வெற்றியோடு விலையாடு! – 11 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.ஒச்சாத்தேவன். இயற்பியலில் முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டினை மதுரைக் காமராசர் …
வெற்றியோடு விளையாடு! 10 டாக்டர் தமிழரசன் ஆசிரியர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அல்ல அவர்களிடம் கற்பித்த மாணவர்களாலேயே கௌரவிக்கப் படுகிறார்கள். தங்களுக்குள் மாற்றம் கொண்டு வந்து முன்னேற்றத்தையும் கொண்டு வந்த ஆசிரியர்களை மாணவர்கள் எப்போதும் …
வெற்றியோடு விளையாடு! 09 அஞ்சல் துறை முதல் ஆட்சிப் பேரவை உறுப்பினர் வரை அரசுப் பள்ளி ஆசிரியையின் சாதனைப் பயணம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அஞ்சல் துறை அலுவலகத்தில் தபால் பிரிப்பாளராக வேலையை தொடங்கியவர் …
வெற்றியோடு விளையாடு! 08 சிகரம் தொட சிறகடிக்கும் சிகாமணி சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் சிகரத்தைத் தொடுவதற்கு கூட எதுவும் தடை இல்லை என்பதை …
வெற்றியோடு விளையாடு – 07 பேராசிரியர் அழகன் அழகன் என்பது அடைமொழி அல்ல. உண்மையான பெயரே அழகன்தான். வாழ்க்கையில் போராடி ஜெயித்தவர். தன்னிடம் பயில வரும் மாணவர்களுக்கும் அந்தப் போராட்ட குணத்தை விதைத்து அவர்களை …
வெற்றியோடு விளையாடு! 06 தொழிலதிபர் மனோஜ் இளைஞர்களுக்கு இன்று பெரும் கனவாக இருப்பது ஒரு நல்ல வேலை. கை நிறைய சம்பளமும் மனம் நிறைய மகிழ்ச்சியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. வீடு கட்ட வேண்டும், ஒரு …
வெற்றியோடு விளையாடு! 05 தன்னம்பிக்கையோடு தமிழ் வளர்க்கும் ஆசிரியர் முனைவர்.கலாநிதி எந்த ஒரு நாடும் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள். வகுப்பறைகள் வலிமையாக வடிவமைக்கப்பட்டால் நாடும் வலிமை பெறும். வகுப்பறையை வலிமையாக மாற்றுவது என்பது …
வெற்றியோடு விளையாடு! 04 இயற்கை விவசாயி கோவி.திருவேங்கடம் இந்த மண்ணையும், மனிதர்களையும் நேசிப்பவர்கள் இயற்கை விவசாயத்தைத் தவிர செயற்கை உரத்தை கைகளால் கூடத் தொட மாட்டார்கள். செயற்கை உரங்களைத் தொடுவதன் மூலம் மனித குலத்திற்கு …
வெற்றியோடு விளையாடு! 03 நாகேந்திர பிரபு பொருளாதாரப் பின்னணி, அரசியல் பின்னணி, சமூகப் பின்னணி என்று ஏதாவது ஒரு பின்னணி இருந்தால் தான் ஒரு மனிதனால் முன்னேற முடியும். எந்த ஓர் ஆதரவும் இல்லாத …
வெற்றியோடு விளையாடு – 02 செழியன் ராஜாங்கம். தஞ்சாவூர் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான மாற்றம் மாணவப் பருவத்தில் இருந்தே தொடங்க வேண்டும். மாணவர்களின் மனம் மகத்தானது. மலையளவு …
வெற்றியோடு விளையாடு – 01 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் மாணவர்களை விஞ்ஞானியாக்கும் ஆசிரியை! ‘‘தன்னிடம் படிக்கும் மாணவர்களை அறிவாளி ஆக்க வேண்டும்’’ என்பதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் கனவாக இருக்க முடியும். ஆனால், அதைவிட …
வெற்றி நமதே – 10 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை பாட்ஷா படத்துல ரஜினி ஆட்டோவுல எழுதியிருக்கிற வசனம். என்னா …
வெற்றி நமதே – 9 தோல்வியின் உச்சி வரை சென்று, வென்று காட்டிய ஷெரின் ஷஹானா IRMS வாழ்க்கைய கத்துக் கொடுக்காம, சும்மா படிச்சு வாந்தி எடுத்து மார்க் எடுக்குறதுக்கு மட்டும் கத்து குடுக்கறதுக்கு …
