறதுக்கு மட்டும் கத்து குடுக்கறதுக்கு …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வாழ்க்கையே ஒரு தேடல் தான்..

வெற்றி நமதே – 8 துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துல ஒரு பாட்டு… ‘‘தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் பாடல் போல தேடல் கூட ஒரு …

Read more 0 Comments
வெற்றி நமதே

கஷ்டப்படாம இருக்க கஷ்டப்படணும்

வெற்றி நமதே – 7 செவி வழித் தடையைத் தன் தனி வழி(லி)யில் வென்ற திரு.ரஞ்சித் IAS அவர்கள் ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை ‘‘ஒழுக்கங் கெட்டு நடக்கலாமாடான்னு’’ நான் …

Read more 0 Comments
வெற்றி நமதே

வாழும் வரை போராடு…!

வெற்றி நமதே – 6 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் …

Read more 0 Comments
வெற்றி நமதே

விடா முயற்சி, விஷ்வரூப வெற்றி!

வெற்றி நமதே – 3 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை கனவை விதைத்தால் வெற்றி நிச்சயம்னு எழுதியதை படிச்சுட்டு, என்னுடன் …

Read more 0 Comments
வெற்றி நமதே

வெற்றிக் கனி வேண்டுமா…!

வெற்றி நமதே – 2 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை கனவை விதையுங்கள் என்று சென்ற தொடரில் சிந்தித்தோம். அதைப்படித்து …

Read more 0 Comments
வெற்றி நமதே

வெற்றி என்றால் என்ன?

வெற்றி நமதே – 1 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை ‘வெற்றி நமதே’ என்ற தொடரின் மூலம், கட்டுரைகள் வழியாக, …

Read more 0 Comments
வெற்றி நமதே

மக்கள் ஆட்சியர்” – வழங்கும் வெற்றி நமதே”

வெற்றி நமதே – 01 திருமிகு.M.G.இராஜ மாணிக்கம் I.A.S, அவர்கள் கேரள மாநில அரசின், தற்போதைய  சிறப்புச் செயலாளர், திருமிகு.M.G.இராஜ மாணிக்கம் I.A.S, அவர்கள், நமது ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழில், “வெற்றி நமதே” …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

கீழே விழச் செய்து ஹெலிகாப்டர் சோதனை!

வெள்ளோட்டம் வெல்லட்டும்-19 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு சில சமயங்களில் கைதவறி விழும் கண்ணாடி டம்ளர், தரையில் பட்டு உடைவதை பதைபதைப்போடு பார்த்த அனுபவம் நமக்கு நேர்ந்திருக்கும். வேண்டுமென்றே உடைக்கவில்லை, கைதவறி விழுந்தது என …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

மழைச் சோதனையில் ஹெலிகாப்டர்

வெள்ளோட்டம் வெல்லட்டும்-18 இராணுவ விஞ்ஞானி டாக்டர்வி.டில்லிபாபு புதிதாக கான்கிரீட் வீடு கட்டப்படும் போது, கான்கிரீட் தளத்திலிருந்து வீட்டுக்குள் நீர் கசிகிறதா என்பதை சோதிப்பார்கள். கான்கிரீட் தளத்தின் மேல் நீரை தேக்கி வைத்து இந்த நீர்க்கசிவு …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

ஏவப்பட்ட ஏவுகணை சுயமாக அழிக்கப்படுவது எப்படி?

வெள்ளோட்டம் வெல்லட்டும்-17 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு ஒரு ஏவுகணையை வடிவமைத்து உருவாக்கும் போது பல சோதனைகள் செய்யப்படும். சில சோதனைகள் தரையிலும், சில சோதனைகள் ஏவுகணையை வானில் ஏவப்படும் போதும் செய்யப்படும். இலக்கைத் …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

ஏவுகணைச் சோதனைகள்!

வெள்ளோட்டம் வெல்லட்டும்-16 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு போர்க்காலத்தில் நாட்டைக் காக்க, எதிரிகளின் ஆயுத கிடங்குகள், ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுக்கும் நிலை ஏற்படலாம். அந்த அவசர வினாடிகளில் உசுப்பினால் ஏவுகணை …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

போர்க்கப்பலைக் காக்கும் தொழில் நுட்பங்கள்

வெள்ளோட்டம் வெல்லட்டும்-11 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு கப்பல்கள் கடலின் சீற்றங் களையும் சூறாவளியின் அபாயங்களையும் தாண்டி பாதுகாப்பாகப் பயணித்து கரை சேர வேண்டும். இந்தச் சவால்களைத் தாண்டி, போர்க்கப்பல்கள் எதிரிகளின் இலக்குகளையும் தாக்க …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

கப்பல் சந்திக்கும் சோதனைகள்!

