மூளை என்னும் முதல்வன்

மூளையும் பயிற்சியும்

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் நாம் ஏன் மூளைக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றால் நம் எண்ணங்களையும் உடலையும் வாழ்க்கையையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தி அற்புதமான வாழ்க்கைப் பாதையில் நம்மை அழைத்துச் செல்வது …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

தரை நிலையங்கள் ground stations

விண்ணில் ஒரு நண்பன் -13 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் செயற்கைக்கோளுக்குச் செய்தி அனுப்புவதிலும் திரும்ப அதைப் பெறுவதிலும் முக்கியப் பங்காற்றுபவை தரை நிலையங்கள். செயற்கைக்கோள் ஏவு வாகனத்தில் பொருத்தப்பட்டுப் பயணத்தைத் தொடங்குவது முதல் …

Read more 0 Comments
கற்றல் எளிது

ஞாபக சக்தியை மேம்படுத்துவது எப்படி?

கற்றல் எளிது -12 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு நெல்சன் டெல்லிஸ் வளரும்போது மற்ற சிறுவர்களைப் போலதான் இருந்தான். என்ன அவனுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகம். நண்பர்களின் பிறந்தநாளை மறந்துவிடுவான். கடைக்கு போனால் என்ன வாங்க …

Read more 0 Comments
ஊடகம் பழகு

எகிரும் யூட்யூப், சரியும் தொலைக்காட்சி நிறுவனங்கள்

ஊடகம் பழகு 12 திரு.மனோஜ் சித்தார்த்தன் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘‘திக்குத் தெரியாத காட்டில் (திசை தெரியாத காட்டில்) மாட்டிக்கிட்ட மாதிரி’’ என, ஆம் அது போன்று தான் இன்றைய பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

ஒரே இரவில் பல நூறு கோடிகளுக்கு அதிபதிகளான இரண்டு நண்பர்கள்

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 14 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ஜான் போரிசோவிட் கோம், ஒரு உக்ரேனிய-அமெரிக்கப் பில்லியனர். 15.1 பில்லியன் டாலர்களுக்குச் சொந்தக்காரரான இவர் அமெரிக்கப் பணக்காரர்களின் பட்டியலில் 44-ஆம் இடத்தில் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

கரப்பான் பூச்சி இறவான்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 20 திரு.முகில் ‘Katsaridaphobia’ என்ற கடினமான வார்த்தைக்குப் பொருள் தெரிந்து கொள்வதுகூட சிலருக்குப் பயமாகவோ, அருவருப்பாகவோ இருக்கலாம். ‘‘கரப்பான் பூச்சி மீதான அதீத பயம்’’ என்பதே அதற்கான அர்த்தம். அந்த …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

IES 

ஆளப் பிறந்தோம் – 26 திரு.இள.தினேஷ் பகத் IES  “உங்கள் நம்பிக்கையே உங்கள் எண்ணமாகிறது. உங்கள் எண்ணமே உங்கள் வார்த்தையாகிறது. உங்கள் வார்த்தையே உங்கள் செயலாகிறது. உங்கள் செயலே உங்கள் பழக்கமாகிறது. உங்கள் பழக்கமே …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

திருப்பூரின் திசைகாட்டி பொதிகை வெ.சுந்தரேசன்

வெற்றியோடு விளையாடு! – 27 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களின் சொர்க்க பூமியாக இருப்பது திருப்பூர். வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய இன்னபிற தொழில் திரள்கள் (Industrial Clusters) இருக்கும் போது, …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

தேனீக்களோடு அணுக்கமாவோம்..

