Posts in category சமூகப் பார்வை


சமூகப் பார்வை

ஆறுகளின் இருப்பினை உறுதி செய்வோம்..

சமூகப் பார்வை – 41 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மார்ச் 14- சர்வதேச நதிகள் தினம்   தொழிலுக்காகவும், உணவு சேகரித்தலுக்காகவும் அலைந்து கொண்டே இருந்த மனிதன், ஒரு கட்டத்தில் ஒரிடத்தில் தங்கியிருந்து …

Read more 0 Comments
சமூகப் பார்வை

பெண்களுக்கு அறிவியல் தேவை, அறிவியலுக்குப் பெண்கள் தேவை

சமூகப் பார்வை – 39 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் இன்றைக்குப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறார்கள். ஆனால் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் அவர்கள் பங்கேற்பின் வேகம் குறைவாகவே உள்ளது. அனைவரையும் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

இளைஞர்களே.. இளைஞர்களே..!

சமூகப் பார்வை – 38 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் நமது நாட்டின் பெரிய வளம் மக்கள் தொகை. அதிலும் மக்கள்தொகையில் 65% பேர் 35 வயதிற்குட்பட்டவர்கள் என்பது நமக்கான பெரும் வாய்ப்பு. இளைஞர்கள் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வாங்க… குழந்தையைக் கொண்டாடுவோம்..

சமூகப் பார்வை – 36 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் கஷ்டப்பட்டுப் படித்தால்தான் வருங்காலத்தில் நீ பெரிய ஆளாகமுடியும். இல்லேன்னா மாடு மேய்க்கத்தான் போகணும்” என்ற மறைமுக அச்சுறுத்தலையும், “உன்னைச் சுற்றி நடக்கிறதை எதுவும் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

மலைப்பா இருக்கு..

சமூகப் பார்வை – 38 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் நம் மனதைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் மலைக்கு உண்டு. அவற்றின் கம்பீரம் நம்மை வியக்க வைக்கும். அதிலுள்ள வனவிலங்குகள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். …

Read more 0 Comments
சமூகப் பார்வை

ஏன்.. சேமிக்க வேண்டும்?

சமூகப் பார்வை – 35 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சிக்கனமும் அதைத் தொடர்ந்த சேமிப்பும் தனிமனிதருக்கும் சரி, நாட்டுக்கும் சரி மிக அவசியம். சேமிப்பானது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. முன்னேற்றத்துக்கு …

Read more 0 Comments
சமூகப் பார்வை

லாபம் யாருக்கு?

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 33 இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமனுக்கு ஒரு அழைப்பு வந்தது, “உங்களைப் பாரத ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளோம், குறிப்பிட்ட தேதியில் நீங்கள் நேரில் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கல்வியைப் பேண.. பெண்ணுக்குக் கல்வி கொடு..

சமூகப் பார்வை – 32 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மலாலா’… இது வெறும் பெயர் அல்ல. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மந்திர வார்த்தை. பாகிஸ்தானில் குறிப்பிட்ட பகுதியில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல, …

Read more 0 Comments
சமூகப் பார்வை

உணவுப் பாதுபாப்பில் உதாசீனம் வேண்டாம்

சமூகப் பார்வை – 31 திரு.ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  அனைவருக்கும் உணவு” என்று பேசி வந்த நாம், இப்போது உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேசும் நிலையில் இருக்கிறோம். ஏன் உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேசவேண்டும்? …

Read more 0 Comments
சமூகப் பார்வை

நாம் முக்கியமானவர்களல்ல..

திரு.ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 30 இந்த பூமியின் ஒட்டுமொத்த “உரிமையாளர்” நாம்தான் என்று இறுமாந்திருக்கிறோம். ஆனால், இந்தப் பூமியானது, இதில் வாழும் பல்வேறு உயிர்களுக்கும் சொந்தமானது. தும்மும்போது வெளிவரும் வைரசுகளிலிருந்து, …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 29 சென்னை மடிப்பாக்கம் பொறியியல் பட்டதாரி கோபிநாத், சென்னை மாடபாக்கம் வினோத்குமார், திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி சந்தோஷ், கோவை வெள்ளலூர் மோகன் குமார். சேலம் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

தொழில்நுட்பத்திலும் தொலைந்து போகும் பாலின சமத்துவம்..

சமூகப் பார்வை – 28 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  இன்றைக்குப் பெண்கள் பல்வேறு துறைகளில் பரிணமிக்கிறார்கள். உயர் பொறுப்புகளை வகிக்கிறார்கள். என்றாலும், தொடர்ந்து பாலினப் பாகுபாட்டிற்கு ஆளாகி வருகிறார்கள். இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

ஏன்.. எதை.. வாசிக்க வேண்டும்?

