ஆளப் பிறந்தோம்

இடும்பைக்கு இடும்பை கொடு

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். புது வருடம் பிறந்துள்ளது. புதுமையான சிந்தனைகளை விதைப்போம். கடந்த கால தோல்வியின் அனுபவங்களை இனிவரும் வெற்றிக்குப் படிகளாக்குவோம். ‘‘நின்னைச் சில வரங்கள் கேட்பேன் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

ஆனந்த சமூகம் படைக்கும் ஆனந்தி

வெற்றியோடு விளையாடு!  – 13 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் ஒரு வேலையை 500 பேர் சேர்ந்து ஐந்து நாட்களில் முடிக்கிறார்கள் என்றால் 50 பேர் சேர்ந்து  செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?  என்று நீங்கள் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

இளைஞர்களே.. இளைஞர்களே..!

சமூகப் பார்வை – 38 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் நமது நாட்டின் பெரிய வளம் மக்கள் தொகை. அதிலும் மக்கள்தொகையில் 65% பேர் 35 வயதிற்குட்பட்டவர்கள் என்பது நமக்கான பெரும் வாய்ப்பு. இளைஞர்கள் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“திருக்குறள் சகோதரிகள்”- பராக் பராக் பராக்…!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிற நல்லொழுக்கங்களும், நற்சிந்தனைகளும் அவர்களுக்குள் விதையாகி தழைத்து விருட்சமாகும் போது சமுதாயத்தில் நல்ல மனிதர்களாகப் போற்றப்படுகிறார்கள்.  ஒரு திரைப்படப்பாடலில் “…எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

வாழ்க்கைப் பாதையை மாற்றிய வாசிப்புப் பழக்கம்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 01 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் குளிர்சாதன வசதியில்லாத, எப்போதும் சுட்டெரிக்கும் வெப்பம் நிறைந்த ஒரு கட்டடத்தில், படகுகள் கட்டும் வேலையில் இருந்தார் பர்க் ெஹட்ஜஸ். புளோரிடா மாநிலத்திலிருந்த …

Read more 0 Comments
இளைஞர் உலகம்

காயத்தை (வலியை)  ஆற்றும் வழிகள்!

உறவு 63 பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் Phone : 9486795506, 9443608003 04652-261588 வோட் (SWOT) முறையில் அசட்டை முகத்தினரின் பலம், பலவீனம், பொதுவான பண்புகள் பற்றி பார்த்து …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

செவி கொடுப்போருக்கே செறிவுகள்

வாழ்வியல் திறன்கள் 105 முனைவர். திருக்குறள் பா.தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் இன்று பொறுமையாக எதிரில் பேசுபவரைக் கூர்ந்து கேட்டல் வேண்டும் என்ற பண்பாடு குறைந்து வருகிறது. கூர்ந்து கேட்பது என்பது, …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

ஒட்டகம் – வாழும் கலை! ஒட்டகப் பால்ல டீ போடுன்னு சொன்னா கேக்குறியா?’

ஐந்து ஆறைவிடப் பெரியது 06 திரு.முகில் துபாய் ரிட்டர்ன் வடிவேலு திரைப்படக் காட்சியில் சொல்லும்போதெல்லாம் நகைச்சுவையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வருங்காலத்தில் ஒட்டகப்பால் டீ என்பது உள்ளூர்க் கடைகளில்கூட கிடைக்கலாம். ஒட்டகப்பால் காபி, மில்க்‌ஷேக், …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

இரயில்வே தேர்விலும் ஜெயிக்கலாம்!

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் இளம் வயது முதலே கிரிக்கெட்டின்மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தான் அந்த இளைஞன். தன்னுடைய தெருவில் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அந்த இளைஞனின் திறமையை ஆரம்பக் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

இலக்குகள் இருந்தால் விளக்குகள் எரியும்

வெற்றியோடு விளையாடு!  – 12 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் ஒரு நாள் நமது வாழ்க்கை நமக்குப் பிடித்த மாதிரி மாறும் அது நாளையாகக் கூட இருக்கலாம்’ என்று நம்பிக்கையோடு பேசத் தொடங்குகிறார் குரு பிரசாத். …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வாங்க… குழந்தையைக் கொண்டாடுவோம்..

