வாழ்வியல் திறன்கள் 106 முனைவர். திருக்குறள் பா.தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் தன்மதிப்புடன் வாழவேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வாழமுடியவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பவர்கள் ஏராளம் எனலாம். தன்மதிப்பு …
வாழ்வியல் திறன்கள் 105 முனைவர். திருக்குறள் பா.தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் இன்று பொறுமையாக எதிரில் பேசுபவரைக் கூர்ந்து கேட்டல் வேண்டும் என்ற பண்பாடு குறைந்து வருகிறது. கூர்ந்து கேட்பது என்பது, …
வாழ்வியல் திறன்கள் 106 முனைவர். திருக்குறள் பா.தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் அறிவின் திறன்கள் ஒருபக்கம் பெருகிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம், மக்களோடு மக்களாகப் பழகும் கலை என்பது அருகிக் கொண்டே வருகின்றது. …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரிடமுள்ள மனந்தான் சிறந்த நண்பன் மற்றும் பகைவன் எனலாம். மனத்தினைப் பண்படுத்தி நேர்படுத்தியுள்ளவர்கள் எந்தச் சிக்கல்களையும் …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் ஒவ்வொருவரும் அவரவர் தோன்றும் துறையில் புகழ் பெற வேண்டும் என்பது இயல்பான விருப்பம். அதற்கான முயற்சிகளில் முனைப்புடன் தங்களை …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் வாழ்வதற்குப் பலவழிகளில் வாய்ப்புகளிருக்க. சிலர் தற்கொலை செய்து கொள்வது அண்மைக்காலங்களில் அச்சமூட்டுவதாக உள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்குப் பல காரணங்களை …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் உதித்த ஒவ்வொருவருக்கும் ஏதேனும் தனிச் சிறப்பை பெற்றிட வேண்டும் என்ற அவா இயல்பாக இருந்திடும். ஆனால் அவர்கள் தங்களின் …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் பிறக்கும் அனைவருக்கும் உரிமையுடன் வாழ்வதற்கு உரிமை உண்டு. அதேபோன்று பிறர் உரிமையைப் பறிக்காது வாழவேண்டிய கடமையும் உள்ளது. ஆனால் …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் பிறக்கும் அனைவருக்கும் உரிமையுடன் வாழ்வதற்கு உரிமை உண்டு. அதேபோன்று பிறர் உரிமையைப் பறிக்காது வாழவேண்டிய கடமையும் உள்ளது. ஆனால் …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் ஒரு மனிதனின் மதிப்புக்கூட அவனிடமுள்ள பொருளின் அளவை வைத்துதான் என்ற எழுதப்படாத உண்மை அனைவரும் அறிந்தது. “பொருள் அல்லவரைப் …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் அதிகம் ஒலிக்கும் ஒரு சொல் “நேரமில்லை “. திட்டமிட்டவருக்குக் கூட நேரமில்லை. எல்லோருக்கும் 24 மணி நேரம்தான் என்ற …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகியல் வாழ்க்கையில் எண்ணியதை எண்ணியவாறு அடைவது எவ்வளவு சிறப்போ, அதைவிட சிறப்புமிக்கது, எண்ணியவொன்றை எய்வதற்கு மேற்கொண்ட தூய வழிமுறைகளாகும். எந்தத் …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகினில் சாதித்து தம்மின் பெயர் சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்ற உயிர்த்துடிப்பு என்பது இயல்பாகவே பெரும்பான்மையானவரிடத்து இருக்கும். உண்மையில் …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் தோன்றிய அனைத்து மனிதகுலத்தினரும் தனித்துவம் நிரம்பியவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பான ஆற்றல் என்பது இயற்கையாக இருக்கக்கூடும். ஆனால் பெரும் …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகின் அமைதிக்கும், செழிப்பிற்கும் இன்றையத் தேவையாக இருப்பது பண்பட்ட மனமுடைய மனிதர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளே எனலாம். மனம் பண்படுவது என்பது …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் நேர்மறையான நம்பிக்கைத் தரக்கூடிய சொற்கள், எதிர்விளைவுகளை உண்டாக்கக்கூடிய சொற்கள் என்ற இரண்டு வகைமையில் பயன்பாடுகள் உள்ளன. பொதுவாக உலகினர் …
வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் பலர் இருக்கின்றார்கள் ஆனால் எண்ணியவண்ணம் சாதிக்கின்றவர்கள் சிலராகத்தான் உள்ளனர். ஏன், இந்த …
வாழ்வியல் திறன்கள் உலகில் மெத்தப் படித்தவர்கள் பலர், தங்களின் அறிவார்ந்த சேமிப்பை பிறருக்குத் தருகின்றார்களா? என்றால், பெருமளவில் இல்லை எனலாம். தங்கள் கற்றவற்றை பிறருக்குத் தரக்கூடாது என்பதைவிட எப்படித் தருவது என்பதே இவர்களின் சிக்கலாக …
வாழ்வியல் திறன்கள் முனைவர். திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், அவ்வண்ணம் இருப்பதற்கு குறியீடுகளாகக் கொண்டிருப்பன, பட்டம், பதவி, பணம், செல்வாக்கு போன்றன. …
வாழ்வியல் திறன்கள் உலகில் அனைத்து மனிதர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஒரு பொன்னான நாளாக புத்தாண்டின் முதல் நாள் உள்ளது. கழிந்த ஆண்டில், எத்தனையோ பின்னடைவுகள், தோல்விகள், உறவுச்சிதைவுகள், பிரச்சனைகள் என அனைத்து அதிர்வுகளிலும் …
வாழ்வியல் திறன்கள் முனைவர். திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் பிறந்த எவருக்கும் நிறைவான வாழ்க்கையை நடத்தவேண்டும் என்ற பெருமிதவுணர்வு இயல்பாக இருக்கும். ஆனால், இயல்நிலையில் அனைவரும் நிறைவாக உள்ளனரா? …
வாழ்வியல் திறன்கள்-82 உலகில் மனித வளர்ச்சியும், நீட்சியும் இயம்பப்பெறும் இன்சொற்களால் மட்டுமே செழிக்கும் என்ற மெய்மையை கூர்ந்தறிபவர்கள் எளிதின் கணிக்கமுடியும். ஆனால் நிகழ் நிலையில் நிகழும் பெரும்பான்மையானவை, எதிர்மறைகளாக இருப்பதை எளிதின் காணமுடிகின்றது. சான்றாக, …
வாழ்வியல் திறன்கள் 81. முனைவர். திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் தன்னை அனைவரும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொண்டால் அவர்களை இசைவானவர்கள் என்றும். எதிராக நடக்கும் போது உலகமே …
வாழ்வியல் திறன்கள் உலகமே எப்படியாவது இந்தக் கடுந்துயரிலிருந்து மீளவேண்டும் என்று அனைவரும் நித்தமும் மனதளவில் வேண்டுகின்ற ஒரு பெருந்தொற்றாக கொரோனா மக்களை அச்சுறுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. முதல் அலையில் தட்டுத்தடுமாறி எழுவதற்குள், மிகவும் …
வாழ்வியல் திறன்கள் உலகில் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறினால் மட்டுமே இன்பநிலை, மற்றவையெல்லாம் துன்ப நிலை என்ற நிலைப்பாடு பெருமளவில் உள்ளது. எண்ணங்களே மனித வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது என்றபோதும், அவ்வெண்ணங்களை நெறிபடுத்தும் மனதை …
வாழ்வியல் திறன்கள் முனைவர். திருக்குள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப்பயிலரங்கம் உலகத்தில் உள்ள சில நாடுகள் மிக உயர்ந்த முன்னேறிய நாடுகளாகவும், பல நாடுகள் வறிய நிலையில் உழல்வதையும் செய்திகள் வாயிலாக அறியமுடிகிறது. …
வாழ்வியல் திறன்கள் – 75 முனைவர் திருக்குள் பா தாமோதரன் நிறுவனர் திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும் அனைத்தும் சாத்தியமே என்ற குருட்டு மனப்பான்மை பெரும்பான்மையாக இருப்பதை உணரமுடிகிறது. …
இன்றைய உலகியல் சூழலில், பலவித நோய்த்தாக்க அச்சங்கள் மனிதர்களை நசித்துக் கொண்டிருப்பதை அறிந்து அறிவியல் உலகமும், அற உலகமும் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கின்றன.