வெற்றி நமதே – 8 துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துல ஒரு பாட்டு… ‘‘தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் பாடல் போல தேடல் கூட ஒரு …
வெற்றி நமதே – 7 செவி வழித் தடையைத் தன் தனி வழி(லி)யில் வென்ற திரு.ரஞ்சித் IAS அவர்கள் ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை ‘‘ஒழுக்கங் கெட்டு நடக்கலாமாடான்னு’’ நான் …
வெற்றி நமதே – 6 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் …
வெற்றி நமதே – 3 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை கனவை விதைத்தால் வெற்றி நிச்சயம்னு எழுதியதை படிச்சுட்டு, என்னுடன் …
வெற்றி நமதே – 2 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை கனவை விதையுங்கள் என்று சென்ற தொடரில் சிந்தித்தோம். அதைப்படித்து …
வெற்றி நமதே – 1 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை ‘வெற்றி நமதே’ என்ற தொடரின் மூலம், கட்டுரைகள் வழியாக, …
வெற்றி நமதே – 01 திருமிகு.M.G.இராஜ மாணிக்கம் I.A.S, அவர்கள் கேரள மாநில அரசின், தற்போதைய சிறப்புச் செயலாளர், திருமிகு.M.G.இராஜ மாணிக்கம் I.A.S, அவர்கள், நமது ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழில், “வெற்றி நமதே” …
வெள்ளோட்டம் வெல்லட்டும்-19 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு சில சமயங்களில் கைதவறி விழும் கண்ணாடி டம்ளர், தரையில் பட்டு உடைவதை பதைபதைப்போடு பார்த்த அனுபவம் நமக்கு நேர்ந்திருக்கும். வேண்டுமென்றே உடைக்கவில்லை, கைதவறி விழுந்தது என …
வெள்ளோட்டம் வெல்லட்டும்-18 இராணுவ விஞ்ஞானி டாக்டர்வி.டில்லிபாபு புதிதாக கான்கிரீட் வீடு கட்டப்படும் போது, கான்கிரீட் தளத்திலிருந்து வீட்டுக்குள் நீர் கசிகிறதா என்பதை சோதிப்பார்கள். கான்கிரீட் தளத்தின் மேல் நீரை தேக்கி வைத்து இந்த நீர்க்கசிவு …
வெள்ளோட்டம் வெல்லட்டும்-17 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு ஒரு ஏவுகணையை வடிவமைத்து உருவாக்கும் போது பல சோதனைகள் செய்யப்படும். சில சோதனைகள் தரையிலும், சில சோதனைகள் ஏவுகணையை வானில் ஏவப்படும் போதும் செய்யப்படும். இலக்கைத் …
வெள்ளோட்டம் வெல்லட்டும்-16 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு போர்க்காலத்தில் நாட்டைக் காக்க, எதிரிகளின் ஆயுத கிடங்குகள், ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுக்கும் நிலை ஏற்படலாம். அந்த அவசர வினாடிகளில் உசுப்பினால் ஏவுகணை …
வெள்ளோட்டம் வெல்லட்டும்-11 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு கப்பல்கள் கடலின் சீற்றங் களையும் சூறாவளியின் அபாயங்களையும் தாண்டி பாதுகாப்பாகப் பயணித்து கரை சேர வேண்டும். இந்தச் சவால்களைத் தாண்டி, போர்க்கப்பல்கள் எதிரிகளின் இலக்குகளையும் தாக்க …
வெள்ளோட்டம் வெல்லட்டும்-10 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு கப்பலின் வடிவமைப்பில் கடலில் பயணம் செய்ய அது தகுதி வாய்ந்ததா என்பதைக் கண்டறியும் ‘கடற்பயணத் தகுதி’ (Seakeeping) சோதனைகள் முக்கியமானவை. முதற்கட்ட வடிவமைப்பின் அடிப்படையில் கப்பலின் …
