உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 19 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் தமிழகத்தின் தற்போதைய சாதனைப் பாய்ச்சலுக்குக் காரணங்கள் பல உண்டு. …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் உங்களுக்கு சீனாவின் ‘யின் யான்’ தத்துவம் தெரியுமா? ஒரு பொருளின் இரு முனைகள் நேர் எதிர்த் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன, அது ஒன்றை ஒன்று ஈர்த்தும், எதிர்த்தும், …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello my beloved readers. I am Mary Pouline, back again with my monthly insights. Let’s take a step …
கற்றல் எளிது -18 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு இந்த அத்தியாயத்தை வாசிக்கும் முன் ஒரு வேண்டுகோள். இதற்கு முன் உள்ள அத்தியாயங்களை முடிந்தால் வாசித்துவிட்டு இதை வாசித்தீர்கள் என்றால் உங்களுக்கு நல்ல பலன் கிைடக்கும். பரீட்சை …
ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் தற்கால ஊடகங்களின் நிலை All India Television Consumption Growth BARC Nielsen, அறிக்கையின் படி தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாகவும் …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –19 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் மெரினா கடற்கரையில் ஒரு தள்ளுவண்டிக் கடையில் கட்லெட், சமோசா, பஜ்ஜி, ஜூஸ், காபி, டீ போன்ற பதார்த்தங்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார் ெபட்ரீசியா …
ஐந்து ஆறைவிடப் பெரியது 26 திரு.முகில் ‘எல்லோரும் ஓடுங்கள்! அவை நம்மை நோக்கித்தான் வருகின்றன’ – என்று மனிதன் பல நூற்றாண்டுகளாகப் பயந்து நடுங்கும் பூச்சிகள் என்றால் அவை பாலைவன வெட்டுக்கிளிகள்தாம். அவை படையெடுத்து …
ஆளப் பிறந்தோம் – 32 திரு.இள.தினேஷ் பகத் நமது நாடு 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் தன் இன்னுயிர்களை நீத்துள்ளனர். இன்று நாம் பெற்றிருக்கும் சுதந்திரம் …
சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் இளைஞர்களிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடக்கின்றது, பெற்றோர்கள் கண்டறிந்து ஊக்குவித்தால் அவர்களால் எந்தத் துறையிலிலும் சாதனை படைக்க முடியும்..!! பரதம் என்றால் பா-பாவம், வெளிப்படுத்தும் தன்மை, என்ற சொல்லிருந்து ர …
கேட்டலும்அறிதலும் – 02 திரு. ப.திருமலைமூத்தபத்திரிகையாளர் இப்போது தண்ணீர் குடிப்பதற்கான நேரம் முடிஞ்சது.. எல்லோரும் குடிச்சிட்டீங்களா..? ஆமாம் ஐயா.. தண்ணீர் குடிக்காமல் எந்த உயிரினமாவது உயிர்வாழமுடியுமா ஐயா? பாலைவனத்தில் வாழும் கங்காரு எலி என்னும் …
நம்பிக்கையே வாழ்க்கை! 22 ‘அமுதா’B.பாலகிருஷ்ணன் பலர் மற்றவர்களுக்கு வக்கப் பெயர் (Nick Name) வைத்துக் கிண்டல் பண்ணுவார்கள். தலை வழுக்கையாக இருந்தால் ‘½ கிரவுண்ட், ¼ கிரவுண்ட், ¾ கிரவுண்ட்’ என்று வழுக்கைக்குத் தகுந்த …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 18 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். உத்திரபிரதேசம், நொய்டாவில் உள்ள National Council For Hotel Management and Catering Technology (NCHMCT) அங்கீகாரத்துடன் …
மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் ஏன்? எதற்கு? எப்படி?- என்ற கேள்வியைக்கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சாக்ரெடீஸ் சொன்னார் அதனால்தான் அவர் பெயர் இன்றளவும் உலகில் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் பேசப்படுகிறது. ஆனால் …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello dear readers, I am Mary Pouline, back again with my monthly insights. Let’s dive into parenting again. …