சமூகப் பார்வை – 27 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  வாசிப்பு வரை எல்லாமே வேகம் என்றாகிவிட்டது. ஒருநாள் நான் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தபோது வந்த என் நண்பர் ஒருவர், “புத்தகத்தைத் தேடி, கண்ணாடியைப் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

காந்தி என்றும்.. எப்போதும்..

சமூகப் பார்வை – 26 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  “தியாகிகளான தலைவர்களாலே சுதந்திரமென்பதை அடைந்தோமே.. ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல் பலருக்கும் பயன் பெறச் செய்வோமே” என்ற திரைப்படப்பாடல் வரிகளை நம்மில் பலர் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கிராமம் தோறும் இளைஞர் இயக்கங்கள்

சமூகப் பார்வை – 25 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு லஞ்சம், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம், மசாஜ் பார்லர் நடத்திட லஞ்சம், வீட்டுவரியைக் குறைவாக மதிப்பிட …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கருணை உள்ளம் கடவுளின் இல்லம்..

சமூகப் பார்வை – 24 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கின்றார்” என்ற அர்த்தம் தொனிக்கும் பாடல் வரிகளை நாம் கேட்டிருக்கிறோம். கருணை என்பது என்ன?. பிறரின் துன்ப …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வாழ்வோம் வாழ்வோம்…

சமூகப் பார்வை – 23 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் இப்போதெல்லாம் நாம், நலம் விசாரிப்பவர்களில் பெரும்பாலானோர் “ஏதோ இருக்கேங்க..” என்றுதான் சொல்கிறார்களேயொழிய “நல்லா இருக்கேங்க..”என மகிழ்ச்சி பொங்க சொல்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பலரது …

Read more 0 Comments
சமூகப் பார்வை

அனைத்தும் பெற்றுவிட்டோமா…

சமூகப் பார்வை – 22 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் இந்த தேசம் தான் நம் அடையாளம். உலக அரங்கில் நம்மை இந்தியன் என அடையாளப்படுத்திக் கொள்ளும்போது நம் சாதி, மதம், மொழி, இனம் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

யுத்தமில்லாத பூமி சத்தமில்லாமல் பூக்கட்டும்..

சமூகப் பார்வை – 20 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் உலகம் என்றுமே அமைதியாக இருந்ததில்லை. போர்கள் இந்தப் பூமிக்குப் புதிதுமல்ல. இனங்களுக்கிடையேயும், சமூகங்களுக்கிடையேயும், நாடுகளுக்கிடையேயும்  போர்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. உலகின் ஏதோ …

Read more 0 Comments
சமூகப் பார்வை

உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர..

சமூகப் பார்வை – 20 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  உயிரைத் தவிர ஏதுமில்லாமல் வாழ்வது உயிருடன் வாழ்வதை விடக் கொடுமையானது. இன்றைக்கு உலகில் கோடிக்கணக்கானோர் அப்படியொரு வாழ்வினை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் அகதிகள். …

Read more 0 Comments
சமூகப் பார்வை

மனித மாண்பு காப்பாற்றப்பட வேண்டும்

சமூகப் பார்வை – 19 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் அவ்வப்போது சாலைகளில் பாதாளச் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும் மனிதர்களைக் கடந்து செல்கிறோம். நம் ஆடைகளில் அந்த கழிவுநீர் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

தொலைந்து போன மகிழ்ச்சி…

சமூகப் பார்வை – 18 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் உலக மகிழ்ச்சி தினத்தன்று (மார்ச் 20ஆம் தேதி) நான் வாசித்த செய்தியொன்று கவலையை அளித்தது. மகிழ்ச்சி தினத்தன்று கவலையை அளித்த செய்தியா? அது …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கார் தொழிற்சாலைகள் தேவையா…?

சமூகப் பார்வை – 14 திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் பிசிலரி, அக்வாஃபினா, கின்லே, ரயில் நீர், அம்மா குடிநீர்.. எனப் பல “தண்ணீர்” பெயர்களை நாம் நன்கறிவோம். இந்த வியாபாரப் பெயர்களைத் தான் நாம் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

சமூகநீதியைச் சாத்தியமாக்குதல்…

           சமூகப் பார்வை – 16 திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தலும் சமூகநீதியின் ஒரு அங்கமாகும்.  சமூகத்தில் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

எதிர்காலத்தில் கலாச்சாரம் காக்கப்பட…. காலமு

சமூகப் பார்வை – 15 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் காலமும் அனுபவங்களும் நமக்கு நாகரிகத்தைக் கற்றுத் தந்து கொண்டிருக்கின்றன. அதன் விளைவாக நம் உடலின் புறப்பகுதியை அழகுபடுத்துவதில் வேண்டுமானால் நாம் முன்னேறி யிருக்கலாம். …

Read more 0 Comments
சமூகப் பார்வை

விண்ணும் மண்ணும் மாசு..