சமூகப் பார்வை – 36 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் கஷ்டப்பட்டுப் படித்தால்தான் வருங்காலத்தில் நீ பெரிய ஆளாகமுடியும். இல்லேன்னா மாடு மேய்க்கத்தான் போகணும்” என்ற மறைமுக அச்சுறுத்தலையும், “உன்னைச் சுற்றி நடக்கிறதை எதுவும் …

Read more 0 Comments
வெற்றி நமதே

பிச்சை புகினும் கற்கை நன்றே! படிப்பால், உழைப்பால் வெற்றிகண்ட”Mr.Kaziranga” என்று வாழ்த்தப்படும் திரு. சிவக்குமார் IFS

வெற்றி நமதே – 10 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் –  உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தமிழே என் முதல் தாய்..! தமிழாசிரியர் மா.அழகுவேல்

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் தமிழ் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. தமிழ் மொழியை செவிமடுத்து கேட்போர்க்கு சேரும் பெருஞ்சிறப்பு என்றால் மிகையில்லை.! அருந்தமிழுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக தேசியக்கவி பாரதியின் (செப்டம்பர் 11) …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

கூருணர்வு கொண்டவர்!

இளைஞர் உலகம் பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே: 9486795506, 9443608003 04652-261588 அசட்டை முகத்தினரின் பலவீனங்கள் பற்றிப் பார்த்து வருகிறோம். இதுவரை 7 பலவீனங்கள் பற்றிப் பார்த்தோம். இந்த …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

பழகு கலை அறிவோம்;

வாழ்வியல் திறன்கள் 106 முனைவர். திருக்குறள் பா.தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் அறிவின் திறன்கள் ஒருபக்கம் பெருகிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம், மக்களோடு மக்களாகப் பழகும் கலை என்பது அருகிக் கொண்டே வருகின்றது. …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

குருவி –கீர்த்தி பெரிது!

ஐந்து ஆறைவிடப் பெரியது 06 திரு.முகில் சிறுவன் சலிம் அலி மிகப்பெரிய வேட்டைக்காரன். பம்பாயின் தன் வீட்டின் அருகே கோழி, குருவி, வாத்து, மைனா என்று துப்பாக்கியால் வேட்டையாடுவது அவனது வழக்கம். தனது பத்தாவது …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

ஊக்கமே ஆக்கம்

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் ‘‘ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்’’ இந்த குறளின் விளக்கம், ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் (தேடிய செல்வங்கள் அனைத்தும்) இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

அன்பால் ஆட்சி செய்யும் அன்பரசு

வெற்றியோடு விளையாடு!  – 13 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் ஆசைப்படும் அத்தனைக்கும் தேவையான தகுதியை நீ வளர்த்துக் கொள்!” என்று தனது மாணவர்களிடம் கூறி, வெற்றியடைய விரும்புபவர்களுக்கு இந்த உலகமே காத்திருக்கிறது  என்று மாணவர்களை …

Read more 0 Comments
சமூகப் பார்வை

மலைப்பா இருக்கு..

சமூகப் பார்வை – 38 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் நம் மனதைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் மலைக்கு உண்டு. அவற்றின் கம்பீரம் நம்மை வியக்க வைக்கும். அதிலுள்ள வனவிலங்குகள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“எழுதுக” சார்பில் ஒரே மேடையில் நூற்றைம்பது புத்தகங்கள் வெளியிட்டுச் சாதனை..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் கல்வியிலும் வாழ்க்கையிலும் பூக்கும் ஒவ்வொரு பருவங்களிலும் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மாணவர்களிடமிருந்து வெளிப்படுகிறபோது புரிந்து விடும் இவர்கள் எதிர்காலத்தின் தூண்களாக பிராகாசிப்பார்கள் என்று..! அத்தகைய மாணவர்களிடம் துளிர்க்கும் திறமை, …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

மக்கள் சேவையே மகிழ்ச்சி

வெற்றியோடு விலையாடு! – 11 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.ஒச்சாத்தேவன்.  இயற்பியலில்  முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தற்போது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டினை மதுரைக் காமராசர் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

மதுரையில் ஆசிரியருக்கு மாணவர் அளித்த கௌரவம்

வெற்றியோடு விளையாடு!  10 டாக்டர் தமிழரசன் ஆசிரியர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அல்ல அவர்களிடம் கற்பித்த மாணவர்களாலேயே கௌரவிக்கப் படுகிறார்கள். தங்களுக்குள் மாற்றம் கொண்டு வந்து முன்னேற்றத்தையும் கொண்டு வந்த ஆசிரியர்களை மாணவர்கள் எப்போதும் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

அஞ்சல் துறை முதல் ஆட்சிப் பேரவை உறுப்பினர் வரை அரசுப் பள்ளி ஆசிரியையின் சாதனைப் பயணம்