பிரபஞ்சம் காப்போம் – 09 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் ‘‘உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்”, என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு பிரபலமான கூற்று. …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

உறக்கம் ஓர் அற்புத மருந்து

மூளை என்னும் முதல்வன்-11 திரு. A.மோகனராஜூ, சேலம் இரவு எத்தனை இன்பங்களைக் கொடுக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இரவுக்காக ஏங்கும் இதயங்கள் எத்தனை என்று உங்களுக்குத் தெரியாது. இரவு, மனிதனுக்குக் கொடுக்கும் கொடைகள் எல்லையில்லாதது …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

வெப்பக் கவசங்கள்

விண்ணில் ஒரு நண்பன்-12 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் யற்கைக்கோள் விண்ணிற்குப் புறப்படுவதற்கு முன்பாக அதன் புகைப்படங்களைக் காண நேர்ந்தால், தங்க நிறத்திலான போர்வையைப் போர்த்திக் கொண்டிருப்பது போல் நமக்குத் தெரியும். இது உண்மையில் …

Read more 0 Comments
கற்றல் எளிது

இரண்டு வகை நினைவாற்றல்கள்!

கற்றல் எளிது -10 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு உங்கள் பள்ளிக்குச் செல்பவராக இருந்தால் நோட்டுப்புத்தகங்களை எல்லாம் எங்கே வைப்பீர்கள்? ஸ்கூல் பேக்கில் கொஞ்சம் இருக்கும். வீட்டில் புத்தக அலமாரியில் சில புத்தகங்கள் இருக்கும். பள்ளிக்கு எதை …

Read more 0 Comments
ஊடகம் பழகு

ஏற்றம் பெரும் யூடியூப்

ஊடகம் பழகு 09 திரு.மனோஜ் சித்தார்த்தன் சமூக வலைத்தளங்கள் என்பது உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணியாக மாறி உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்களின் பொருள்களை சமூக வலைதளங்கள் வழியாக விற்பனை செய்யத் துவங்கி …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

3000 – நூலகங்களை நன்கொடையால் உருவாக்கியவர், மாபெரும் செல்வந்தர் ஆன்ட்ரூ கார்னகி!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 10 உலகத்தை நீங்கள் இன்று காணும் நிலையிலிருந்து ஏதாவது ஒரு வழியில் சிறந்ததாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை, இம்மண்ணில் மலரும் ஒவ்வொரு மனிதரும் கொண்டிருப்பதோடு, அதைச் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

பெருமைக்குரிய பிணந்தின்னிகள்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 19 திரு.முகில் குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடக்கூடாது. குள்ளநரி திருடவே கூடாது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த வசனம் டோராவின் குரலில் ஒலித்தே தீரும். எல்லோருக்கும் நன்மைகள் செய்யும் டோரா …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஆளப் பிறந்தோம் – 26 திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு, வணக்கம். “கடந்த ஆண்டு அது கடந்து போனதாகவே இருக்கட்டும்; வரவிருக்கும் எதிர்காலம் அனைவருக்கும் சிறப்பானதாய் அமையட்டும்.” தற்போது நம்மிடமுள்ள நடப்பு ஆண்டில் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

உலகில் முதன் முறையாக “..சிலப்பதிகாரம் முற்றோதல்..” செய்த அரசுப் பள்ளி மாணவிகள்..!!! மா.வீரச்செல்வி மற்றும் ச.வேணி

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் உலகப் பொதுமறையாம் “..திருக்குறளை..’’, பள்ளி, கல்லூரி மாணவர்கள் முற்றோதல் செய்வதைச் செய்தித்தாள்களில் படித்திருக்கின்றோம், நேரிலும் பார்த்திருக்கிறோம்.! மாணவர்கள், திருவாசகம் முற்றோதல் செய்திருப்பதையும் அவ்வப்போது கேள்விப்பட்டிருப்பீர்கள்..?! உலகெங்கும் தேடிப்பார்த்தாலும் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

எட்டுத்திசையும் வெற்றிக்கொடிகட்டும் எடப்பாடி ஆ. அழகேசன்

வெற்றியோடு விளையாடு! – 26 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் இறைவனுக்கு அடுத்த நிலையில் இருப்பவன் மனிதன். மகத்தான சக்தி கொண்டவன். மனித மனதின் சக்திக்கு காலம் கிடையாது, தூரமும் கிடையாது. முக்காலங்கள் குறித்து முடிவு …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

