அறிவியலின் கதை

சீனாவும் அறிவியலும்

அறிவியலின் கதை -03 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு பண்டைய பாபிலோன், எகிப்து ஆகிய நாகரிகங்களில் அறிவியல் வளர்ந்து வந்த அதே சமயத்தில் இமயமலையை ஒட்டிய பகுதிகளான இந்தியத் துணைக் கண்டம், சீனா ஆகிய நிலங்களிலும் அறிவியல் …

Read more 0 Comments
முயற்சி தரும் முன்னேற்றம்

வணிகம், மனிதம், குடும்பம்

முயற்சி தரும் முன்னேற்றம்! (புதிய தொடர்) ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் பெரும் வணிகம் மற்றும் முதலீடுகளில் ஏராளமான செல்வத்தைப் பெற்று உலகின் முன்னணித் தொழிலதிபராகத் திகழ்பவர் வாரன் பஃபெட். பல ஆண்டுகளுக்கு …

Read more 0 Comments
வரலாறு பேசுவோம்

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, மார்க்கோ போலோ!

வரலாறு பேசுவோம்-01 திரு.முகில் வரலாற்றைவிட சுவாரசியமானது எதுவொன்றும் கிடையாது. சரித்திரத்தின் பக்கங்கள் வழியாக கடந்த ‘காலப்பயணம்’ செய்வதே இந்தப் புதிய தொடரின் நோக்கம். அது ஒரு சந்தைப் பகுதி. மக்களும் வியாபாரிகளும் அங்குமிங்கும் திரிந்து …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தொன்மையின் சின்னமான “..தொல்காப்பியம்..” முற்றோதல் செய்த அரசுப் பள்ளி மாணவி மு.உமாமகேஸ்வரி..!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் தமிழகத்தில் சாதிக்க நினைக்கும் மாணவர்கள் பல வகையில் சாதனையாளர்களாகத் தடம் பதிக்கிறார்கள்..! அத்தகைய வெற்றி பெறும் சாதனை மாணவர்கள் தங்களை முன்னிறுத்தி தமிழாலும் வெற்றி பெறுகிறார்கள்..! தமிழ் தாத்தா உ.வே.சா …

Read more 0 Comments
கேட்டலும் அறிதலும்

நல்ல ஆரோக்கியத்துக்கு முக்கியம் எது?

கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. காலையில் ஏழு மணிக்குச் சிறப்பு வகுப்பு வைத்திருந்தேன். பாதிப் பேர் தான் வந்திருந்தீங்க. ஏன் வரல்ல. ரமேஷ் உனக்கென்னாச்சு.. காலையில எழுந்திருக்கமுடியல்ல.. அவ்வளவு …

Read more 0 Comments
கலாமைக் கொண்டாடுவோம்

தோல்வியைக் கொண்டாடியவர் அப்துல் கலாம்!

கலாமைக் கொண்டாடுவோம் -06 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விஞ்ஞானி-கல்வியாளர் சீனிவாசன் சுந்தர்ராஜனுடன் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் ஒரு சந்திப்பில் ‘நீங்கள் ஏன் பி.ஹெச்.டி யில் சேரவில்லை?’ என்றார் மூத்த பாதுகாப்புத்துறை விஞ்ஞானியும் திருச்சி …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைப் படிப்புகள்

உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 21 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். சுற்றுலா என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக உயர்வை ஒரே நேரத்தில் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

10ஆம் வகுப்புப் படித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை!

ஆளப் பிறந்தோம் – 33 திரு. இள. தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். பெரும்பாலான வசதி படைத்தவர்கள் கல்வி என்ன செய்துவிடும், கல்வியால் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் எனக் குறைகூறிக்கொண்டே …

Read more 0 Comments
நம்பிக்கையே வாழ்க்கை

தடை

நம்பிக்கையே வாழ்க்கை – 22 ‘அமுதா’ B. பாலகிருஷ்ணன் தடுக்கப்படுவது தடை. அனுமதி மறுக்கப்படுவது, தடங்கல், தடுப்பு, அடைத்து வைப்பது, கட்டிப் போடுவது… எல்லாமே தடைகள்தான். உள்ளத்துக்கு, உணர்வுகளுக்கு, உடலுக்கு, எண்ணத்திற்கு, சில செயல்பாடுகளுக்கு …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

எண்ணம் போல வாழ்க்கை.