வல்லமை தாராயோ – 18 திரு.கற்பகராமன் மனித பிறவி மகத்தானது. அது ஆற்றல் வாய்ந்தது. அது சுதந்திரமானது. ஆனால் அந்த சுதந்திரமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்துவிட்டதா என்றால் அது கேள்விக்குறிதான். ஒவ்வொருநாள் உறங்கும்போதும் மறுநாள் …
வல்லமை தாராயோ – 14 திரு.கற்பகராமன் வேர்களை வைத்துத்தான் ஒருமரத்தின் வளர்ச்சியைக் கணக்கிட்டுக்கூற இயலும். மேலே வான்வரை மரம் உயர்ந்து செல்வதற்கு கீழே மண்ணிலுள்ள வேர் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். மரம் சரியில்லை என்றால் …
கல்வி கலை மற்றும் விளையாட்டு மாணவர்களின் கண்கள் போல பாவிக்கணும் கற்றவை யாவும் கைகொடுக்கும் கல்விச் செல்வமாக மாறும் என்று சொன்னால் மிகையாகாது..! தமிழர்கள் தொன்று தொட்டு கடைபிடிக்கும் பாரம்பரியங்களில் “..ஏறுதழுவுதல் முதல் சிலம்பம் …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலக அழகியியலின் கதவுகள் வானம் எத்தனை அழகானது அதற்கு பின்னால் சுழழும் வானியியல் அற்புதங்களை கண்டு ரசிக்க நம்கண்களுக்கு ஒருநாள் போதாது ஒவ்வொரு நாட்களும் ஆர்வத்தை தூண்டி சிலாக்கிக்க செய்யும் …
சாதனையாளர்கள் பக்கம் பேராசிரியை ப.தேவி அறிவுசெல்வம் பாரதத்தின் பன்முகத்தன்மை கொண்ட திருக்கோயில்களின் கட்டடக்கலைகள் பாமரனுக்கும் விளக்குகிற வடிவமைப்புகள் இறையருள் மட்டுமல்ல.. இறை விஞ்ஞானமாகவும் உலகம் முழுவதும் வியந்து பார்க்கப்படுகிறது..! “..உளியால் செதுக்குகிற சிற்பியிடமிருந்து கஷ்டங்களையும் …
சமூகப் பார்வை – 35 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சிக்கனமும் அதைத் தொடர்ந்த சேமிப்பும் தனிமனிதருக்கும் சரி, நாட்டுக்கும் சரி மிக அவசியம். சேமிப்பானது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. முன்னேற்றத்துக்கு …
திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 33 இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமனுக்கு ஒரு அழைப்பு வந்தது, “உங்களைப் பாரத ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளோம், குறிப்பிட்ட தேதியில் நீங்கள் நேரில் …
சமூகப் பார்வை – 32 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மலாலா’… இது வெறும் பெயர் அல்ல. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மந்திர வார்த்தை. பாகிஸ்தானில் குறிப்பிட்ட பகுதியில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல, …
சமூகப் பார்வை – 31 திரு.ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் அனைவருக்கும் உணவு” என்று பேசி வந்த நாம், இப்போது உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேசும் நிலையில் இருக்கிறோம். ஏன் உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேசவேண்டும்? …
ஐந்து ஆறைவிடப் பெரியது 04 திரு.முகில் சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பழுப்புக் கரடிகளே, பரிணாம வளர்ச்சி பெற்று, குளிர் பிரதேசத்தில் வாழ்வதற்கேற்ப உடலைத் தகவமைத்துக் கொண்டு துருவக்கரடிகளாக மாறியிருக்கின்றன …
ஐந்து ஆறைவிடப் பெரியது! – 03 திரு.முகில் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் சொல்லும் குட்டிக்கதைகளுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. ஜெயிலர் திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் அவர் சொன்ன குட்டிக்கதை பலத்த வரவேற்பைப் பெற்றது. …
