கற்றல் எளிது

மூளை எனும் கணினி

கற்றல் எளிது – 01 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு சில கேள்விகளுடன் இந்தத் தொடரைத் தொடங்கலாம். இந்தக் கேள்விகளுக்கு கூகுளில் தேடாமல் விடைகூற முயற்சி செய்யுங்கள். 1) தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன? 2) மனித …

Read more 0 Comments
ஊடகம் பழகு

வலைத்தளம் வெல்வோம்!

ஊடகம் பழகு – 01 -திரு.மனோஜ் சித்தார்த்தன் முன்னொரு காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பது இருந்தது. அதனால் ஒருவருக்கொருவர் தங்களது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

செயற்கைக் கோள்களின் சிறப்பான செயல்கள்

விண்ணில் ஒரு நண்பன்-02 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் நமது விண்வெளி நண்பனான செயற்கைக்கோள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா? அப்படி என்னதான் நமக்கு உதவி செய்கிறான் என்பதை இந்த மாதம் சற்று …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

விண்ணில் ஒரு நண்பன்

விண்ணில் ஒரு நண்பன்-01 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் விடோடியாகச் சுற்றித்திரிந்த மனிதன் விவசாயத்தைக் கண்டறிந்ததும், நிலையாக ஓரிடத்தில் வசிக்க ஆரம்பித்தான். அதன் பிறகு விவசாயமல்லாது பிற தொழில்களும் முன்னேற்றம் அடைந்தன. முதலில் விவசாயத்திற்குத் …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

மாற்றம் தரும் மத்தியப் பல்கலைக்கழகம்

உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -02 முனைவர். எஸ். அன்பரசு இத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவது  அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. பொதுவாகவே அனைத்து …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

தேவாங்கு அற்பமல்ல, அற்புதம்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 09 திரு.முகில் அம்மா… காட்டுல நா ஒரு விலங்கைப் பார்த்தேன். சின்னதா, ஆரஞ்சு கலர்ல ரெண்டு முட்டைக் கண்ணோட…’ ‘தேவாங்கா?’ ‘அதுதான்னு நினைக்குறேன்.’ ‘அய்யோ… உன் வாழ்க்கை நாசமாப் போச்சே…’ …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

நம்பிக்கை தரும் நல் வெற்றி!

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் கடந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது; ஆனால் உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்!’’ ‘‘நம்பிக்கை வறட்சி உள்ளவன் ரோஜாச் செடியில் முட்களையே பார்க்கிறான் மலரை அல்ல! நம்பிக்கை …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

சாதனைகளின் நாயகி சாந்தி

வெற்றியோடு விளையாடு!  – 16 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் எளிமையான நல்ல குடும்பத்தில் பிறந்து இன்று பல ஏற்றங்களைச் சந்தித்து வருபவர். அதோடு தன்னிடம் பயிலும் மாணவர்களை வெற்றி மேடைகளில் ஏற்றிவிடும் ஏணியாகவும் இருக்கிறார் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

ஆறுகளின் இருப்பினை உறுதி செய்வோம்..

சமூகப் பார்வை – 41 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மார்ச் 14- சர்வதேச நதிகள் தினம்   தொழிலுக்காகவும், உணவு சேகரித்தலுக்காகவும் அலைந்து கொண்டே இருந்த மனிதன், ஒரு கட்டத்தில் ஒரிடத்தில் தங்கியிருந்து …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

குருகுலக் கல்வியால் மின்னும் சிவகவி கலசன்..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் கற்க வேண்டுமா கற்றுக்கொள்! எங்கிருந்தும் எல்லாவற்றையும்; அத்தோடு கற்றவையெல்லாம் பிறருக்கும் கற்றுக்கொடு எல்லோருக்கும், அதற்கு மனமது செம்மையானால் போதும்..! சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுற்றி வரும் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

மகத்தான மனமாற்றம்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 03 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் குடிபோதைக்கு அடிமையாகிப் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அந்த மனிதர். இப்போதும் அவர் உயிருக்குப் போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

இந்த நூற்றாண்டில் உலகப் பொது மொழி ஆகும் செயற்கை நுண்ணறிவு (A.I)

உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -01 முனைவர். எஸ். அன்பரசு வரும் காலங்களில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பொறுத்தே கல்லூரிப் படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே நேரத்தில் எல்லாப் படிப்புகளும், படிக்கின்ற நபரையும் கல்வி …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உயிர்களைக் காக்கும் ‘சத்தச் சோதனை’!

