மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் நுண்ணறிவின் அளவிற்குக் காரணம் மாற்றம் செய்வதில் இருக்கும் திறனே ஆகும். (Measure the intelligence is the ability to change -Albert Einstein) என்று அறிஞர் ஐன்ஸ்டீன் …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello, dear readers. I am Mary Pouline, back again with my monthly parenting insights. Previously, I have shared …
அறிவியலின் கதை -03 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு பண்டைய பாபிலோன், எகிப்து ஆகிய நாகரிகங்களில் அறிவியல் வளர்ந்து வந்த அதே சமயத்தில் இமயமலையை ஒட்டிய பகுதிகளான இந்தியத் துணைக் கண்டம், சீனா ஆகிய நிலங்களிலும் அறிவியல் …
முயற்சி தரும் முன்னேற்றம்! (புதிய தொடர்) ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் பெரும் வணிகம் மற்றும் முதலீடுகளில் ஏராளமான செல்வத்தைப் பெற்று உலகின் முன்னணித் தொழிலதிபராகத் திகழ்பவர் வாரன் பஃபெட். பல ஆண்டுகளுக்கு …
வரலாறு பேசுவோம்-01 திரு.முகில் வரலாற்றைவிட சுவாரசியமானது எதுவொன்றும் கிடையாது. சரித்திரத்தின் பக்கங்கள் வழியாக கடந்த ‘காலப்பயணம்’ செய்வதே இந்தப் புதிய தொடரின் நோக்கம். அது ஒரு சந்தைப் பகுதி. மக்களும் வியாபாரிகளும் அங்குமிங்கும் திரிந்து …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் தமிழகத்தில் சாதிக்க நினைக்கும் மாணவர்கள் பல வகையில் சாதனையாளர்களாகத் தடம் பதிக்கிறார்கள்..! அத்தகைய வெற்றி பெறும் சாதனை மாணவர்கள் தங்களை முன்னிறுத்தி தமிழாலும் வெற்றி பெறுகிறார்கள்..! தமிழ் தாத்தா உ.வே.சா …
கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. காலையில் ஏழு மணிக்குச் சிறப்பு வகுப்பு வைத்திருந்தேன். பாதிப் பேர் தான் வந்திருந்தீங்க. ஏன் வரல்ல. ரமேஷ் உனக்கென்னாச்சு.. காலையில எழுந்திருக்கமுடியல்ல.. அவ்வளவு …
கலாமைக் கொண்டாடுவோம் -06 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விஞ்ஞானி-கல்வியாளர் சீனிவாசன் சுந்தர்ராஜனுடன் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் ஒரு சந்திப்பில் ‘நீங்கள் ஏன் பி.ஹெச்.டி யில் சேரவில்லை?’ என்றார் மூத்த பாதுகாப்புத்துறை விஞ்ஞானியும் திருச்சி …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 21 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். சுற்றுலா என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக உயர்வை ஒரே நேரத்தில் …
ஆளப் பிறந்தோம் – 33 திரு. இள. தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். பெரும்பாலான வசதி படைத்தவர்கள் கல்வி என்ன செய்துவிடும், கல்வியால் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் எனக் குறைகூறிக்கொண்டே …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் “என் மனதில் திடீர் என்று ஒரு எண்ணம்.மெல்லப் பனியில் மறைந்துபோனதுபோல மறைந்துபோனது, மறு எண்னம் என் உடலை உலுக்கியதுபோலத் திரும்பி வந்தது, மொழி ஒவ்வொரு பொருளுக்கும் …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello, my dear readers. I am Mary Pouline, back with my monthly parenting insights. Lately, I have been …
அறிவியலின் கதை – 02 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு பாபிலோனியர்களின் அறிவியல் பண்டைய காலத்தில் மனித சமூகம் முழுவதுமே அறிவுத் தேடலைத் தொடங்கி இருந்தாலும் பாபிலோனியர்களின் அறிவியல் நோக்கிய பயணமே நமக்குத் தெளிவாகத் தெரிய வருகிறது. …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –23 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ஒரு இளைஞன், அவரது பெயர் சாந்தனு நாயுடு. புனேயில் உள்ள சாவித்திரி புலே பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர். விலங்குகள் மீது அதிக …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் அன்போடு தட்டிக் கொடுக்கின்ற பெற்றோர்களும், அறிவுப்பூர்வமாக கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களும் இணைந்து குழந்தைகள், மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது மூலம் அவர்களது எதிர்காலம் பிரகாசிக்கின்றது..! உலகத்திலேயே இளைய தலைமுறைகள் அதிகமாக …