வெள்ளோட்டம் வெல்லட்டும்-10 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு கப்பலின் வடிவமைப்பில் கடலில் பயணம் செய்ய அது தகுதி வாய்ந்ததா என்பதைக் கண்டறியும் ‘கடற்பயணத் தகுதி’ (Seakeeping) சோதனைகள் முக்கியமானவை. முதற்கட்ட வடிவமைப்பின் அடிப்படையில் கப்பலின் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

ஆனந்த சுதந்திரம்

வல்லமை தாராயோ – 18 திரு.கற்பகராமன் மனித பிறவி மகத்தானது. அது ஆற்றல் வாய்ந்தது. அது சுதந்திரமானது. ஆனால் அந்த சுதந்திரமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்துவிட்டதா என்றால் அது கேள்விக்குறிதான். ஒவ்வொருநாள் உறங்கும்போதும் மறுநாள் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வேர்

வல்லமை தாராயோ – 14 திரு.கற்பகராமன் வேர்களை வைத்துத்தான் ஒருமரத்தின் வளர்ச்சியைக் கணக்கிட்டுக்கூற இயலும். மேலே வான்வரை மரம் உயர்ந்து செல்வதற்கு கீழே மண்ணிலுள்ள வேர் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். மரம் சரியில்லை என்றால் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டால் எந்த சூழ்நிலையிலிலும் பாதுகாத்துக் கொள்ள முடியும் – ஆறாம் வகுப்பு மாணவி கனிஷ்கா

கல்வி கலை மற்றும் விளையாட்டு மாணவர்களின் கண்கள் போல பாவிக்கணும் கற்றவை யாவும் கைகொடுக்கும் கல்விச் செல்வமாக மாறும் என்று சொன்னால் மிகையாகாது..!  தமிழர்கள் தொன்று தொட்டு கடைபிடிக்கும் பாரம்பரியங்களில் “..ஏறுதழுவுதல் முதல் சிலம்பம் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

அரசு பள்ளி மாணவர்கள் ஒரே நாளில் தயாரித்த தொலைநோக்கி

 சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலக அழகியியலின் கதவுகள் வானம் எத்தனை அழகானது அதற்கு பின்னால் சுழழும் வானியியல் அற்புதங்களை கண்டு ரசிக்க நம்கண்களுக்கு ஒருநாள் போதாது ஒவ்வொரு நாட்களும் ஆர்வத்தை தூண்டி சிலாக்கிக்க செய்யும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தொண்மையான வரலாற்று இடங்களை களஆய்வு வாயிலாக சமூகத்திற்கு எடுத்துரைக்கின்றேன்..!

சாதனையாளர்கள் பக்கம் பேராசிரியை ப.தேவி அறிவுசெல்வம் பாரதத்தின் பன்முகத்தன்மை கொண்ட திருக்கோயில்களின் கட்டடக்கலைகள் பாமரனுக்கும் விளக்குகிற வடிவமைப்புகள் இறையருள் மட்டுமல்ல.. இறை விஞ்ஞானமாகவும் உலகம் முழுவதும் வியந்து பார்க்கப்படுகிறது..!  “..உளியால் செதுக்குகிற சிற்பியிடமிருந்து கஷ்டங்களையும் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

ஏன்.. சேமிக்க வேண்டும்?

சமூகப் பார்வை – 35 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சிக்கனமும் அதைத் தொடர்ந்த சேமிப்பும் தனிமனிதருக்கும் சரி, நாட்டுக்கும் சரி மிக அவசியம். சேமிப்பானது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. முன்னேற்றத்துக்கு …

Read more 0 Comments
சமூகப் பார்வை

லாபம் யாருக்கு?

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 33 இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமனுக்கு ஒரு அழைப்பு வந்தது, “உங்களைப் பாரத ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளோம், குறிப்பிட்ட தேதியில் நீங்கள் நேரில் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கல்வியைப் பேண.. பெண்ணுக்குக் கல்வி கொடு..

சமூகப் பார்வை – 32 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மலாலா’… இது வெறும் பெயர் அல்ல. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மந்திர வார்த்தை. பாகிஸ்தானில் குறிப்பிட்ட பகுதியில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல, …

Read more 0 Comments
சமூகப் பார்வை

உணவுப் பாதுபாப்பில் உதாசீனம் வேண்டாம்

சமூகப் பார்வை – 31 திரு.ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  அனைவருக்கும் உணவு” என்று பேசி வந்த நாம், இப்போது உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேசும் நிலையில் இருக்கிறோம். ஏன் உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேசவேண்டும்? …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

துருவக்கரடி ஒரு போராளியின் வாழ்க்கை!