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 23 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு சத்திய சோதனை’ என வாசிக்க வேண்டாம். ‘சத்த சோதனை’ தான்! என்ன அது? பார்ப்போம். சில விமானப் பாகங்களின் உட்புறத்தில் மெல்லிய விரிசல் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

திமிங்கலம் பெருங்கடலின் பெருமிதம்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 08 திரு.முகில் இன்றைய உலகில் வாழும் மிக மிக மிகப்பெரிய விலங்கு என்றால் அது கடலில் வாழும் நீலத்திமிங்கலம். நாம் கண்ணால் கண்ட பெரிய விலங்கான யானையை வைத்து கணக்குச் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

மத்தியப் புலனாய்வு அலுவலர் பணிகள் ஒரு நல் வாய்ப்பு

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். இந்த வருடத்திற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான Annual Planner வெளிவந்துள்ளது. முறையாகத் திட்டமிட்டு படித்தால் நிச்சயம் தேர்வில் தேர்ச்சி …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே சொல்லும் முத்துசரவணவேல்

வெற்றியோடு விளையாடு! – 15 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் முத்து சரவணவேல்  திருப்பூரில் கார்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.  முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் முடித்தவர். பத்திரிக்கைத் துறையில் அதிகமான ஆர்வம் கொண்டவர். பத்திரிகைகள் தொலைக்காட்சிகளிலும் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

பெண்களுக்கு அறிவியல் தேவை, அறிவியலுக்குப் பெண்கள் தேவை

சமூகப் பார்வை – 39 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் இன்றைக்குப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறார்கள். ஆனால் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் அவர்கள் பங்கேற்பின் வேகம் குறைவாகவே உள்ளது. அனைவரையும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

அசத்தலான ஆளில்லா விமானம் தயாரித்த அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவிகள்…!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் பெங்களூருவில் உள்ள விண்வெளிப் பூங்காவில் “…போயிங் இண்டியா இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்ப மையத்தில் விண்வெளித்துறையில் பெண்கள் மேம்பாடு குறித்த போயிங் சுகன்யா திட்டத்தை பாரதப் பிரதமர் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

தொடர் வெற்றிகளின் தாரக மந்திரம்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 02 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் வெற்றித் தலைமுறை’ என்ற அருமையான தலைப்பில் எழுத்தாளர் சூர்யா கோமதி ஒரு நூலைத் தந்துள்ளார். நாணயம் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

தவிர்ப்பவர், தயவில் வாழ்வதாக எண்ணுபவர்!

இளைஞர் உலகம் உறவு 65 பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே: 9486795506, 9443608003 04652-261588 அசட்டை முகத்தினரின் பலவீனங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். சென்ற இதழில் இவர் கூருணர்வு …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

தலைசிறந்தவராக்கும் தன்மதிப்பு தகைமை

வாழ்வியல் திறன்கள் 106 முனைவர். திருக்குறள் பா.தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் தன்மதிப்புடன் வாழவேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வாழமுடியவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பவர்கள் ஏராளம் எனலாம். தன்மதிப்பு …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

எறும்பு –- விடாமுயற்சியின் தல!