வெற்றியோடு விளையாடு!  09 அஞ்சல் துறை முதல் ஆட்சிப் பேரவை உறுப்பினர் வரை அரசுப் பள்ளி ஆசிரியையின் சாதனைப் பயணம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அஞ்சல் துறை அலுவலகத்தில் தபால் பிரிப்பாளராக வேலையை தொடங்கியவர் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

சிகரம் தொட சிறகடிக்கும் சிகாமணி

வெற்றியோடு விளையாடு!  08 சிகரம் தொட சிறகடிக்கும் சிகாமணி சாதிப்பதற்கு ஏழ்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  ஆனால் சிகரத்தைத் தொடுவதற்கு கூட எதுவும் தடை இல்லை என்பதை …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

அறிவை அள்ளித் தெளிக்கும் பேராசிரியர் அழகன்

வெற்றியோடு விளையாடு – 07 பேராசிரியர் அழகன் அழகன் என்பது அடைமொழி அல்ல. உண்மையான பெயரே அழகன்தான்.‌ வாழ்க்கையில் போராடி ஜெயித்தவர்.‌ தன்னிடம் பயில வரும் மாணவர்களுக்கும் அந்தப் போராட்ட குணத்தை விதைத்து அவர்களை …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

வேலை தேடும் இளைஞர்களின் வேடந்தாங்கல்

வெற்றியோடு விளையாடு! 06 தொழிலதிபர் மனோஜ் இளைஞர்களுக்கு இன்று பெரும் கனவாக இருப்பது ஒரு நல்ல வேலை.  கை நிறைய சம்பளமும் மனம் நிறைய மகிழ்ச்சியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. வீடு கட்ட வேண்டும், ஒரு …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

தன்னம்பிக்கையோடு தமிழ் வளர்க்கும் ஆசிரியர் முனைவர்.கலாநிதி

வெற்றியோடு விளையாடு!  05 தன்னம்பிக்கையோடு தமிழ் வளர்க்கும் ஆசிரியர் முனைவர்.கலாநிதி எந்த ஒரு நாடும் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள்.  வகுப்பறைகள் வலிமையாக வடிவமைக்கப்பட்டால் நாடும் வலிமை பெறும். வகுப்பறையை வலிமையாக மாற்றுவது என்பது …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

இன்னொரு நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தில் செய்யும் சாதனையே, இந்த உலகைக் காக்கும் சாதனை!

வெற்றியோடு விளையாடு! 04 இயற்கை விவசாயி கோவி.திருவேங்கடம் இந்த மண்ணையும், மனிதர்களையும் நேசிப்பவர்கள் இயற்கை விவசாயத்தைத் தவிர செயற்கை உரத்தை கைகளால் கூடத் தொட மாட்டார்கள். செயற்கை உரங்களைத் தொடுவதன் மூலம் மனித குலத்திற்கு  …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

ஈடுபாட்டுடன் உழைத்தால் ஈடு இணையற்ற வெற்றி வாழ்க்கைக்கு வழிகாட்டும் சுற்றுலா வழிகாட்டி

வெற்றியோடு விளையாடு! 03 நாகேந்திர பிரபு பொருளாதாரப் பின்னணி,  அரசியல் பின்னணி, சமூகப் பின்னணி என்று ஏதாவது ஒரு பின்னணி இருந்தால் தான் ஒரு மனிதனால் முன்னேற முடியும்.  எந்த ஓர் ஆதரவும் இல்லாத …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

ஏற்றம் தரும் மாற்றம்

வெற்றியோடு விளையாடு –  02 செழியன் ராஜாங்கம்.  தஞ்சாவூர் ஸ்டார் லயன் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்.  வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான மாற்றம் மாணவப் பருவத்தில் இருந்தே தொடங்க வேண்டும். மாணவர்களின் மனம் மகத்தானது.  மலையளவு …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

சின்ன சின்ன சூரியன்கள்!

வெற்றியோடு விளையாடு – 01 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் மாணவர்களை விஞ்ஞானியாக்கும் ஆசிரியை! ‘‘தன்னிடம் படிக்கும் மாணவர்களை அறிவாளி ஆக்க வேண்டும்’’ என்பதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் கனவாக இருக்க முடியும்.  ஆனால்,  அதைவிட …

Read more 0 Comments
வெற்றி நமதே

உன் வாழ்க்கை உன் கையில்!

