Posts in category வெற்றித் திசை


வெற்றித் திசை

என்னும் அன்புத் தாய்!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து அன்னை தெரசா இரண்டு மிகச்சிறந்த அற்புதங்களை நிகழ்த்தும் மாமனிதர்களுக்குப் புனிதர் என்ற பட்டத்தை வழங்குகிறது வாடிகனில் அமைந்துள்ள உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையகம். அன்னையின் வாழ்க்கையே ஓர் …

Read more 0 Comments
வெற்றித் திசை

வாசி! நேசி!! சுவாசி!!!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து புத்தகங்களை வாசிப்பவர்களை நான்  நேசிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் தான் உலகைப் பற்றி யோசிப்பவர்கள். பூவை நேசிக்காத வண்டு உண்டா? புத்தகத்தை வாசிக்காமல் மனிதன் இருக்கலாமா? மனிதன் ஒரு …

Read more 0 Comments
வெற்றித் திசை

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து நான் இப்படி உயர்ந்திருப்பதும், இதற்கு மேல் உயரத்துக்கும் போவது எல்லாமே என் தாய் என்னும் தேவதை எனக்குக் கொடுத்த வரத்தால் தான். -ஆப்ரஹாம் லிங்கன் அன்பான மாணவச் …

Read more 0 Comments
வெற்றித் திசை

“தம் பொருள் என்பது தம் மக்களே!”

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து ஒருமுறை செந்தமிழ் அந்தணர் முது முனைவர் இளங்குமரனார் ஐயா அவர்களை, திருச்சி அல்லூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் தவச்சாலையில் சந்தித்தேன். இவ்வாறு சில முறைகள் அவரை அங்கு சந்தித்து …

Read more 0 Comments
வெற்றித் திசை

அறத்தால் வருவதே இன்பம்

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து அறம் செய விரும்பு” இது ஔவையின் மிக எளிமையான சூத்திரம். அறம் செய்ய வாய்ப்பில்லை என்றபோதும் அறம் செய்யவேண்டும் என்று விருப்பமாவது கொள், அதுவே  உள்ளத்தின் உயர்வுதான் …

Read more 0 Comments
வெற்றித் திசை

“விரல் நுனியில் வெற்றி!”

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து ஒரு பெரியவர் வெள்ளியாலான வெற்றிலைப் பெட்டி ஒன்று வைத்திருந்தார். அதில் எப்போதும் ஐம்பது வெற்றிலைகளாவது இருக்கும்.  ஒவ்வொரு முறை வெற்றிலை போடும்போதும் இரண்டு வெற்றிலைகளை எடுப்பார். அந்த …

Read more 0 Comments
வெற்றித் திசை

வினைத்திட்பம் என்பது மனத்திட்பமே!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து மிதிவண்டிக்கு காற்று பிடிக்கும் கடைக்கு ஒரு இளைஞர் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார். நல்ல படித்த இளைஞர். நவீன மிதிவண்டி அது. கடைக்காரர் வேறொரு மிதிவண்டிக்கு பஞ்சர் …

Read more 0 Comments
வெற்றித் திசை

புகழில் மயக்கின்றி செயல்களால் சிறப்போம்!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து நாம் யாரையும் அளவுக்கு அதிகமாக புகழத் தேவையில்லை. நம்மை யாரும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்தால் அவர்களிடம் நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  நாம் செய்கின்ற நல்ல …

Read more 0 Comments
வெற்றித் திசை

முன்னேறிச்செல்ல முரண்பாடுகளைக் களைவோம்

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து முரண்பாடுகள் தான் மனித முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை. எங்கு முரண்பாடுகள் களையப்படுகிறதோ அங்குதான் வளர்ச்சியின் படிநிலைகள் ஆரம்பமாகும். முரண்பாடு என்பது ஒரு மனத்தடை. அதாவது பிறரோடு, பிறவற்றோடு ஒத்துப் …

Read more 0 Comments
வெற்றித் திசை

மனத்தின் அமைப்பை மாற்றி அமைப்போம்!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து நாம் எப்பொழுதுமே நம்முடைய மனதை ஒரு திறந்த புத்தகமாக வைத்திருக்க வேண்டும். ஒளிவு மறைவற்ற வெளிப்படைத் தன்மை உடையதாக நம்முடைய மனதை நாம் வைத்திருக்க வேண்டும். இன்னும் …

Read more 0 Comments
வெற்றித் திசை

அருளியற் பொருளும்; உலகியற் பொருளும்.

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து பொருள் என்ற ஒரு வார்த்தை ஏராளமான பொருளைப் பொதித்து வைத்திருக்கிறது. தமிழில் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள், ஒரு சொல்லுக்கு பல பொருள் என்று இடத்திற்கும், காலத்திற்கும், …

Read more 0 Comments
வெற்றித் திசை

பண்படுத்தும் பயணங்கள்

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து பேருந்தில் ஏறி அமர்ந்தேன், அது இருவர் அமரும் இருக்கை. ஏற்கனவே ஒருவர் அருகே அமர்ந்திருந்தார். நான் அவருக்கு அருகே அமர வேண்டும். அவர் என்னுடைய இருக்கையில் பாதியை …

Read more 0 Comments
வெற்றித் திசை

நாணயமும்; நா நயமும் – நேர்மையின் உள்ளீடுகள்

வெற்றித் திசை  முத்து ஆதவன் வை.காளிமுத்து ஒருவன் நல்ல தூய்மையான ஆடைகளை அணிந்திருந்தால் பார்ப்பதற்கு அழகாகத் தெரிவான். இது புற அழகு. அவனே பொய் பேசுபவனாகவும், ஏமாற்றுப்பேர்வழியாகவும் இருந்தால் அவனது தூய்மையையோ, அழகையோ ஒரு …