ஐந்து ஆறைவிடப் பெரியது 06 திரு.முகில் மிஸிங் என்பது அசாமின் இரண்டாவது பெரிய பழங்குடி இனம். அந்த இனத்தில் பிறந்தவர் ஜாதவ் பேயெங். அவர் வாழ்ந்த மஜுலிப் பகுதியில் ஓடும் பிரம்மபுத்திரா நதியின் நடுவில் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

இடும்பைக்கு இடும்பை கொடு

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். புது வருடம் பிறந்துள்ளது. புதுமையான சிந்தனைகளை விதைப்போம். கடந்த கால தோல்வியின் அனுபவங்களை இனிவரும் வெற்றிக்குப் படிகளாக்குவோம். ‘‘நின்னைச் சில வரங்கள் கேட்பேன் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

ஆனந்த சமூகம் படைக்கும் ஆனந்தி

வெற்றியோடு விளையாடு!  – 13 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் ஒரு வேலையை 500 பேர் சேர்ந்து ஐந்து நாட்களில் முடிக்கிறார்கள் என்றால் 50 பேர் சேர்ந்து  செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?  என்று நீங்கள் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

இளைஞர்களே.. இளைஞர்களே..!

சமூகப் பார்வை – 38 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் நமது நாட்டின் பெரிய வளம் மக்கள் தொகை. அதிலும் மக்கள்தொகையில் 65% பேர் 35 வயதிற்குட்பட்டவர்கள் என்பது நமக்கான பெரும் வாய்ப்பு. இளைஞர்கள் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“திருக்குறள் சகோதரிகள்”- பராக் பராக் பராக்…!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிற நல்லொழுக்கங்களும், நற்சிந்தனைகளும் அவர்களுக்குள் விதையாகி தழைத்து விருட்சமாகும் போது சமுதாயத்தில் நல்ல மனிதர்களாகப் போற்றப்படுகிறார்கள்.  ஒரு திரைப்படப்பாடலில் “…எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

வாழ்க்கைப் பாதையை மாற்றிய வாசிப்புப் பழக்கம்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 01 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் குளிர்சாதன வசதியில்லாத, எப்போதும் சுட்டெரிக்கும் வெப்பம் நிறைந்த ஒரு கட்டடத்தில், படகுகள் கட்டும் வேலையில் இருந்தார் பர்க் ெஹட்ஜஸ். புளோரிடா மாநிலத்திலிருந்த …

Read more 0 Comments
இளைஞர் உலகம்

காயத்தை (வலியை)  ஆற்றும் வழிகள்!

உறவு 63 பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் Phone : 9486795506, 9443608003 04652-261588 வோட் (SWOT) முறையில் அசட்டை முகத்தினரின் பலம், பலவீனம், பொதுவான பண்புகள் பற்றி பார்த்து …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

செவி கொடுப்போருக்கே செறிவுகள்

வாழ்வியல் திறன்கள் 105 முனைவர். திருக்குறள் பா.தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் இன்று பொறுமையாக எதிரில் பேசுபவரைக் கூர்ந்து கேட்டல் வேண்டும் என்ற பண்பாடு குறைந்து வருகிறது. கூர்ந்து கேட்பது என்பது, …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

ஒட்டகம் – வாழும் கலை! ஒட்டகப் பால்ல டீ போடுன்னு சொன்னா கேக்குறியா?’

ஐந்து ஆறைவிடப் பெரியது 06 திரு.முகில் துபாய் ரிட்டர்ன் வடிவேலு திரைப்படக் காட்சியில் சொல்லும்போதெல்லாம் நகைச்சுவையாகச் சிரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வருங்காலத்தில் ஒட்டகப்பால் டீ என்பது உள்ளூர்க் கடைகளில்கூட கிடைக்கலாம். ஒட்டகப்பால் காபி, மில்க்‌ஷேக், …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

இரயில்வே தேர்விலும் ஜெயிக்கலாம்!

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் இளம் வயது முதலே கிரிக்கெட்டின்மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தான் அந்த இளைஞன். தன்னுடைய தெருவில் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அந்த இளைஞனின் திறமையை ஆரம்பக் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

இலக்குகள் இருந்தால் விளக்குகள் எரியும்

வெற்றியோடு விளையாடு!  – 12 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் ஒரு நாள் நமது வாழ்க்கை நமக்குப் பிடித்த மாதிரி மாறும் அது நாளையாகக் கூட இருக்கலாம்’ என்று நம்பிக்கையோடு பேசத் தொடங்குகிறார் குரு பிரசாத். …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வாங்க… குழந்தையைக் கொண்டாடுவோம்..