கேட்டலும் அறிதலும் – 05 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. வணக்கம். கடந்த வகுப்பில் நான் சொல்லியது போல நீர்நிலைகளின் பெயரைப் பலர் எழுதிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஐயா, நீங்களும் …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 21 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைத் தொடும் முன்னரே நிறைய தொழில்துறையின் வேலைவாய்ப்புத் தேவையை பூர்த்தி …
ஆளப் பிறந்தோம் – 33 திரு. இள. தினேஷ் பகத் ‘‘அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்’’ இந்தக் குறளின் விளக்கம், நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று மனம் தளராமல் தொடர்ந்து …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் மனிதனின் அறிய கண்டுபிடிப்புகள் பல. அதில் மென்மையான மனதை மகிழ்விக்கும் அற்புதக் கண்டுபிடிப்பு இசை. மனிதன் மகிழ்வாய் இருக்கும்போதெல்லாம் பாட்டுப் பாடுகிறான். டோபொமின் என்ற இன்ப …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello, dear readers. I am Mary Pouline, here to share my monthly parenting insights. These days I’ve been …
அறிவியலின் கதை – 01 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு அறிவியலின் கதை என்ன? எளிமையான கேள்வி இல்லையா? ஆனால் பதில் அத்தனை எளிமையானது அல்ல. மேலோட்டமாகப் பார்க்கும்போது அறிவியலின் கதை என்பது மனிதர்கள் எப்படி அறிவியல் …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –23 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் சீன ஞானி கன்பூசியஸிடம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுகளின்றி பல மாணவர்கள் படித்து வந்தார்கள். ஒரு நாள் ட்சே-லு என்ற மாணவர் நெள-வு …
ஐந்து ஆறைவிடப் பெரியது 27 திரு.முகில் எத்தனையோ உயிரினங்கள் குறித்து இந்தத் தொடரில் எழுதியாயிற்று. அடுத்து எதைப் பற்றி எழுதலாம் என்று யோசித்தபடியே நடைபயிற்சியில் இருந்தபோது, கருப்பு நிறப் பூனை ஒன்று குறுக்கே ஓடியது. …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீபகாலமாக தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வருவது பெருமைக்குரிய தருணமாகும்.! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் எத்தனையோ இருந்தாலும் மனிதர்களின் …
கேட்டலும் அறிதலும் – 06 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. ஏன் இத்தனை பேர் லேட்டாக வந்திருக்கீங்க.. மழை பெய்வதால் சைக்கிளில் வரமுடியவில்லை. பேருந்திலும் கூட்டம் அதிகம் ஐயா. இந்த மழை …
கலாமைக் கொண்டாடுவோம் -04 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் தொடர்கிறது… வளரும் நாடுகள் ஏவுகணையை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் வளர்ந்த நாடுகள் கொண்டு வந்த ஏவுகணைத் …
கலாமைக் கொண்டாடுவோம் -03 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு பிரமோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளையுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் நீங்கள் நண்பரைச் சந்திக்கும் போது நலமா? எனக் கேட்கிறீர்கள். நலமா? என்ற சொல் உங்கள் உதடுகளிலிருந்து …
கலாமைக் கொண்டாடுவோம் -02 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் திருவனந்தபுரத்தின் மிக அமைதியான புறநகர்ப் பகுதி. ஒரு குறுகலான தெருவில் அமைந்துள்ள வெள்ளை வீட்டின் பெயர் …
கலாமைக் கொண்டாடுவோம் -01 இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு என்னைப் பேச வைப்பவர் ஒருவர்! என் பேச்சுக்கு அவர் தான் தலைவர்! ஒரு குற்றம் இல்லாத மனிதர் அவர் கோயில் இல்லாத இறைவர்! டாக்டர் ஏ.பி.ஜெ …
