வெள்ளோட்டம் வெல்லட்டும்

போர்க்கப்பலைக் காக்கும் தொழில் நுட்பங்கள்

வெள்ளோட்டம் வெல்லட்டும்-11 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு கப்பல்கள் கடலின் சீற்றங் களையும் சூறாவளியின் அபாயங்களையும் தாண்டி பாதுகாப்பாகப் பயணித்து கரை சேர வேண்டும். இந்தச் சவால்களைத் தாண்டி, போர்க்கப்பல்கள் எதிரிகளின் இலக்குகளையும் தாக்க …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

கப்பல் சந்திக்கும் சோதனைகள்!

வெள்ளோட்டம் வெல்லட்டும்-10 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு கப்பலின் வடிவமைப்பில் கடலில் பயணம் செய்ய அது தகுதி வாய்ந்ததா என்பதைக் கண்டறியும் ‘கடற்பயணத் தகுதி’ (Seakeeping) சோதனைகள் முக்கியமானவை. முதற்கட்ட வடிவமைப்பின் அடிப்படையில் கப்பலின் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

ஆனந்த சுதந்திரம்

வல்லமை தாராயோ – 18 திரு.கற்பகராமன் மனித பிறவி மகத்தானது. அது ஆற்றல் வாய்ந்தது. அது சுதந்திரமானது. ஆனால் அந்த சுதந்திரமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைத்துவிட்டதா என்றால் அது கேள்விக்குறிதான். ஒவ்வொருநாள் உறங்கும்போதும் மறுநாள் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வேர்

வல்லமை தாராயோ – 14 திரு.கற்பகராமன் வேர்களை வைத்துத்தான் ஒருமரத்தின் வளர்ச்சியைக் கணக்கிட்டுக்கூற இயலும். மேலே வான்வரை மரம் உயர்ந்து செல்வதற்கு கீழே மண்ணிலுள்ள வேர் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். மரம் சரியில்லை என்றால் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டால் எந்த சூழ்நிலையிலிலும் பாதுகாத்துக் கொள்ள முடியும் – ஆறாம் வகுப்பு மாணவி கனிஷ்கா

கல்வி கலை மற்றும் விளையாட்டு மாணவர்களின் கண்கள் போல பாவிக்கணும் கற்றவை யாவும் கைகொடுக்கும் கல்விச் செல்வமாக மாறும் என்று சொன்னால் மிகையாகாது..!  தமிழர்கள் தொன்று தொட்டு கடைபிடிக்கும் பாரம்பரியங்களில் “..ஏறுதழுவுதல் முதல் சிலம்பம் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

அரசு பள்ளி மாணவர்கள் ஒரே நாளில் தயாரித்த தொலைநோக்கி

 சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலக அழகியியலின் கதவுகள் வானம் எத்தனை அழகானது அதற்கு பின்னால் சுழழும் வானியியல் அற்புதங்களை கண்டு ரசிக்க நம்கண்களுக்கு ஒருநாள் போதாது ஒவ்வொரு நாட்களும் ஆர்வத்தை தூண்டி சிலாக்கிக்க செய்யும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தொண்மையான வரலாற்று இடங்களை களஆய்வு வாயிலாக சமூகத்திற்கு எடுத்துரைக்கின்றேன்..!

சாதனையாளர்கள் பக்கம் பேராசிரியை ப.தேவி அறிவுசெல்வம் பாரதத்தின் பன்முகத்தன்மை கொண்ட திருக்கோயில்களின் கட்டடக்கலைகள் பாமரனுக்கும் விளக்குகிற வடிவமைப்புகள் இறையருள் மட்டுமல்ல.. இறை விஞ்ஞானமாகவும் உலகம் முழுவதும் வியந்து பார்க்கப்படுகிறது..!  “..உளியால் செதுக்குகிற சிற்பியிடமிருந்து கஷ்டங்களையும் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

ஏன்.. சேமிக்க வேண்டும்?

சமூகப் பார்வை – 35 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சிக்கனமும் அதைத் தொடர்ந்த சேமிப்பும் தனிமனிதருக்கும் சரி, நாட்டுக்கும் சரி மிக அவசியம். சேமிப்பானது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. முன்னேற்றத்துக்கு …

Read more 0 Comments
சமூகப் பார்வை

லாபம் யாருக்கு?

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 33 இந்தியாவின் மிகச்சிறந்த அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமனுக்கு ஒரு அழைப்பு வந்தது, “உங்களைப் பாரத ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளோம், குறிப்பிட்ட தேதியில் நீங்கள் நேரில் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கல்வியைப் பேண.. பெண்ணுக்குக் கல்வி கொடு..