சமூகப் பார்வை – 36 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் கஷ்டப்பட்டுப் படித்தால்தான் வருங்காலத்தில் நீ பெரிய ஆளாகமுடியும். இல்லேன்னா மாடு மேய்க்கத்தான் போகணும்” என்ற மறைமுக அச்சுறுத்தலையும், “உன்னைச் சுற்றி நடக்கிறதை எதுவும் …

Read more 0 Comments
வெற்றி நமதே

பிச்சை புகினும் கற்கை நன்றே! படிப்பால், உழைப்பால் வெற்றிகண்ட”Mr.Kaziranga” என்று வாழ்த்தப்படும் திரு. சிவக்குமார் IFS

வெற்றி நமதே – 10 திரு.M.G.இராஜமாணிக்கம் IAS கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் –  உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தமிழே என் முதல் தாய்..! தமிழாசிரியர் மா.அழகுவேல்

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் தமிழ் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. தமிழ் மொழியை செவிமடுத்து கேட்போர்க்கு சேரும் பெருஞ்சிறப்பு என்றால் மிகையில்லை.! அருந்தமிழுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக தேசியக்கவி பாரதியின் (செப்டம்பர் 11) …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

கூருணர்வு கொண்டவர்!

இளைஞர் உலகம் பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே: 9486795506, 9443608003 04652-261588 அசட்டை முகத்தினரின் பலவீனங்கள் பற்றிப் பார்த்து வருகிறோம். இதுவரை 7 பலவீனங்கள் பற்றிப் பார்த்தோம். இந்த …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

பழகு கலை அறிவோம்;

வாழ்வியல் திறன்கள் 106 முனைவர். திருக்குறள் பா.தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் அறிவின் திறன்கள் ஒருபக்கம் பெருகிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம், மக்களோடு மக்களாகப் பழகும் கலை என்பது அருகிக் கொண்டே வருகின்றது. …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

குருவி –கீர்த்தி பெரிது!

ஐந்து ஆறைவிடப் பெரியது 06 திரு.முகில் சிறுவன் சலிம் அலி மிகப்பெரிய வேட்டைக்காரன். பம்பாயின் தன் வீட்டின் அருகே கோழி, குருவி, வாத்து, மைனா என்று துப்பாக்கியால் வேட்டையாடுவது அவனது வழக்கம். தனது பத்தாவது …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

ஊக்கமே ஆக்கம்

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் ‘‘ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்’’ இந்த குறளின் விளக்கம், ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் (தேடிய செல்வங்கள் அனைத்தும்) இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

அன்பால் ஆட்சி செய்யும் அன்பரசு

வெற்றியோடு விளையாடு!  – 13 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் ஆசைப்படும் அத்தனைக்கும் தேவையான தகுதியை நீ வளர்த்துக் கொள்!” என்று தனது மாணவர்களிடம் கூறி, வெற்றியடைய விரும்புபவர்களுக்கு இந்த உலகமே காத்திருக்கிறது  என்று மாணவர்களை …

Read more 0 Comments
சமூகப் பார்வை

மலைப்பா இருக்கு..

சமூகப் பார்வை – 38 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் நம் மனதைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் மலைக்கு உண்டு. அவற்றின் கம்பீரம் நம்மை வியக்க வைக்கும். அதிலுள்ள வனவிலங்குகள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“எழுதுக” சார்பில் ஒரே மேடையில் நூற்றைம்பது புத்தகங்கள் வெளியிட்டுச் சாதனை..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் கல்வியிலும் வாழ்க்கையிலும் பூக்கும் ஒவ்வொரு பருவங்களிலும் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மாணவர்களிடமிருந்து வெளிப்படுகிறபோது புரிந்து விடும் இவர்கள் எதிர்காலத்தின் தூண்களாக பிராகாசிப்பார்கள் என்று..! அத்தகைய மாணவர்களிடம் துளிர்க்கும் திறமை, …

Read more 0 Comments