ஆளப் பிறந்தோம் – 32 திரு. இள. தினேஷ் பகத் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் அனைத்து விலங்குகளும் தினம் தினம் வாழ்க்கையின் போராட்டத்தைச் சந்திக்கும். கீழ் வானம் சிவக்கும் போது ஒரு பக்கம் மான், …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello dear readers, I am Mary Pouline, back again with my monthly parenting insights. This time, let’s dive …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றால், பிறர் நமக்கு வலிந்து கொடுப்பதில்லை நாம் விரும்பிப் பெருவது என்று பொருள். “சேப்பியன்ஸ்”, மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கல்விக் கூடத்தில் கல்வியையும், கலைக் குடும்பக் கூடத்தில் கலையும், கற்றுக் கொள்வதற்கும் ஒரு கொடுப்பினையும் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்..! அப்படி ஒருபக்கம் ஹோம் ஒர்க் முடித்து விட்டு, இன்னொரு …
ஐந்து ஆறைவிடப் பெரியது 26 திரு.முகில் ஆட்டுக்கார ராமசுப்ப நாயக்கர், அன்று கிடை எழுப்புகிற நேரத்துக்குச் சற்று முன்னதாகவே கிடைக்கு வந்தார். புலத்தில் கிடை சரியாகப் பெயர்த்துப் போடப்பட்டிருக்கிறதா என்று சுற்றிப் பார்த்தார். கிடை …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –22 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ‘‘நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்பது முக்கியம் இல்லை. உங்கள் குடும்பப் பின்னணி ஒரு பொருட்டும் இல்லை. ஒரு சிந்தனை, புரட்சிகரமான சிந்தனை, ஒரு …
நம்பிக்கையே வாழ்க்கை! 22 ‘அமுதா’ B. பாலகிருஷ்ணன் தேட வேண்டும். ‘தேடுங்கள் கிடைக்கும்’ – என்றார் ஏசுபிரான். எதையும் தேடினால்தான் கிடைக்கும். தானாக வரும் என்றிருப்பவன் சோம்பேறி. தானாக வருவது இரவும், பகலும், வெயிலும், …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 20 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். தனித்துவமான கல்வி நிறுவனங்கள் மருத்துவத்துறையின்ஆராய்ச்சிப் பிரிவில் நுழைய மருத்துவக் கல்லூரியில் படித்தாக வேண்டும் என்பதில்லை. பயோமெடிக்கல், பயோடெக்னாலஜி …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் எல்லா மனிதர்களுக்கும் மூளை இருக்கிறது ஆனால் அது ஒரு சிலருக்குத்தான் வேலை செய்கிறது என்றால் வேலை செய்யாத மூளை என்ன வேலையைச்செய்கிறது?. ஒரு விதை எப்படிச் …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello, dear readers. I’m Mary Pouline, back again with my monthly parenting insights. Last month, we stepped away …
கற்றல் எளிது – 19 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு நாம் எல்லோருக்கும் நன்றாகப் படிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் ஆசை மட்டும் போதுமா? இல்லை. படிப்பதற்கு உத்வேகம் வேண்டும் இல்லையா? உத்வேகம் இல்லாமல் …
ஊடகம் பழகு 18 திரு.மனோஜ் சித்தார்த்தன் ‘‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான். இந்தப் பாரிடை துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்” என ஊடகங்களின் முக்கியத்துவம், மற்றும் சிறப்புகள் குறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –21 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் உட்கார்ந்து இருப்பது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் தான் பயணம் செய்த பேருந்தின் இருக்கையில் பிடிவாதமாக உட்கார்ந்து இருந்ததன் மூலம் உலகின் …
ஐந்து ஆறைவிடப் பெரியது 26 திரு.முகில் மீன் தன் இரையைத்தான் பார்க்கிறது, தூண்டிலை அல்ல! – இது மங்கோலியப் பழமொழி. ‘‘ஒரு மீனிடம் மரம் ஏறத் தெரியாதா என்று கேட்டுப் பாருங்கள். அது வாழ்க்கை …
கேட்டலும் அறிதலும் – 02 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா… வணக்கம். உட்காருங்க. நான் பள்ளிக்கு வரும் போது, பள்ளிக்கூடத்தின் வெளியே விற்கும் பொருட்களை வாங்கி சிலர் சாப்பிட்டுட்டு இருந்தீங்க. அங்கிருக்கிற …
நம்பிக்கையே வாழ்க்கை! 22 ‘அமுதா’ B. பாலகிருஷ்ணன் அன்பைத் தேடி அறிவைத் தேடி பொன்னைத் தேடி பொருளைத் தேடி இறைவனைத் தேடி நிம்மதியைத் தேடி தன்னையே தேடித்தேடி முடியாதபோது ஞானத்தைத் தேடி. தேடலின் கரைகாண …