Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello dear readers, I am Mary Pouline, back again with my monthly parenting insights. This time, let’s dive …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றால், பிறர் நமக்கு வலிந்து கொடுப்பதில்லை நாம் விரும்பிப் பெருவது என்று பொருள். “சேப்பியன்ஸ்”, மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கல்விக் கூடத்தில் கல்வியையும், கலைக் குடும்பக் கூடத்தில் கலையும், கற்றுக் கொள்வதற்கும் ஒரு கொடுப்பினையும் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்..! அப்படி ஒருபக்கம் ஹோம் ஒர்க் முடித்து விட்டு, இன்னொரு …
ஐந்து ஆறைவிடப் பெரியது 26 திரு.முகில் ஆட்டுக்கார ராமசுப்ப நாயக்கர், அன்று கிடை எழுப்புகிற நேரத்துக்குச் சற்று முன்னதாகவே கிடைக்கு வந்தார். புலத்தில் கிடை சரியாகப் பெயர்த்துப் போடப்பட்டிருக்கிறதா என்று சுற்றிப் பார்த்தார். கிடை …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –22 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ‘‘நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்பது முக்கியம் இல்லை. உங்கள் குடும்பப் பின்னணி ஒரு பொருட்டும் இல்லை. ஒரு சிந்தனை, புரட்சிகரமான சிந்தனை, ஒரு …
நம்பிக்கையே வாழ்க்கை! 22 ‘அமுதா’ B. பாலகிருஷ்ணன் தேட வேண்டும். ‘தேடுங்கள் கிடைக்கும்’ – என்றார் ஏசுபிரான். எதையும் தேடினால்தான் கிடைக்கும். தானாக வரும் என்றிருப்பவன் சோம்பேறி. தானாக வருவது இரவும், பகலும், வெயிலும், …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 20 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். தனித்துவமான கல்வி நிறுவனங்கள் மருத்துவத்துறையின்ஆராய்ச்சிப் பிரிவில் நுழைய மருத்துவக் கல்லூரியில் படித்தாக வேண்டும் என்பதில்லை. பயோமெடிக்கல், பயோடெக்னாலஜி …
Ripple effect -18 Mrs. Ramya Sethu Ram M.E The universe is like a giant storybook. Just when we think we have read all the chapters, …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் எல்லா மனிதர்களுக்கும் மூளை இருக்கிறது ஆனால் அது ஒரு சிலருக்குத்தான் வேலை செய்கிறது என்றால் வேலை செய்யாத மூளை என்ன வேலையைச்செய்கிறது?. ஒரு விதை எப்படிச் …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello, dear readers. I’m Mary Pouline, back again with my monthly parenting insights. Last month, we stepped away …
கற்றல் எளிது – 19 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு நாம் எல்லோருக்கும் நன்றாகப் படிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் ஆசை மட்டும் போதுமா? இல்லை. படிப்பதற்கு உத்வேகம் வேண்டும் இல்லையா? உத்வேகம் இல்லாமல் …
ஊடகம் பழகு 18 திரு.மனோஜ் சித்தார்த்தன் ‘‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான். இந்தப் பாரிடை துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்” என ஊடகங்களின் முக்கியத்துவம், மற்றும் சிறப்புகள் குறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –21 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் உட்கார்ந்து இருப்பது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் தான் பயணம் செய்த பேருந்தின் இருக்கையில் பிடிவாதமாக உட்கார்ந்து இருந்ததன் மூலம் உலகின் …
ஐந்து ஆறைவிடப் பெரியது 26 திரு.முகில் மீன் தன் இரையைத்தான் பார்க்கிறது, தூண்டிலை அல்ல! – இது மங்கோலியப் பழமொழி. ‘‘ஒரு மீனிடம் மரம் ஏறத் தெரியாதா என்று கேட்டுப் பாருங்கள். அது வாழ்க்கை …
கேட்டலும் அறிதலும் – 02 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா… வணக்கம். உட்காருங்க. நான் பள்ளிக்கு வரும் போது, பள்ளிக்கூடத்தின் வெளியே விற்கும் பொருட்களை வாங்கி சிலர் சாப்பிட்டுட்டு இருந்தீங்க. அங்கிருக்கிற …
நம்பிக்கையே வாழ்க்கை! 22 ‘அமுதா’ B. பாலகிருஷ்ணன் அன்பைத் தேடி அறிவைத் தேடி பொன்னைத் தேடி பொருளைத் தேடி இறைவனைத் தேடி நிம்மதியைத் தேடி தன்னையே தேடித்தேடி முடியாதபோது ஞானத்தைத் தேடி. தேடலின் கரைகாண …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 19 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் தமிழகத்தின் தற்போதைய சாதனைப் பாய்ச்சலுக்குக் காரணங்கள் பல உண்டு. …