ஐந்து ஆறைவிடப் பெரியது! – 02 திரு.முகில் ஒரு புனித நூலிலிருந்து கற்றுக் கொள்வதைவிட ஓர் ஆமையிடமிருந்து அதிகமாகக் கற்றுக் கொள்கிறேன்!’ – தலாய் லாமா. உலகின் ஆகப்பெரிய சோம்பேறி, ஒரே இடத்தில் நாள்கணக்கில் …
ஐந்து ஆறைவிடப் பெரியது! – 01 முகில் ஐந்தறிவு உயிரினங்களிடமிருந்து ஆறறிவு மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் குறித்துப் பேசும் புதிய தொடர். எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் நம் …
ஆளப் பிறந்தோம் – 10 திரு.இள.தினேஷ் பகத் வெற்றி வேண்டுமா, போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’’ என்ற பழைய திரைப்படப் பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா? கேட்கவில்லை எனில், ஒருமுறை இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். வாழ்க்கையில் …
கட்டுரை-9 திரு. இள. தினேஷ் பகத் நமது நாடு 77வது சுதந்திர தின நாளை கொண்டாடி மகிழ்ந்து வருகிறது. 1947 ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பிறந்த நாம் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். …
ஆளப் பிறந்தோம் – 8 திரு. இள. தினேஷ் பகத் ‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’’ (குறள் 620) இந்தக் குறளின் பொருள் மனச்சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சி …
ஆளப் பிறந்தோம் – 7 திரு. இள. தினேஷ் பகத் வால்’ என்ற வார்த்தையில்தான் ‘வாசல்’ என்ற வார்த்தையும் இருக்கின்றது. எழுத்துக்களை இடம் மாற்றி படித்துப் பாருங்கள். நாம் எதிர்கொள்ளும் சவால்களிலேதான் நம் எதிர்காலத்திற்கான …
ஆளப் பிறந்தோம் – 6 திரு. இள. தினேஷ் பகத் என் இனிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழ்களில் குடிமைப் பணித் தேர்வுக்கு (Civil Service Exam) மாணவர்கள் எப்படித் தயார் செய்ய …
ஆளப் பிறந்தோம் – 5 திரு. இள. தினேஷ் பகத் நம் கண்களையும், மனதையும் அதிகம் கவருவது அழகு தான். நாம் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பே. அழகைப் பற்றி நம் …
ஆளப் பிறந்தோம் – 4 திரு. இள. தினேஷ் பகத் “படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்…” என்பார் ரறிஞர் பிளாட்டோ. (கி.மு 427 முதல் கி.மு. 347) காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பிளாட்டோ …
ஆளப் பிறந்தோம் – 3 திரு. இள. தினேஷ் பகத் என் இனிய சகோதர / சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழில் CSAT தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் பொது அறிவுத்தாளில் பாடவாரியாக எவ்வாறு தயார் …
ஆளப் பிறந்தோம் – 2 திரு. இள. தினேஷ் பகத் கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றான் குத்தொக்க சீர்த்த இடத்து – திருக்குறள் இந்தக் குறளின் பொருள், “மீனைப் பிடிப்பதற்காகக் கரையின் ஓரத்தில் …
ஆளப் பிறந்தோம் – 1 (புதிய தொடர்) திரு. இள. தினேஷ் பகத் உலகம் வேகமாக வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. “தகுதியானது தப்பி பிழைக்கும்” இது உயிரியலாளர் சார்லஸ் டார்வினின் கூற்று. இந்தக் …