சமூகப் பார்வை – 32 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மலாலா’… இது வெறும் பெயர் அல்ல. பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மந்திர வார்த்தை. பாகிஸ்தானில் குறிப்பிட்ட பகுதியில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல, …

Read more 0 Comments
சமூகப் பார்வை

உணவுப் பாதுபாப்பில் உதாசீனம் வேண்டாம்

சமூகப் பார்வை – 31 திரு.ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  அனைவருக்கும் உணவு” என்று பேசி வந்த நாம், இப்போது உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேசும் நிலையில் இருக்கிறோம். ஏன் உணவுப் பாதுகாப்புக் குறித்துப் பேசவேண்டும்? …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

துருவக்கரடி ஒரு போராளியின் வாழ்க்கை!

ஐந்து ஆறைவிடப் பெரியது 04 திரு.முகில் சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பழுப்புக் கரடிகளே, பரிணாம வளர்ச்சி பெற்று, குளிர் பிரதேசத்தில் வாழ்வதற்கேற்ப உடலைத் தகவமைத்துக் கொண்டு துருவக்கரடிகளாக மாறியிருக்கின்றன …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

லவ் யூ காக்கா!

ஐந்து ஆறைவிடப் பெரியது! – 03 திரு.முகில் ரஜினிகாந்த் அவர்கள் மேடையில் சொல்லும் குட்டிக்கதைகளுக்கு என்றைக்குமே மவுசு உண்டு. ஜெயிலர் திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் அவர் சொன்ன குட்டிக்கதை பலத்த வரவேற்பைப் பெற்றது. …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

ஆமை –உலகின் வயதான ஹீரோ!

ஐந்து ஆறைவிடப் பெரியது! – 02 திரு.முகில் ஒரு புனித நூலிலிருந்து கற்றுக் கொள்வதைவிட ஓர் ஆமையிடமிருந்து அதிகமாகக் கற்றுக் கொள்கிறேன்!’ – தலாய் லாமா. உலகின் ஆகப்பெரிய சோம்பேறி, ஒரே இடத்தில் நாள்கணக்கில் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

குரங்கு என்னும் குரு

ஐந்து ஆறைவிடப் பெரியது! – 01 முகில் ஐந்தறிவு உயிரினங்களிடமிருந்து ஆறறிவு மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் குறித்துப் பேசும் புதிய தொடர். எந்த ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும் நம் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

வீழ்ந்தாலும் எழுவோம் பீனிக்ஸ் போல!

ஆளப் பிறந்தோம் – 10 திரு.இள.தினேஷ் பகத் வெற்றி வேண்டுமா, போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’’ என்ற பழைய திரைப்படப் பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா? கேட்கவில்லை எனில், ஒருமுறை இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். வாழ்க்கையில் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

முப்படைகளில் அதிகாரி ஆவாது எப்படி?

கட்டுரை-9 திரு. இள. தினேஷ் பகத் நமது நாடு 77வது சுதந்திர தின நாளை கொண்டாடி மகிழ்ந்து வருகிறது. 1947 ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பிறந்த நாம் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

SSC-தேர்வுக்குத் தயார் செய்வது எபபடி???

ஆளப் பிறந்தோம் – 8 திரு. இள. தினேஷ் பகத்  ‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’’                  (குறள் 620) இந்தக் குறளின் பொருள் மனச்சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சி …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

சவாலே வெற்றிக்கான வாசல்

ஆளப் பிறந்தோம் – 7 திரு. இள. தினேஷ் பகத் வால்’ என்ற வார்த்தையில்தான் ‘வாசல்’ என்ற வார்த்தையும் இருக்கின்றது. எழுத்துக்களை இடம் மாற்றி படித்துப் பாருங்கள். நாம் எதிர்கொள்ளும் சவால்களிலேதான் நம் எதிர்காலத்திற்கான …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

தோல்வியை உரமாக்கு!  வெற்றியை அறுவடை செய்!

ஆளப் பிறந்தோம் – 6 திரு. இள. தினேஷ் பகத் என் இனிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழ்களில் குடிமைப் பணித் தேர்வுக்கு (Civil Service Exam) மாணவர்கள் எப்படித் தயார் செய்ய …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

எது அழகு!

ஆளப் பிறந்தோம் – 5 திரு. இள. தினேஷ் பகத் நம் கண்களையும், மனதையும் அதிகம் கவருவது அழகு தான். நாம் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பே. அழகைப் பற்றி நம் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்

ஆளப் பிறந்தோம் – 4 திரு. இள. தினேஷ் பகத் “படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்…” என்பார் ரறிஞர் பிளாட்டோ. (கி.மு 427 முதல் கி.மு. 347) காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பிளாட்டோ …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

தடைகளைத் தகர்

ஆளப் பிறந்தோம் – 3 திரு. இள. தினேஷ் பகத் என் இனிய சகோதர / சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழில் CSAT தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் பொது அறிவுத்தாளில் பாடவாரியாக எவ்வாறு தயார் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

உனக்கான நேரம் வரும் காத்திரு!