Ripple effect -17 Mrs. Ramya Sethu Ram M.E “We see the world not as it is, but as we are.” – Anaïs Nin A group …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் உங்களுக்கு சீனாவின் ‘யின் யான்’ தத்துவம் தெரியுமா? ஒரு பொருளின் இரு முனைகள் நேர் எதிர்த் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன, அது ஒன்றை ஒன்று ஈர்த்தும், எதிர்த்தும், …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello my beloved readers. I am Mary Pouline, back again with my monthly insights. Let’s take a step …
கற்றல் எளிது -18 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு இந்த அத்தியாயத்தை வாசிக்கும் முன் ஒரு வேண்டுகோள். இதற்கு முன் உள்ள அத்தியாயங்களை முடிந்தால் வாசித்துவிட்டு இதை வாசித்தீர்கள் என்றால் உங்களுக்கு நல்ல பலன் கிைடக்கும். பரீட்சை …
ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் தற்கால ஊடகங்களின் நிலை All India Television Consumption Growth BARC Nielsen, அறிக்கையின் படி தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாகவும் …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –19 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் மெரினா கடற்கரையில் ஒரு தள்ளுவண்டிக் கடையில் கட்லெட், சமோசா, பஜ்ஜி, ஜூஸ், காபி, டீ போன்ற பதார்த்தங்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார் ெபட்ரீசியா …
ஐந்து ஆறைவிடப் பெரியது 26 திரு.முகில் ‘எல்லோரும் ஓடுங்கள்! அவை நம்மை நோக்கித்தான் வருகின்றன’ – என்று மனிதன் பல நூற்றாண்டுகளாகப் பயந்து நடுங்கும் பூச்சிகள் என்றால் அவை பாலைவன வெட்டுக்கிளிகள்தாம். அவை படையெடுத்து …
ஆளப் பிறந்தோம் – 32 திரு.இள.தினேஷ் பகத் நமது நாடு 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் தன் இன்னுயிர்களை நீத்துள்ளனர். இன்று நாம் பெற்றிருக்கும் சுதந்திரம் …
சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் இளைஞர்களிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடக்கின்றது, பெற்றோர்கள் கண்டறிந்து ஊக்குவித்தால் அவர்களால் எந்தத் துறையிலிலும் சாதனை படைக்க முடியும்..!! பரதம் என்றால் பா-பாவம், வெளிப்படுத்தும் தன்மை, என்ற சொல்லிருந்து ர …
கேட்டலும்அறிதலும் – 02 திரு. ப.திருமலைமூத்தபத்திரிகையாளர் இப்போது தண்ணீர் குடிப்பதற்கான நேரம் முடிஞ்சது.. எல்லோரும் குடிச்சிட்டீங்களா..? ஆமாம் ஐயா.. தண்ணீர் குடிக்காமல் எந்த உயிரினமாவது உயிர்வாழமுடியுமா ஐயா? பாலைவனத்தில் வாழும் கங்காரு எலி என்னும் …
நம்பிக்கையே வாழ்க்கை! 22 ‘அமுதா’B.பாலகிருஷ்ணன் பலர் மற்றவர்களுக்கு வக்கப் பெயர் (Nick Name) வைத்துக் கிண்டல் பண்ணுவார்கள். தலை வழுக்கையாக இருந்தால் ‘½ கிரவுண்ட், ¼ கிரவுண்ட், ¾ கிரவுண்ட்’ என்று வழுக்கைக்குத் தகுந்த …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 18 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். உத்திரபிரதேசம், நொய்டாவில் உள்ள National Council For Hotel Management and Catering Technology (NCHMCT) அங்கீகாரத்துடன் …
Ripple effect -15 Mrs. Ramya Sethu Ram M.E Why We Need Stories We live in a world full of noise. Every day, we wake up …
மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் ஏன்? எதற்கு? எப்படி?- என்ற கேள்வியைக்கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சாக்ரெடீஸ் சொன்னார் அதனால்தான் அவர் பெயர் இன்றளவும் உலகில் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் பேசப்படுகிறது. ஆனால் …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello dear readers, I am Mary Pouline, back again with my monthly insights. Let’s dive into parenting again. …
கற்றல் எளிது -17 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு நீங்கள் பள்ளியில் படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்டால் என்ன செய்வீர்கள்? சில மாணவர்கள் உடனே கையைத் தூக்கிப் பதிலைக் கூறுவார்கள். நம்மில் பலருக்கு ஆசிரியர் கேட்ட …
ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் 100 ஊடகத்துறை என்பது தற்போது நன்கு வளர்ந்து இருப்பதற்கு காரணம். அதில் உள்ள வேலை வாய்ப்புகளே, ஆம் உண்மையில் ஊடகத்துறை ஆண்டு தோறும் அசுர வளர்ச்சி பெற்றுக் …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –19 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் முதல் மின்னணுத் தொலைகாட்சியின் தந்தை ஃபார்ன்ஸ்வொர்த் என்ற அந்த மாணவர் ரிக்பீ உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு பன்னிரண்டாம் …
ஐந்து ஆறைவிடப்பெரியது 22 திரு.முகில் ‘ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா. பிள்ளைங்க பசியா இருக்குது…’ அந்தப் பிச்சைக்காரப் பெண், தன் குழந்தைகளுடன் ஜகாமிஜிண்ட்ஜென் ஜேகப்ஸ் என்ற அந்தப் பணக்காரப் பெண்ணிடம் பிச்சை கேட்டாள். ‘ச்சீ, உன்னோட …
ஆளப்பிறந்தோம் – 31 திரு.இள.தினேஷ்பகத் உலகில் மாற்றங்கள் நிகழ்வதும் அதை நாம் ஏற்றுக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இன்று, நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்கள் அல்ல. மாற்றங்கள் நோக்கிய பயணம் ஆதிகாலம் முதல் எல்லாக் …
சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கல்வி கற்பது அவசியம் “..கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே..” என்று ஒவ்வை மூதாட்டி கூறியுள்ளார்; யாரிடமாவது யாசித்தும் கல்வி கற்றுச் சொந்தக் காலில் நில்..! …
கேட்டலும் அறிதலும் – 01 திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. வணக்கம். என்ன சதீஷ், ரமேஷ் பள்ளிக்கு லேட்டாக வந்திருக்கீங்க.. வர்ற வழியில டிராபிக் ஐயா, வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்த பார்த்ததில் நெரிசல், …
(TNJFU)டாக்டர்.ஜெ ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டிணம். (TNJFU) இந்தியாவிலேயே மீன்வளம் மற்றும் ஆராய்ச்சிக்கென துவங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மீன் வள அறிவியல் …
Ripple effect -15 Mrs. Ramya Sethu Ram M.E The summer holidays are ending, and schools are reopening. Many students are stepping back into classrooms, some …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் “அறிவு” நம்மை எப்போதும் பாதுகாத்து நீண்டநாள் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கிறது. எல்லா நேரமும் நாம் அறிவுடன் செயல்படுகிறோமோ இல்லையோ உணர்ச்சி வசப்படும் நேரம் நாம் நுண்ணறிவுடன் …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello, dear readers. I’m Mary Pouline, here to address a topic that is the need of the hour. …
கற்றல் எளிது -16 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு கற்றல் திறனை வளர்க்க அடுத்து நாம் செய்ய வேண்டியது, கண்காணிப்பு. யாரை என்று யோசிக்கிறீர்களா? உங்களைத் தான். ஆம் உங்களை நீங்களே கண்காணிக்கப்போகிறீர்கள். நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள், …
ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் இன்றைய அவசர உலகில் எல்லா வற்றுக்குமே போட்டி நிலவுகின்றது. போட்டியில்லாத துறையே இல்லை என்று சொல்லலாம் அதிலும் குறிப்பாக ஊடகத்துறையில் இன்று நிலவும் போட்டிகள் தான் ஊடகத்துறையினரை …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 18 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் இன்றைக்கு 2400 – ஆண்டுகளுக்கு முன்பு அரச குடும்பம், பிரபுக்கள் குடும்பம் மற்றும் உயர்குடி மாணவர்களைக் கொண்ட ஒரு கல்வி நிலையத்தில், …
ஐந்து ஆறைவிடப் பெரியது 21 திரு.முகில் உலகில் ஒரு தீவு முழுக்க, பாம்புகள் மட்டுமே வசிக்கின்றன. இன்னொரு தீவில் பாம்புகளே இல்லை. இரண்டு தீவுகளும் எங்கிருக்கின்றன என்பதை பாம்பு ஊர்ந்து செல்லும் கட்டுரைப் பாதையில் …
ஆளப் பிறந்தோம் – 30 திரு.இள.தினேஷ் பகத் ‘‘நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை நறும்பூவின் மனம் முழுதும் சோலைக்கில்லை நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை பல்லாரும் கனி முழுதும் …
சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் “கற்றுக் கொள்ள ஆசைப்பட்டால் பார்ப்பதெல்லாம் பாடமாக்கிக் கொள்ள லாம்; கற்றதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தால் பார்க்கும் போதெல்லாம் பாடமாகத் தெரிவாய்..” என்று அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்..! பிரபஞ்சத்தின் பிரதான ஒளியின் வடிவமும், …