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் “என் மனதில் திடீர் என்று ஒரு எண்ணம்.மெல்லப் பனியில் மறைந்துபோனதுபோல மறைந்துபோனது, மறு எண்னம் என் உடலை உலுக்கியதுபோலத் திரும்பி வந்தது, மொழி ஒவ்வொரு பொருளுக்கும் …

Read more 0 Comments
அறிவியலின் கதை

மத்தியக் கிழக்கில் அறிவியல் – பாபிலோனியர்களின் அறிவியல்

அறிவியலின் கதை – 02 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு பாபிலோனியர்களின் அறிவியல் பண்டைய காலத்தில் மனித சமூகம் முழுவதுமே அறிவுத் தேடலைத் தொடங்கி இருந்தாலும் பாபிலோனியர்களின் அறிவியல் நோக்கிய பயணமே நமக்குத் தெளிவாகத் தெரிய வருகிறது. …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

வெற்றிகளைக் கணித்து முன்னேற்றம் கண்ட ரத்தன் டாடா!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –23 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ஒரு இளைஞன், அவரது பெயர் சாந்தனு நாயுடு. புனேயில் உள்ள சாவித்திரி புலே பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர். விலங்குகள் மீது அதிக …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

யானை என்னும் பேருயிர்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 28 திரு.முகில் ஏனை, வேழம், களிறு, களபம், மாதங்கம், அரசுவா, அல்லியன், ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல்விலங்கு, பெருமா, கும்பி, கரி, கயம், தந்தாவளம், …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“..விமான விபத்துக்களைத் தடுக்கும் கருவியைக் கண்டுபிடித்த..” ஒன்பதாம் வகுப்பு மாணவி என்.எம்.ரிஷிதா..!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் அன்போடு தட்டிக் கொடுக்கின்ற பெற்றோர்களும், அறிவுப்பூர்வமாக கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களும் இணைந்து குழந்தைகள், மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது மூலம் அவர்களது எதிர்காலம் பிரகாசிக்கின்றது..! உலகத்திலேயே இளைய தலைமுறைகள் அதிகமாக …

Read more 0 Comments
கேட்டலும் அறிதலும்

மாத்திரைகளில் பயன்படுத்தப்படும் நிறங்கள் உடலைப் பாதிக்காதா?

கேட்டலும் அறிதலும் – 05 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. வணக்கம். கடந்த வகுப்பில் நான் சொல்லியது போல நீர்நிலைகளின் பெயரைப் பலர் எழுதிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஐயா, நீங்களும் …

Read more 0 Comments
கலாமைக் கொண்டாடுவோம்

கலாம் ஒரு புத்தகப் பிரியர்!

கலாமைக் கொண்டாடுவோம் -05 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் தொடர்கிறது.. ப்ரித்வி, அக்னி, பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை உருவாக்கி ஏவுகணை நாயகராக பொதுவெளியில் அறியப்படுகிறார் அப்துல் …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

பாலிடெக்னிக் எனும் பல்துறைத் தொழில்நுட்பக் கல்லூரிகள்

உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 21 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைத் தொடும் முன்னரே நிறைய தொழில்துறையின் வேலைவாய்ப்புத் தேவையை பூர்த்தி …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

BEL நிறுவனத்தில் Probationary Engineer வேலை வாய்ப்பு

ஆளப் பிறந்தோம் – 33 திரு. இள. தினேஷ் பகத் ‘‘அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்’’ இந்தக் குறளின் விளக்கம், நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று மனம் தளராமல் தொடர்ந்து …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மனித மூளையில் இசையின் அற்புதம்

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் மனிதனின் அறிய கண்டுபிடிப்புகள் பல. அதில் மென்மையான மனதை மகிழ்விக்கும் அற்புதக் கண்டுபிடிப்பு இசை. மனிதன் மகிழ்வாய் இருக்கும்போதெல்லாம் பாட்டுப் பாடுகிறான். டோபொமின் என்ற இன்ப …

Read more 0 Comments
அறிவியலின் கதை

அறிவியலின் பிறப்பு

அறிவியலின் கதை – 01 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு அறிவியலின் கதை என்ன? எளிமையான கேள்வி இல்லையா? ஆனால் பதில் அத்தனை எளிமையானது அல்ல. மேலோட்டமாகப் பார்க்கும்போது அறிவியலின் கதை என்பது மனிதர்கள் எப்படி அறிவியல் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

வாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டிய சீன ஞானி கன்பூசியஸ்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –23 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் சீன ஞானி கன்பூசியஸிடம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுகளின்றி பல மாணவர்கள் படித்து வந்தார்கள். ஒரு நாள் ட்சே-லு என்ற மாணவர் நெள-வு …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

மியாவ் புராணம்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 27 திரு.முகில் எத்தனையோ உயிரினங்கள் குறித்து இந்தத் தொடரில் எழுதியாயிற்று. அடுத்து எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தபடியே நடைபயிற்சியில் இருந்தபோது, கருப்பு நிறப் பூனை ஒன்று குறுக்கே ஓடியது. …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

மல்லர் கம்பம் விளையாட்டில் சாதனை படைக்கும் சட்டக் கல்லூரி மாணவி அ.ஜெ.சிவசக்தி..!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீபகாலமாக தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வருவது பெருமைக்குரிய தருணமாகும்.! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் எத்தனையோ இருந்தாலும் மனிதர்களின் …

Read more 0 Comments
கேட்டலும் அறிதலும்

மழையும் நீர்நிலைகளும்..

கேட்டலும் அறிதலும் – 06 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. ஏன் இத்தனை பேர் லேட்டாக வந்திருக்கீங்க.. மழை பெய்வதால் சைக்கிளில் வரமுடியவில்லை. பேருந்திலும் கூட்டம் அதிகம் ஐயா. இந்த மழை …

Read more 0 Comments
கலாமைக் கொண்டாடுவோம்

தேடி வந்த மத்திய அமைச்சர் பதவியை மறுத்து, விஞ்ஞானியாகத் தொடர்ந்தவர் கலாம்!

கலாமைக் கொண்டாடுவோம் -04 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் தொடர்கிறது… வளரும் நாடுகள் ஏவுகணையை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் வளர்ந்த நாடுகள் கொண்டு வந்த ஏவுகணைத் …

Read more 0 Comments
கலாமைக் கொண்டாடுவோம்

கலாம் ஒரு செயல் வீரர்!

கலாமைக் கொண்டாடுவோம் -03 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் நீங்கள் நண்பரைச் சந்திக்கும் போது நலமா? எனக் கேட்கிறீர்கள். நலமா? என்ற சொல் உங்கள் உதடுகளிலிருந்து …

Read more 0 Comments
கலாமைக் கொண்டாடுவோம்

கலாம் ஒரு கனவுக்காரர்!

கலாமைக் கொண்டாடுவோம் -02 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் திருவனந்தபுரத்தின் மிக அமைதியான புறநகர்ப் பகுதி. ஒரு குறுகலான தெருவில் அமைந்துள்ள வெள்ளை வீட்டின் பெயர் …

Read more 0 Comments
கலாமைக் கொண்டாடுவோம்

மக்களை மையம் கொண்ட பொறியியல் புயல்

கலாமைக் கொண்டாடுவோம் -01 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு என்னைப் பேச வைப்பவர் ஒருவர்! என் பேச்சுக்கு அவர் தான் தலைவர்! ஒரு குற்றம் இல்லாத மனிதர் அவர் கோயில் இல்லாத இறைவர்! டாக்டர் ஏ.பி.ஜெ …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

SSC பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் Sub Inspector

ஆளப் பிறந்தோம் – 32 திரு. இள. தினேஷ் பகத் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் அனைத்து விலங்குகளும் தினம் தினம் வாழ்க்கையின் போராட்டத்தைச் சந்திக்கும். கீழ் வானம் சிவக்கும் போது ஒரு பக்கம் மான், …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றால், பிறர் நமக்கு வலிந்து கொடுப்பதில்லை நாம் விரும்பிப் பெருவது என்று பொருள். “சேப்பியன்ஸ்”, மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தவில் இசையால் வசீகரிக்கும் நான்காம் வகுப்பு

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கல்விக் கூடத்தில் கல்வியையும், கலைக் குடும்பக் கூடத்தில் கலையும், கற்றுக் கொள்வதற்கும் ஒரு கொடுப்பினையும் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்..! அப்படி ஒருபக்கம் ஹோம் ஒர்க் முடித்து விட்டு, இன்னொரு …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

G.O.A.T

ஐந்து ஆறைவிடப் பெரியது 26 திரு.முகில் ஆட்டுக்கார ராமசுப்ப நாயக்கர், அன்று கிடை எழுப்புகிற நேரத்துக்குச் சற்று முன்னதாகவே கிடைக்கு வந்தார். புலத்தில் கிடை சரியாகப் பெயர்த்துப் போடப்பட்டிருக்கிறதா என்று சுற்றிப் பார்த்தார். கிடை …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

தமிழருக்குப் பெருமை சேர்க்கும் கணினி நுட்பக் கதாநாயகன்

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –22 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ‘‘நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்பது முக்கியம் இல்லை. உங்கள் குடும்பப் பின்னணி ஒரு பொருட்டும் இல்லை. ஒரு சிந்தனை, புரட்சிகரமான சிந்தனை, ஒரு …

Read more 0 Comments
நம்பிக்கையே வாழ்க்கை

தேடலாமா?