சமூகப் பார்வை திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்           இந்த கட்டுரை எழுதும் நேரத்தில் தலைநகர் டில்லியைக் காற்று மாசு கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. டில்லியில், காற்றின் தரம் மனிதர்கள் சுவாசிக்கத் தகுதியில்லாத அளவுக்கு எகிறியிருக்கிறது. “காற்று மாசு …

Read more 0 Comments
சமூகப் பார்வை

முகம் சுளிக்காதீர்கள்…

சமூகப் பார்வை – 13 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் கழிப்பறையைப் பார்த்தவுடன் முகஞ்சுளிப்போம். கழிப்பறை என்ற வார்த்தை கூட நமக்குப் பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் முறையான கழிப்பறை பயன்பாட்டால் மக்களின் சராசரி ஆயுட்காலம் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வீட்டிலிருக்கும் நூலகம் தான் முதியோர்..

சமூகப் பார்வை – 12 -திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் நான் இருக்கேன்.. எதுக்குக் கவலைப்படற..” என்று உங்கள் கைகளை யாராவது வாஞ்சையுடன் பற்றிச் சொல்லும்போது பொசுக்கென உங்களுக்குக் கண்ணீர் எட்டிப் பார்த்தால் நீங்கள் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

நல்லா சாப்பிடுங்க.. ஆனால் வீணாக்காதீங்க..

சமூகப் பார்வை – 11 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் ஆசையின் மொத்த உருவமான நாம், “போதும்” என்று சொல்வது உணவு விஷயத்தில் மட்டும்தான். அதாவது சாப்பிடும் போது வயிறு நிறைந்தவுடன் “போதும்” என்ற …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கடத்தப்படுவோர் கண்ணியம் காக்கப்பட வேண்டும்

சமூகப் பார்வை – 8 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் நகரச் சாலைகளில் பரபரப்பான போக்குவரத்துள்ள பகுதிகளில் சிக்னல் விழுந்தவுடன் குழந்தையும் கையுமாகச் சிலர் திடீரென முளைப்பார்கள். அல்லது குழந்தைகளே கையேந்தி நிற்பார்கள். மூடப்பட்ட …

Read more 0 Comments
சமூகப் பார்வை

நாளும் நம்பிக்கையுடன்!

  உலக நலம் என்பது வாழ்கின்ற மக்களின் ஆரோக்யம், பொருளாதாரம், மகிழ்ச்சி நிலை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டது எனலாம். ஆனால் ஒரு ஆண்டிற்கும்  மேலாக ‘கொரொனா’ என்ற கிருமித்தாக்கம் உலகினையே அச்சுறுத்தி  கொண்டும், அன்றாட …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கண்மணிகள் காக்கப்பட வேண்டும்

சமூகப் பார்வை – திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் போலீசாருக்கு புதிய ஊக்கத் திட்டம் ஒன்றை, டில்லி காவல்துறை சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. காரணம் டில்லியில் மட்டும் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

உடனடித் தேவை உள்ளாட்சித் தேர்தல்

சமூகப் பார்வை – 8 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் அரசியல் கட்சிகள் வீசிச் சென்ற தேர்தல் வாக்குறுதிகளின் பிரமிப்பிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை. திகைத்துப் போய் நிற்கிறோம். ஆனால், சமூகத்துக்குத் தேவையான இரண்டு …

Read more 0 Comments
சமூகப் பார்வை

பெண்களைப் பெருமைப்படுத்துவது எப்படி?

சமூகப் பார்வை – 7. திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் அமெரிக்கத் துணை அதிபருக்கானத் தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ், தனது சகோதரியின் நான்கு வயதான பேத்தியிடம் “உன்னால் அதிபராக முடியும்” என்று …

Read more 0 Comments
சமூகப் பார்வை

உயிர் பேரங்காடியைக் காப்போம்

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 6 நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் பல நல்ல விஷயங்களில் ஒன்று ஈரநிலம். இன்றைய நம் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு ஈரநிலம் அழிப்பும் முக்கியக் காரணம். ஈரநிலங்களின் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வேளாண்மைச் சட்டங்கள் யாருக்கானது..?

சமூகப் பார்வை – 5 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மத்திய அரசின் வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் கொட்டும் பனியில் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் மற்றும் அதனால் ஏற்பட்ட சில உயிரிழப்புகள் போன்றவற்றிற்கும் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

மனிதநேயம் உள்ளவர்களின் விருப்பம்….

சமூகப் பார்வை – 4 ‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாக உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. காவல்நிலைய மரணம் என்பது மனிதத்தன்மையற்ற செயல். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. …

Read more 0 Comments
சமூகப் பார்வை

குழந்தைகள் எப்படியிருக்கிறார்கள்..?

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 3 இம்மாதம் குழந்தைகள் தினக் (நவ.14) கொண்டாட்டம் வருகிறது. சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் உற்சாகத்துக்குப் பதிலாகக் கவலையே நம்மை ஆட்கொள்கிறது.  நாளிதழ்களைப் புரட்டினால் …

Read more 0 Comments