வெற்றி நமதே – 10 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் –  உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை பாட்ஷா படத்துல ரஜினி ஆட்டோவுல எழுதியிருக்கிற வசனம். என்னா …

Read more 0 Comments
வெற்றி நமதே

வெற்றியைப் போல்வே… தோல்வியும் நல்லதடி

வெற்றி நமதே – 9 தோல்வியின் உச்சி வரை சென்று, வென்று காட்டிய ஷெரின் ஷஹானா IRMS வாழ்க்கைய கத்துக் கொடுக்காம, சும்மா படிச்சு வாந்தி எடுத்து மார்க் எடுக்குறதுக்கு மட்டும் கத்து குடுக்கறதுக்கு …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வாழ்க்கையே ஒரு தேடல் தான்..

வெற்றி நமதே – 8 துள்ளாத மனமும் துள்ளும்’ படத்துல ஒரு பாட்டு… ‘‘தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் பாடல் போல தேடல் கூட ஒரு …

Read more 0 Comments
வெற்றி நமதே

கஷ்டப்படாம இருக்க கஷ்டப்படணும்

வெற்றி நமதே – 7 செவி வழித் தடையைத் தன் தனி வழி(லி)யில் வென்ற திரு.ரஞ்சித் IAS அவர்கள் ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலின் சிறந்தன்று ஒழுக்கமுடைமை ‘‘ஒழுக்கங் கெட்டு நடக்கலாமாடான்னு’’ நான் …

Read more 0 Comments
வெற்றி நமதே

வாழும் வரை போராடு…!

வெற்றி நமதே – 6 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் …

Read more 0 Comments
வெற்றி நமதே

விடா முயற்சி, விஷ்வரூப வெற்றி!

வெற்றி நமதே – 3 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை கனவை விதைத்தால் வெற்றி நிச்சயம்னு எழுதியதை படிச்சுட்டு, என்னுடன் …

Read more 0 Comments
வெற்றி நமதே

வெற்றிக் கனி வேண்டுமா…!

வெற்றி நமதே – 2 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை கனவை விதையுங்கள் என்று சென்ற தொடரில் சிந்தித்தோம். அதைப்படித்து …

Read more 0 Comments
வெற்றி நமதே

வெற்றி என்றால் என்ன?

வெற்றி நமதே – 1 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை ‘வெற்றி நமதே’ என்ற தொடரின் மூலம், கட்டுரைகள் வழியாக, …

Read more 0 Comments
வெற்றி நமதே

மக்கள் ஆட்சியர்” – வழங்கும் வெற்றி நமதே”

வெற்றி நமதே – 01 திருமிகு.M.G.இராஜ மாணிக்கம் I.A.S, அவர்கள் கேரள மாநில அரசின், தற்போதைய  சிறப்புச் செயலாளர், திருமிகு.M.G.இராஜ மாணிக்கம் I.A.S, அவர்கள், நமது ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழில், “வெற்றி நமதே” …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

கீழே விழச் செய்து ஹெலிகாப்டர் சோதனை!

வெள்ளோட்டம் வெல்லட்டும்-19 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு சில சமயங்களில் கைதவறி விழும் கண்ணாடி டம்ளர், தரையில் பட்டு உடைவதை பதைபதைப்போடு பார்த்த அனுபவம் நமக்கு நேர்ந்திருக்கும். வேண்டுமென்றே உடைக்கவில்லை, கைதவறி விழுந்தது என …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

மழைச் சோதனையில் ஹெலிகாப்டர்

வெள்ளோட்டம் வெல்லட்டும்-18 இராணுவ விஞ்ஞானி டாக்டர்வி.டில்லிபாபு புதிதாக கான்கிரீட் வீடு கட்டப்படும் போது, கான்கிரீட் தளத்திலிருந்து வீட்டுக்குள் நீர் கசிகிறதா என்பதை சோதிப்பார்கள். கான்கிரீட் தளத்தின் மேல் நீரை தேக்கி வைத்து இந்த நீர்க்கசிவு …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

ஏவப்பட்ட ஏவுகணை சுயமாக அழிக்கப்படுவது எப்படி?

வெள்ளோட்டம் வெல்லட்டும்-17 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு ஒரு ஏவுகணையை வடிவமைத்து உருவாக்கும் போது பல சோதனைகள் செய்யப்படும். சில சோதனைகள் தரையிலும், சில சோதனைகள் ஏவுகணையை வானில் ஏவப்படும் போதும் செய்யப்படும். இலக்கைத் …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

ஏவுகணைச் சோதனைகள்!

வெள்ளோட்டம் வெல்லட்டும்-16 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு போர்க்காலத்தில் நாட்டைக் காக்க, எதிரிகளின் ஆயுத கிடங்குகள், ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் தொடுக்கும் நிலை ஏற்படலாம். அந்த அவசர வினாடிகளில் உசுப்பினால் ஏவுகணை …

Read more 0 Comments