நம்பிக்கையே வாழ்க்கை! 22 ‘அமுதா’ B. பாலகிருஷ்ணன் தேட வேண்டும். ‘தேடுங்கள் கிடைக்கும்’ – என்றார் ஏசுபிரான். எதையும் தேடினால்தான் கிடைக்கும். தானாக வரும் என்றிருப்பவன் சோம்பேறி. தானாக வருவது இரவும், பகலும், வெயிலும், …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

மருத்துவத் துறை சார்ந்த பொறியியல் படிப்புகளும், மருத்துவருக்கு இணையான மருந்தாளுனர் படிப்புகளும்

உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 20 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். தனித்துவமான கல்வி நிறுவனங்கள் மருத்துவத்துறையின்ஆராய்ச்சிப் பிரிவில் நுழைய மருத்துவக் கல்லூரியில் படித்தாக வேண்டும் என்பதில்லை. பயோமெடிக்கல், பயோடெக்னாலஜி …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மனித மூளையில் என்ன வேலை நடக்கிறது

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் எல்லா மனிதர்களுக்கும் மூளை இருக்கிறது ஆனால் அது ஒரு சிலருக்குத்தான் வேலை செய்கிறது என்றால் வேலை செய்யாத மூளை என்ன வேலையைச்செய்கிறது?. ஒரு விதை எப்படிச் …

Read more 0 Comments
கற்றல் எளிது

உத்வேகம் கொள்

கற்றல் எளிது – 19 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு நாம் எல்லோருக்கும் நன்றாகப் படிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் ஆசை மட்டும் போதுமா? இல்லை. படிப்பதற்கு உத்வேகம் வேண்டும் இல்லையா? உத்வேகம் இல்லாமல் …

Read more 0 Comments
ஊடகம் பழகு

ஊடகங்களும் சமூக மாற்றங்களும்

ஊடகம் பழகு 18 திரு.மனோஜ் சித்தார்த்தன் ‘‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான். இந்தப் பாரிடை துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்” என ஊடகங்களின் முக்கியத்துவம், மற்றும் சிறப்புகள் குறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு இருக்கை!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –21 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் உட்கார்ந்து இருப்பது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் தான் பயணம் செய்த பேருந்தின் இருக்கையில் பிடிவாதமாக உட்கார்ந்து இருந்ததன் மூலம் உலகின் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

மீன்கள் அவசியம், அதிசயம், அவலம்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 26 திரு.முகில் மீன் தன் இரையைத்தான் பார்க்கிறது, தூண்டிலை அல்ல! – இது மங்கோலியப் பழமொழி. ‘‘ஒரு மீனிடம் மரம் ஏறத் தெரியாதா என்று கேட்டுப் பாருங்கள். அது வாழ்க்கை …

Read more 0 Comments
கேட்டலும் அறிதலும்

இணைய இம்சையிலிருந்து தப்ப எரித்திரியா..

கேட்டலும் அறிதலும் – 02 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா… வணக்கம். உட்காருங்க. நான் பள்ளிக்கு வரும் போது, பள்ளிக்கூடத்தின் வெளியே விற்கும் பொருட்களை வாங்கி சிலர் சாப்பிட்டுட்டு இருந்தீங்க. அங்கிருக்கிற …

Read more 0 Comments
நம்பிக்கையே வாழ்க்கை

தேடல்…

நம்பிக்கையே வாழ்க்கை! 22 ‘அமுதா’ B. பாலகிருஷ்ணன் அன்பைத் தேடி அறிவைத் தேடி பொன்னைத் தேடி பொருளைத் தேடி இறைவனைத் தேடி நிம்மதியைத் தேடி தன்னையே தேடித்தேடி முடியாதபோது ஞானத்தைத் தேடி. தேடலின் கரைகாண …

Read more 0 Comments