கற்றல் எளிது -17 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு நீங்கள் பள்ளியில் படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்டால் என்ன செய்வீர்கள்? சில மாணவர்கள் உடனே கையைத் தூக்கிப் பதிலைக் கூறுவார்கள். நம்மில் பலருக்கு ஆசிரியர் கேட்ட …
ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் 100 ஊடகத்துறை என்பது தற்போது நன்கு வளர்ந்து இருப்பதற்கு காரணம். அதில் உள்ள வேலை வாய்ப்புகளே, ஆம் உண்மையில் ஊடகத்துறை ஆண்டு தோறும் அசுர வளர்ச்சி பெற்றுக் …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –19 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் முதல் மின்னணுத் தொலைகாட்சியின் தந்தை ஃபார்ன்ஸ்வொர்த் என்ற அந்த மாணவர் ரிக்பீ உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு பன்னிரண்டாம் …
ஆளப்பிறந்தோம் – 31 திரு.இள.தினேஷ்பகத் உலகில் மாற்றங்கள் நிகழ்வதும் அதை நாம் ஏற்றுக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இன்று, நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்கள் அல்ல. மாற்றங்கள் நோக்கிய பயணம் ஆதிகாலம் முதல் எல்லாக் …
(TNJFU)டாக்டர்.ஜெ ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டிணம். (TNJFU) இந்தியாவிலேயே மீன்வளம் மற்றும் ஆராய்ச்சிக்கென துவங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மீன் வள அறிவியல் …
Ripple effect -15 Mrs. Ramya Sethu Ram M.E The summer holidays are ending, and schools are reopening. Many students are stepping back into classrooms, some …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் “அறிவு” நம்மை எப்போதும் பாதுகாத்து நீண்டநாள் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கிறது. எல்லா நேரமும் நாம் அறிவுடன் செயல்படுகிறோமோ இல்லையோ உணர்ச்சி வசப்படும் நேரம் நாம் நுண்ணறிவுடன் …
கற்றல் எளிது -16 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு கற்றல் திறனை வளர்க்க அடுத்து நாம் செய்ய வேண்டியது, கண்காணிப்பு. யாரை என்று யோசிக்கிறீர்களா? உங்களைத் தான். ஆம் உங்களை நீங்களே கண்காணிக்கப்போகிறீர்கள். நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள், …
ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் இன்றைய அவசர உலகில் எல்லா வற்றுக்குமே போட்டி நிலவுகின்றது. போட்டியில்லாத துறையே இல்லை என்று சொல்லலாம் அதிலும் குறிப்பாக ஊடகத்துறையில் இன்று நிலவும் போட்டிகள் தான் ஊடகத்துறையினரை …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 18 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் இன்றைக்கு 2400 – ஆண்டுகளுக்கு முன்பு அரச குடும்பம், பிரபுக்கள் குடும்பம் மற்றும் உயர்குடி மாணவர்களைக் கொண்ட ஒரு கல்வி நிலையத்தில், …
ஐந்து ஆறைவிடப் பெரியது 21 திரு.முகில் உலகில் ஒரு தீவு முழுக்க, பாம்புகள் மட்டுமே வசிக்கின்றன. இன்னொரு தீவில் பாம்புகளே இல்லை. இரண்டு தீவுகளும் எங்கிருக்கின்றன என்பதை பாம்பு ஊர்ந்து செல்லும் கட்டுரைப் பாதையில் …
ஆளப் பிறந்தோம் – 30 திரு.இள.தினேஷ் பகத் ‘‘நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை நறும்பூவின் மனம் முழுதும் சோலைக்கில்லை நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை பல்லாரும் கனி முழுதும் …
சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் “கற்றுக் கொள்ள ஆசைப்பட்டால் பார்ப்பதெல்லாம் பாடமாக்கிக் கொள்ள லாம்; கற்றதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தால் பார்க்கும் போதெல்லாம் பாடமாகத் தெரிவாய்..” என்று அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்..! பிரபஞ்சத்தின் பிரதான ஒளியின் வடிவமும், …