ஆளப் பிறந்தோம் – 2 திரு. இள. தினேஷ் பகத் கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றான் குத்தொக்க சீர்த்த இடத்து     – திருக்குறள் இந்தக் குறளின் பொருள், “மீனைப் பிடிப்பதற்காகக் கரையின் ஓரத்தில் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

அடையாளத்தை தேடாதே உருவாக்கு!

ஆளப் பிறந்தோம் – 1 (புதிய தொடர்) திரு. இள. தினேஷ் பகத் உலகம் வேகமாக வளர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. “தகுதியானது தப்பி பிழைக்கும்” இது உயிரியலாளர் சார்லஸ் டார்வினின் கூற்று. இந்தக் …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

பிரமோஸ்!

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 14 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு போர்கள் தவிர்க்கப்பட வேண்டும். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதே மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் கனவு. ராணுவ விஞ்ஞானிகளுக்கும் இதில் மாற்றுக்கருத்து இல்லை. தவிர்க்க …

Read more 0 Comments
வெற்றித் திசை

என்னும் அன்புத் தாய்!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து அன்னை தெரசா இரண்டு மிகச்சிறந்த அற்புதங்களை நிகழ்த்தும் மாமனிதர்களுக்குப் புனிதர் என்ற பட்டத்தை வழங்குகிறது வாடிகனில் அமைந்துள்ள உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகம். அன்னையின் வாழ்க்கையே ஓர் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

நாம் முக்கியமானவர்களல்ல..

திரு.ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 30 இந்த பூமியின் ஒட்டுமொத்த “உரிமையாளர்” நாம்தான் என்று இறுமாந்திருக்கிறோம். ஆனால், இந்தப் பூமியானது, இதில் வாழும் பல்வேறு உயிர்களுக்கும் சொந்தமானது. தும்மும்போது வெளிவரும் வைரசுகளிலிருந்து, …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

எது அழகு?

ஆளப் பிறந்தோம்-5 திரு. இள. தினேஷ் பகத் நம் கண்களையும், மனதையும் அதிகம் கவருவது அழகு தான். நாம் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பே. அழகைப் பற்றி நம் ஒவ்வொருவரின் மதிப்பீடுகளும் …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

அசட்டை முகத்தினரின் பலவீனங்கள்

இளைஞர் உலகம் உறவு பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588 முந்தைய இதழ்களில் அசட்டை முகத்தினரின் பொதுவான மற்றும் வலுவான குணநலன்கள் பற்றித் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

குரு – மாதா – பிதா – தெய்வம் புவனா வாசுதேவன்

மாண்புமிகு ஆசிரியர்கள் -19  முகில் ஒரு பெரிய மரத்தின் அடியில் மாணவர்களாக விலங்குகளும் பறவைகளும் நிற்கின்றன. ஒரு காகம், ஒரு குரங்கு, ஒரு பென்குயின், ஒரு யானை, சிறு தொட்டியில் ஒரு மீன், ஒரு …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

ஒளிமயமான எதிர்காலம் மனத்துள்

வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரிடமுள்ள மனந்தான் சிறந்த நண்பன் மற்றும் பகைவன் எனலாம்.  மனத்தினைப் பண்படுத்தி நேர்படுத்தியுள்ளவர்கள் எந்தச் சிக்கல்களையும் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

திட்டம் போட்டால் வெற்றி நிச்சயம்..

வெற்றி நமதே – 5 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான்… பிளான் பண்ணி பண்ணனும்… ஓ.கே… போக்கிரி படத்துல நடிகர் வடிவேலுவோட Famous Dialogue இது. சினிமாவுல …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

வேலை தேடும் இளைஞர்களின் வேடந்தாங்கல் தொழிலதிபர் மனோஜ்

வெற்றியோடு விளையாடு! 07 டாக்டர்.ஆதலையூர் சூரியகுமார் இளைஞர்களுக்கு இன்று பெரும் கனவாக இருப்பது ஒரு நல்ல வேலை.  கை நிறைய சம்பளமும் மனம் நிறைய மகிழ்ச்சியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. வீடு கட்ட வேண்டும், ஒரு …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தமிழ் மணக்கச் செய்த மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையின் கொள்ளுப்பேரன் என நினைக்கையில் மனம் நிறைந்து பொங்குகிறது

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் “தமிழ் மணக்கச் செய்த மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையின் கொள்ளுப்பேரன் என நினைக்கையில் மனம் நிறைந்து பொங்குகிறது” முனைவர் பேராசிரியர் எஸ்.மோதிலால் நேரு தாய்மொழியை உள்ளன்புடன் நேசித்த, நாம் சேர்ந்து பாடுகிற “..நீராருங் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

தனித்திறன்களைக் கண்டுகொள்ளுங்கள்!