ஐந்து ஆறைவிடப் பெரியது 04 திரு.முகில் சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பழுப்புக் கரடிகளே, பரிணாம வளர்ச்சி பெற்று, குளிர் பிரதேசத்தில் வாழ்வதற்கேற்ப உடலைத் தகவமைத்துக் கொண்டு துருவக்கரடிகளாக மாறியிருக்கின்றன …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

லவ் யூ காக்கா!

ஐந்து ஆறைவிடப் பெரியது! – 03 திரு.முகில் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் சொல்லும் குட்டிக்கதைகளுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. ஜெயிலர் திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் அவர் சொன்ன குட்டிக்கதை பலத்த வரவேற்பைப் பெற்றது. …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

ஆமை –உலகின் வயதான ஹீரோ!

ஐந்து ஆறைவிடப் பெரியது! – 02 திரு.முகில் ஒரு புனித நூலிலிருந்து கற்றுக் கொள்வதைவிட ஓர் ஆமையிடமிருந்து அதிகமாகக் கற்றுக் கொள்கிறேன்!’ – தலாய் லாமா. உலகின் ஆகப்பெரிய சோம்பேறி, ஒரே இடத்தில் நாள்கணக்கில் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

குரங்கு என்னும் குரு

ஐந்து ஆறைவிடப் பெரியது! – 01 முகில் ஐந்தறிவு உயிரினங்களிடமிருந்து ஆறறிவு மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் குறித்துப் பேசும் புதிய தொடர். எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் நம் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

வீழ்ந்தாலும் எழுவோம் பீனிக்ஸ் போல!

ஆளப் பிறந்தோம் – 10 திரு.இள.தினேஷ் பகத் வெற்றி வேண்டுமா, போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’’ என்ற பழைய திரைப்படப் பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா? கேட்கவில்லை எனில், ஒருமுறை இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். வாழ்க்கையில் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

முப்படைகளில் அதிகாரி ஆவாது எப்படி?

கட்டுரை-9 திரு. இள. தினேஷ் பகத் நமது நாடு 77வது சுதந்திர தின நாளை கொண்டாடி மகிழ்ந்து வருகிறது. 1947 ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பிறந்த நாம் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

SSC-தேர்வுக்குத் தயார் செய்வது எபபடி???

ஆளப் பிறந்தோம் – 8 திரு. இள. தினேஷ் பகத்  ‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’’                  (குறள் 620) இந்தக் குறளின் பொருள் மனச்சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சி …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

சவாலே வெற்றிக்கான வாசல்

ஆளப் பிறந்தோம் – 7 திரு. இள. தினேஷ் பகத் வால்’ என்ற வார்த்தையில்தான் ‘வாசல்’ என்ற வார்த்தையும் இருக்கின்றது. எழுத்துக்களை இடம் மாற்றி படித்துப் பாருங்கள். நாம் எதிர்கொள்ளும் சவால்களிலேதான் நம் எதிர்காலத்திற்கான …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

தோல்வியை உரமாக்கு!  வெற்றியை அறுவடை செய்!

ஆளப் பிறந்தோம் – 6 திரு. இள. தினேஷ் பகத் என் இனிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழ்களில் குடிமைப் பணித் தேர்வுக்கு (Civil Service Exam) மாணவர்கள் எப்படித் தயார் செய்ய …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

எது அழகு!

ஆளப் பிறந்தோம் – 5 திரு. இள. தினேஷ் பகத் நம் கண்களையும், மனதையும் அதிகம் கவருவது அழகு தான். நாம் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பே. அழகைப் பற்றி நம் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்

ஆளப் பிறந்தோம் – 4 திரு. இள. தினேஷ் பகத் “படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்…” என்பார் ரறிஞர் பிளாட்டோ. (கி.மு 427 முதல் கி.மு. 347) காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பிளாட்டோ …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

தடைகளைத் தகர்

ஆளப் பிறந்தோம் – 3 திரு. இள. தினேஷ் பகத் என் இனிய சகோதர / சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழில் CSAT தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் பொது அறிவுத்தாளில் பாடவாரியாக எவ்வாறு தயார் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

உனக்கான நேரம் வரும் காத்திரு!

ஆளப் பிறந்தோம் – 2 திரு. இள. தினேஷ் பகத் கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றான் குத்தொக்க சீர்த்த இடத்து     – திருக்குறள் இந்தக் குறளின் பொருள், “மீனைப் பிடிப்பதற்காகக் கரையின் ஓரத்தில் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

அடையாளத்தை தேடாதே உருவாக்கு!

ஆளப் பிறந்தோம் – 1 (புதிய தொடர்) திரு. இள. தினேஷ் பகத் உலகம் வேகமாக வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. “தகுதியானது தப்பி பிழைக்கும்” இது உயிரியலாளர் சார்லஸ் டார்வினின் கூற்று. இந்தக் …

Read more 0 Comments