அச்சுறுத்தும் மின் கழிவுகள்!…

பிரபஞ்சம் காப்போம் – 09 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குகிறோம். அதைச் சில ஆண்டுகள் பயன்படுத்தியவுடன், “இதைவிடக் கொஞ்சம் பெருசா இருந்தால் பரவாயில்லை” என மனைவியும், “லேட்டஸ்ட் டி.வி.யில …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்

மூளை என்னும் முதல்வன்-09 திரு. A.மோகனராஜூ, சேலம் வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்கிறார்கள், வாய்க்கும் நோய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. இது உண்மையா அல்லது வெறும் கதையா. எதுகை மோனை என்று …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

கட்டளைக்குப் பணியும் செயற்கைக்கோள்

விண்ணில் ஒரு நண்பன்-11 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் செயற்கைக்கோள் ஏவு வாகனத்தில் பயணம் செய்யும் வரை ஏவு வாகனத்தில் உள்ள கணிப்பொறி அனைத்து தகவல்களையும் தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தெரிவித்துக் கொண்டே இருக்கும். …

Read more 0 Comments
கற்றல் எளிது

புத்திசாலியாக காலையில் எழுவது எப்படி?

கற்றல் எளிது -09 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு நம்ம மூளையை ஒரு ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டருடன் ஒப்பிடலாம். ஒரு கம்ப்யூட்டரோ, ஸ்மார்ட்போனோ சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அவ்வப்போது …

Read more 0 Comments
ஊடகம் பழகு

டிஜிட்டல் யுகம் டிஜிட்டல் ஊடகங்கள்

ஊடகம் பழகு 08 திரு.மனோஜ் சித்தார்த்தன் ஊடகங்கள் என்றால் என்ன? என்பது குறித்து யாருக்கும் விளக்கம் தேவைப்படாது. ஆம், ஊடகங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகின்றன? என்பதைப் பற்றி சிறியவர்கள் முதல் பெரியவர் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

ஒடுக்கப்பட்டோரின் மீட்பர்கள் ஜெகந்நாதன் – கிருஷ்ணம்மாள் தம்பதியர்

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 10 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் அந்த முதியவர் அசாதாரணமான ஒன்றை முன்வைத்து வழக்குத் தொடர்ந்திருக்கிறார். பல கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட இறால் பண்ணைகளை ஒரேயடியாக மூடச்சொல்லி …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

நெருப்புக்கோழி, மின்னல் வீரன்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 18 திரு.முகில் ரோமானிய வரலாற்றாளர் பிளினிக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பதுதான் நெருப்புக்கோழியாருக்கு நாம் செய்யும் உரிய பிராயச்சித்தமாக இருக்க முடியும். ‘நெருப்புக்கோழியானது ஏதாவது பிரச்சினை என்றால் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

காத்திருக்கும் வாய்ப்பு! கடலோரக் காவல் படை அதிகாரி!

ஆளப் பிறந்தோம் – 23 திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். போட்டித் தேர்வு வகுப்பறைகளில் நான் சந்திக்கும் பல மாணவர்கள் சொல்வது “எனக்குப் பல பிரச்சினைகள், அதனால் தான் என்னால் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

பள்ளிக்கல்வித் துறையின் முத்து ! ஆசிரியர் குருங்குளம் முத்துராஜா!

வெற்றியோடு விளையாடு! – 25 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் குழந்தைகளின் அறிவைத் தூண்டும்போது அகமும் புறமும் சேர்ந்தே வளர வேண்டும், அப்படி அகமும் புறமும் சேர்ந்து வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் கல்வித் தூண்டல் மகிழ்ச்சி …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

காதோடுபேசுங்கள்…

பிரபஞ்சம்காப்போம் – 08 திரு. ப.திருமலைமூத்தபத்திரிகையாளர் ஒலி என்பது ஆற்றலின் ஒரு வடிவம். சில சமயங்களில் ஒலி கேட்பதற்கு இதமாகவும், சில சமயங்களில் எரிச்சலாகவும் இருக்கும். சத்தம் என்பது விரும்பத்தகாத ஒலி. கேட்பதற்கு அசௌகரியமான …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