Read more 0 Comments
வெற்றித் திசை

எதிரதாக் காக்கும் அறிவு

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து அறிவில் உயர்ந்தோர்க்கு அதிர்ச்சி தரக்கூடிய நோய்கள் வராது என்கிறார் நம் திருவள்ளுவப் பேராசான். *எதிரதாக் காக்கும் அறிவினார்க்  கில்லை அதிர வருவதோர் நோய்* நாம் எதை அறிவு …

Read more 0 Comments
வெற்றித் திசை

குணம் நாடி குற்றமும் நாடி…

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து மனிதன் இயல்பிலேயே குற்றம் உடையவனாக இருக்கின்றான். இயற்கையிலும் நல்லதும், கெட்டதும் கலந்தேதான் இருக்கிறது. எனவே மனிதனும் நல்லதும், கெட்டதும் கலந்த கலவையாகவே இருக்கிறான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற …

Read more 0 Comments
வெற்றித் திசை

உலகத்தை திருத்துவதன் முதல் படி நம்மை நாம் திருத்துவதே

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து நாம் எப்போதும் எதைப்பற்றியாவது சலித்துக் கொண்டே இருக்கின்றோம். அவன் சரி இல்லை, இவன் சரியில்லை; அது சரி இல்லை, இது சரியில்லை; எதுவுமே சரியில்லை; மொத்தத்தில் இந்த …

Read more 0 Comments
வெற்றித் திசை

நிகழ் காலத்தை நிகழ்த்துவோமா?

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து நாம் எப்போதுமே கடந்த காலத்தை நினைத்து அசை போட்டுக் கொண்டிருக்கிறோம் அல்லது எதிர்காலத்தை நினைத்து அசை போட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்வதே இல்லை என்பதுதான் …

Read more 0 Comments
வெற்றித் திசை

மகிழ்ச்சி நமக்குள்; மீட்டெடுப்போம்!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து ‘‘நான் கேள்விப்பட்ட வரையில் மிகப் பெரிய வருமானம் என்பது மகிழ்ச்சிக்கான சிறந்த செயல்முறையாக உள்ளது’’ என்கின்றார் ஜென் ஆஸ்டின் என்ற அறிஞர். நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க …

Read more 0 Comments
வெற்றித் திசை

வாழ்க்கைச் சிக்கல்களும் தீர்க்கும் வழிமுறையும்

வெற்றித் திசை-13 ஆதவன் வை.காளிமுத்து வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல்கள் இருக்கத் தான் செய்கின்றன. வாழ்க்கைச் சிக்கல் இல்லாத நபர்களே இல்லை. மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு என்பார்கள். அவன் சமூகத்தோடு …

Read more 0 Comments
வெற்றித் திசை

நோயின்றி வாழ… மனித உடல் மதிப்புணர்வோம்…!

வெற்றித் திசை -ஆதவன் வை.காளிமுத்து உடம்பினுள் உத்தமன் “உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புள்ளேஉத்தமன் கோவில் கொண்டானென்று உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே” என்பது ஒரு அழகான திருமந்திரப் பாடல் உடலை ஏன் …

Read more 0 Comments
வெற்றித் திசை

ஓம்புக நல்லுடல்!

வெற்றித் திசை ஆதவன் வை.காளிமுத்து     சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது ஒரு அழகான முதுமொழி. அதுபோல மனிதனின் உடல் நலமாக இருந்தால்தான் மனித வாழ்வு நலமாகவும், பொருள் …

Read more 0 Comments
வெற்றித் திசை

எண்ணிய எண்ணியாங்கு.

வெற்றித் திசை  ஆதவன் வை.காளிமுத்து நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையாகிறது.நாம் ஒவ்வொருவரும் எண்ணங்களாலேயே வடிவமைக்கப் படுகிறோம். ‘‘நம் வாழ்க்கையைச் செதுக்கும் சிற்பி நம் எண்ணங்களே’’ என்கின்றார்கள் சான்றோர்கள். ‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் …

Read more 0 Comments
வெற்றித் திசை

சமுதாயச் சிந்தனைகள்

வெற்றித் திசை ஆதவன் வை.காளிமுத்து  சமுதாயச் சிந்தனைகள் சின்னஞ்சிறு வயதில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பார்க்க நேர்ந்த ‘அரிச்சந்திரா’ நாடகம் தான் இன்று முதல் பொய்சொல்லக்கூடாது என்ற சிந்தனையை அவருக்குள் விதைத்தது. தென்னாப்பிரிக்காவில், இரயிலில் …

Read more 0 Comments
வெற்றித் திசை

வாய்ப்புகளை உருவாக்குங்கள்

வெற்றித் திசை ஆதவன் வை.காளிமுத்து காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும்? என்ற கேள்வியைச் சிந்திக்கின்றோம். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்கிறோம். ஐந்து மணிக்கு எழாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது? …

Read more 0 Comments
வெற்றித் திசை

ஆன்ட்ரூ கர்னகி

வெற்றித் திசை -6 ஆதவன் வை.காளிமுத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பே தன் சொத்துக்கள் முழுவதையும் மக்களுக்காக எழுதி வைத்தார். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தன்னுடைய தொழிலுக்காக ஒதுக்கியவர். மற்ற நாட்களை முழுமையாக சமூக …

Read more 0 Comments