கேட்டலும் அறிதலும் – 01 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும், அதற்கான காரணங்களையும், தீா்வுகளையும் அறிமுகம் ெசய்யும் விதமாக ‘‘கேட்டலும் அறிதலும்’’ என்ற புதிய தொடரை மூத்த …
சிறப்புக் கட்டுரை முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர் தனித்துவமான கல்வி நிறுவனங்கள் சென்னை, வேப்பேரியில் மெட்ராஸ் கால்நடை கல்லூரி 1903 – இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி 1936 – இல் சென்னை …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், ஏன் ஏன்’’ ஏன் என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள், ஆனால் உண்மை வாழ்வில் ஒருவன் நான் ஏன் ஒரு போதை மருந்தை …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Hello, dear readers. I’m Mary Pouline, here to share my thoughts with you again. For a change, let’s …
கற்றல் எளிது -13 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு பாடமாக இருந்தாலும் சரி பணியிடங்களாக இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் அடைய வேண்டும் என்பதுதான் வெற்றியாளர்களின் எண்ணங்களாக இருக்கும். ஆனால் நிபுணத்துவம் என்பது எல்லோருக்கும் சாத்தியமா …
ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் இவ்வுலகம் மிகப்பெரிய இயந்திரம் என்கிறார் வள்ளுவர். அந்த இயந்திர இயக்கங்கள் போன்றது தான் இன்றைய மனித வாழ்வு. மிக விரைவானதாகவும், தேவைகள் மிக அதிகமாகவும் உள்ளது இன்றைய …
சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 17 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திராத ஒரே அமெரிக்க ஜனாதிபதி’’ என்று பலராலும் புகழப்பட்ட பெருமைக்கு உரியவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். காரணம் பல ஜனாதிபதிகள் …
ஐந்து ஆறைவிடப் பெரியது 21 திரு.முகில் ‘அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஜூனாகத் நவாப் அவர்களுக்கு, என் வாழ்க்கையில் நான் புலி, கழுதைப்புலி, சிறுத்தை, மயில், முயல், காட்டுப்பன்றி, யானை, காண்டாமிருகம், கரடி, மான், பல …
ஆளப் பிறந்தோம் – 29 திரு.இள.தினேஷ் பகத் வாழ்க்கை’’ என்பது ஒரு ஓட்டப்பந்தய மைதானம். இங்கு வெற்றி பெற்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். தோற்றவர்களை எவரும் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. கால ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் ஓடக் …
சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி, ஆயிரக்கணக்காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் காத்திருக்க வைத்து பரவசப்படுத்தியது என்றால் மிகையில்லை..! ஓவியங்களில் எண்ணங்கள் …
பிரபஞ்சம் காப்போம் – 14 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் ஆட்டைக் கடித்து.. மாட்டைக்கடித்து… என ஒரு சொலவடை உண்டு. அதுபோல மனித இரத்தத்திலும், கல்லீரல் மற்றும் நுரையீரல் செல்களிலும், நஞ்சுக்கொடி மற்றும் விந்தணுக்கள் …
IIHT Indian institute of handloom Technology, Salem மத்திய அரசின் ஜவுளித் துறையின் கீழ் கைத்தறி மேம்பாட்டு ஆணையரின் நேரடி நிர்வாகத்தில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. சேலத்தில் Foulke’s Compund என்கிற 218 …
மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் இயற்கை மனிதனை ஒன்றாகத்தான் படைத்தது, ஆனால் மனிதனோ, நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று இரண்டாகப் பிரித்தான். உலகில் எல்லாப் பொருட்களையும் இரண்டாகப் பிரித்தான், மனதில் …
Mary Pouline, Author and Founder, Sapience Publications Greetings, my beloved readers; I am Mary Pouline, back again with my monthly parental insights. Parenting, in general, …