வழிகாட்டும் ஆளுமை – 21 திரு. நந்தகுமார் IRS நாம் நிறையப் பழமொழிகள் கேட்டிருப்போம். அதில் ‘பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்’  ‘‘இருக்கிறவன் சேத்துப் புடிக்கிறான்’’  அப்படின்னு வழக்கமாக இந்த மாதிரியான பழமொழிகளை, பொதுவான …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

ஏவுகணையான விமானம்!

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 13 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு இந்தியாவின் நிர்பய் ஏவுகணை உருவாக்கத்தில், விஞ்ஞானிகள் சந்தித்த சவால்களும் வெற்றியும் சுவாரசியமானவை. அவைப்பற்றிப் பேசுவோம். ‘க்ரூஸ்’ ஏவுகணை, ஏவப்பட்ட பின் கீழிறங்கி பூமிப் …

Read more 0 Comments
வெற்றித் திசை

வாசி! நேசி!! சுவாசி!!!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து புத்தகங்களை வாசிப்பவர்களை நான்  நேசிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தான் உலகைப் பற்றி யோசிப்பவர்கள். பூவை நேசிக்காத வண்டு உண்டா? புத்தகத்தை வாசிக்காமல் மனிதன் இருக்கலாமா? மனிதன் ஒரு …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 29 சென்னை மடிப்பாக்கம் பொறியியல் பட்டதாரி கோபிநாத், சென்னை மாடபாக்கம் வினோத்குமார், திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி சந்தோஷ், கோவை வெள்ளலூர் மோகன் குமார். சேலம் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

“படிக்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே மேல்…” என்பார்

ஆளப் பிறந்தோம்-4 திரு. இள. தினேஷ் பகத் அறிஞர் பிளாட்டோ. (கி.மு 427 முதல் கி.மு. 347) காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பிளாட்டோ கல்வியின் சிறப்பை உணர்ந்திருந்தால் தான் “ஒரு மனிதன் படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

அசட்டை முகத்தினரின் அமைதியை உணரும் பண்பு

இளைஞர் உலகம் உறவு பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588 அசட்டை முகத்தினரின் நற்பண்புகளில் ஒன்று கடவுளின் அன்பை, அகமகிழ்வை, அமைதியை உணர்வ …

Read more 0 Comments
மாண்புமிகு ஆசிரியர்கள்

கலகல ஆசான் ரெ.சிவா

மாண்புமிகு ஆசிரியர்கள் -18 முகில் சிறு வயது முதலே சிவாவுக்குக் கலைகளிலும் ஓவியத்திலும் ஆர்வம். சினிமா பார்க்கப் பிடிக்கும். கலை சார்ந்த ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்று கனவு வளர்த்தார். ப்ளஸ் …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

முயல்வதும் வெற்றிதான்

வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் ஒவ்வொருவரும் அவரவர் தோன்றும் துறையில் புகழ் பெற வேண்டும் என்பது இயல்பான விருப்பம்.  அதற்கான முயற்சிகளில் முனைப்புடன் தங்களை …

Read more 0 Comments
வெற்றி நமதே

திறமைக்குத் தீனி போடுங்கள்

வெற்றி நமதே – 4 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி ’ என்று போன தொடரில் பேசினோம். ஆனால், நம்மில் நிறையப் பேர் எத்தனையோ கனவுகளை சுமந்துகிட்டு, எவ்வளவு முயற்சி செஞ்சாலும், வெற்றி …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

தன்னம்பிக்கையோடு தமிழ் வளர்க்கும் ஆசிரியர் முனைவர்.கலாநிதி

வெற்றியோடு விளையாடு!  06 டாக்டர்.ஆதலையூர் சூரியகுமார் எந்த ஒரு நாடும் வகுப்பறையில் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பார்கள்.  வகுப்பறைகள் வலிமையாக வடிவமைக்கப்பட்டால் நாடும் வலிமை பெறும். வகுப்பறையை வலிமையாக மாற்றுவது என்பது ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது. …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

கல்வியும் கலையும் எனக்கு ரெட்டை மாட்டு வண்டி போல!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் பேராசிரியர் எஸ்.மலைச்சாமி கல்விப் பொறுப்புடன் வகுப்பறையில் கற்பிக்க, சொல்லாட்டமாடும் ஒரு பேராசிரியர் பொது வெளியில் பொலிவுடன் “..கரகாட்டம்..” ஆடிக் கவர்ந்திழுக்கிறார்! தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் கரகக்கலையை மண் …

Read more 0 Comments