உலகின் வண்ணமே மனித மூளையின் எண்ணம்

மூளை என்னும் முதல்வன்-08 திரு. A.மோகனராஜூ, சேலம் மனித மூளையின் வண்ணம் என்ன என்று நம் மூளையைக் கசக்கிப்பார்த்தால் இளஞ்சிவப்பு (Pinkish) அல்லது சாம்பல் (Grayish) நிறம் என்று சொல்கிறார்கள். ஆனால் நம் மூளை …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

தனித்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள்

உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் – 10 முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். பாகம் 1 CIPET – Central Institute of Petrochemical Engineering and Technology இந்தியாவின் மிகப் …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

செயற்கைக்கோள்களும், அலை திரட்டிகளும்!

விண்ணில் ஒரு நண்பன்-10 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் கைப்பேசியில் சில மெகாபைட்டு(MB) அளவுள்ள காணொளிகளைப் பார்ப்பதற்குச் சில நேரம் நமக்கு அதிகமான நேரம் தேவைப்படுவதும், சில நேரங்களில் உடனடியாகக் கிடைப்பதும் எந்த விதமான …

Read more 0 Comments
கற்றல் எளிது

சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்

கற்றல் எளிது -08 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு மக்குக் குழந்தையாக இருந்த சாண்டியாகோ மிகப்பெரிய விஞ்ஞானியானார். தன்னுடைய ஆராய்ச்சிகள் மூலமும் சொந்த அனுபங்களின் வாயிலாகவும் மூளை இயங்கும் விதத்தைக் கண்டறிந்து சொன்னார். தன்னைப்போல இருக்கும் பிறரும் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

விடாமுயற்சி! விவேகம்! வியத்தகு சாதனைகள்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 09   ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ‘‘என்னால் சவாலை ஏற்றுக்கொண்டு நல்லதைச் செய்ய முடிந்தது – நான் எதைச் சாதித்திருந்தாலும், அது என் நாட்டின் கௌரவத்தை உயர்த்த …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

அணில் > மனிதன்

ஐந்து ஆறைவிடப் பெரியது 17 திரு.முகில் அணிலே அணிலே ஓடி வா அழகிய அணிலே ஓடி வா கொய்யா மரம் ஏறி வா குண்டுப் பழம் கொண்டு வா பாதிப் பழம் உன்னிடம் பாதிப் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

தங்க வியாபாரத்தை ஆய்வு செய்த தங்க மங்கை பேராசிரியர் முனைவர். சைதானி பேகம்

வெற்றியோடு விளையாடு! – 22 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் இன்றைய காலகட்டத்தில் பல்கலைக் கழகங்களில் முறைப்படியாக ஆய்வுப் பணியை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுவது என்பது எளிமையான காரியம் இல்லை. முனைவர் பட்ட ஆய்வு …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

ஒளிமயமான வாழ்க்கை…

பிரபஞ்சம் காப்போம் – 08 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சுற்றுச்சூழலில் ஒளி மாசுபாடு புதிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. ஒளி மாசுபாடு என்பது தேவையற்ற, பொருத்தமற்ற அல்லது அதிகப்படியான செயற்கை விளக்குகளைப் பயன்படுத்துவதால் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

பரதத்தில்முத்திரைபதிக்கும் பன்னிரண்டாம்வகுப்புமாணவிஏ.ஜி.கோபிகா..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் கல்வி கற்கும் போதே பாரத தேசத்திற்கு மாணவர்கள் தங்களது திறமைகளால் பேரும், புகழும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட மாணவர்களே பாரத தேசத்தை வழிநடத்திச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை..! …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

ஞாபக மறதி ஒரு வியாதியா?!

மூளை என்னும் முதல்வன்-05 திரு.A.மோகனராஜூ,சேலம் இளங்காலை  நேரம்  கவலை எல்லாம் “மறந்து” கண்களை மூடி எதுவும் செய்யாமல் பத்து  நிமிடங்கள் அமர்ந்து பாருங்கள். அருமையான இனிய உணர்வுகள் ஆழ்ந்த அமைதியில் உங்களுக்குக்  கிடைக்கும்.  அதில் …

Read more 0 Comments