சாதனையாளர்கள் பக்கம் – மதுரை ஆர்.கணேசன் குழந்தைகளுக்கு அப்பா அம்மா அல்லது தாத்தா, பாட்டி போன்ற வலிமையான உறவுகளே உலகமாகத் தங்களையும் சேர்த்து மாற்றியிருப்பார்கள்..! அந்த வகையில் பெரியவர்களின் மடியில் படுத்துக் கொண்டு கதைகேட்டுத் …
அறிவியலின் கதை – 9 – திரு.நன்மாறன் திருநாவுக்கரசு பண்டைய அறிவியல் உலகில் தவிர்க்க முடியாத நபர் கேலன். மிகவும் புத்திசாலி மனிதர். தன் திறமையில் அதீத நம்பிக்கை கொண்டவர். கேலன் எழுதிக்கொண்டே இருந்தார். …
நீ என்னவாகப் போகிறாய்..? – 2– கவிஞர் மு.முருகேஷ் “யார் நீ..?” – என்ற கேள்வியை என்றாவது எதிர்கொண்டிருக்கிறீர்களா..? நம்மை யாரென அறிந்திராத ஒருவர், நம் முன்னே இப்படியொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான நம் …
வரலாறு பேசுவோம் – 7 – திரு.முகில் கவுண்டமணி ஒரு படத்தில் செந்திலைப் பார்த்து நக்கலாகச் சொல்லுவார், ‘ஆமா இவரு பெரிய ஜி.டி.நாயுடு… விஞ்ஞானி…’ என்று. யாராவது எதையாவது புத்திசாலித்தனமாக விளக்க முற்பட்டால் அவர்களைக் …
மூளை என்னும் முதல்வன் – 28 – திரு.A.மோகனராஜூ நான் எழுதி வைக்கும்வரை எனக்கு என்ன நினைக்கிறேன் என்பது எனக்குத் தெரியாது.” (Joan Didion said “I don”t know what I think …
ஆளப் பிறந்தோம் – 40 – திரு.இள.தினேஷ் பகத் வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் வரலாறுகளை சற்று புரட்டிப் பார்த்தால் அவர்களின் வெற்றிக்கு முதல் மூலதனமாக இருப்பது அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த தன்னம்பிக்கை …
கலாமைக் கொண்டாடுவோம் 13 – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு பத்மஸ்ரீ விஞ்ஞானி ய.சு.ராஜன் -இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் டாக்டர் ஒய்.எஸ்.ராஜன், விக்ரம் சாராபாயால் தெரிவு செய்யப்பட்டு, அஹமதாபாத், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராக …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 29 – முனைவர் எஸ்.அன்பரசு காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். 1956 – ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் …
உயிரைக் காத்த அறிவியல் கதைகள்! – 2 – இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் இன்று கோவிட், போலியோ, தட்டம்மை, காசநோய், ஹெபடைடிஸ்-பி, சின்னம்மை, HPV போன்ற பல நோய்களுக்கு நாம் சாதாரணமாகத் தடுப்பூசி …
கேட்டலும் அறிதலும் – 14 – திரு.ப.திருமலை வணக்கம் ஐயா.. வணக்கம். எல்லோரும் பால் சாப்பிட்டீர்களா? ஆமாம் ஐயா. இன்று ஏதாவது சிறப்பு நாளா ஐயா? இந்தக் கல்வியாண்டில் பள்ளி திறந்த பின்னர் நாம் …
என் பார்வையில் பிரிட்டன் 07 – பேராசிரியர் வெ. இன்சுவை வாட்டர்லூ இரயில் நிலையம் இலண்டனின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றாகும். 1848 – இல் திறக்கப்பட்டது. ஏன் இந்த …
முயற்சி தரும் முன்னேற்றம்! – 7 – டாக்டர் மெ.ஞானசேகர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உலகின் முதல் பத்து நபர்களின் பட்டியலில் உள்ளவர் சர் டெமிஸ் ஹசாபிஸ். புரதங்களின் முப்பரிமாணங்களை ஆய்வு செய்து 2024 …
Ripple effect – 27 – Mrs. Ramya Sethu Ram There is a sentence many of us hear at some point in life: “You have changed.” …
சாதனையாளர்கள் பக்கம் – திரு.ப.திருமலை தமிழகத்தில் Genz – ன்னு வர்ணிக்கப்படுகிற இளையோர்களின் மாற்றம் சமீபத்தில் பார்க்க முடிந்தது; அதன் இன்னொரு பக்கத்தில் தமிழிசையிலும், ஆன்மிகத்திலும் மிளிர்கிற இளைஞர்களையும் கண்ணாரக் காணமுடிகிறது..! அந்த வகையில் …
அறிவியலின் கதை – 8 – திரு.நன்மாறன் திருநாவுக்கரசு அறிவியல் உலகில் தவிர்க்க முடியாத பெயர் அரிஸ்டாட்டில். நவீன அறிவியல் இயங்குவதற்கான அடித்தளத்தை 2000 – ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கித் தந்தவர். அறிவியல், அரசியல், …
நீ என்னவாகப் போகிறாய்..? – 1 கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மு.முருகேஷ் ஒரு நொடி கூட ஓய்வேயில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கிறது பூமி; வீசிக்கொண்டேயிருக்கிறது காற்று; கரையேறி வந்து கால் நனைத்துப் போகின்றன அலைகள்; எப்போதும் முன்னோக்கியே …
வரலாறு பேசுவோம் – 6 – திரு.முகில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குயின் விக்டோரியா உடைய மூத்த மகனும், அப்போதையே வேல்ஸ் இளவரசருமான ஆல்பர்ட் எட்வர்ட், 1875-ம் ஆண்டில் இந்தியச் சுற்றுப் பயணத்துக்குத் …
மூளை என்னும் முதல்வன் – 27 – திரு.A.மோகனராஜூ நீண்ட காலம் அமைதியாக ஆனந்தமாக வாழ வேண்டுமானால் நமக்கு விழிப்புணர்வு வேண்டும் என்று அப்பா, ஆசிரியர், உறவுகள், நண்பர்கள், உலகத்தலைவர்கள், எல்லோரும் சொல்கிறார்கள். நானும் …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 28 – முனைவர் எஸ்.அன்பரசு சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைப் பள்ளி (Sardar Vallabhai Patel International School of Textiles and …
கலாமைக் கொண்டாடுவோம் 12 – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விஞ்ஞானி வி.செல்வமூர்த்தி – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் முனைவர் வில்லியம் செல்வமூர்த்தி, டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியாக, உயிர் அறிவியல் ஆராய்ச்சிப்பணிகளுக்குத் தலைமையேற்று …
உயிரைக் காத்த அறிவியல் கதைகள்! – 1 இஸ்ரோ விஞ்ஞானி பெ.சசிக்குமார் மனித நாகரிகத்தின் வரலாற்றில் நாம் எத்தனையோ போர்களைக் கடந்திருக்கிறோம், பேரரசுகளைக் கட்டியெழுப்பியிருக்கிறோம், விண்வெளி வரை கொடி நாட்டியிருக்கிறோம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத …
கேட்டலும் அறிதலும் – 13 – திரு.ப.திருமலை வணக்கம் ஐயா.. வணக்கம். மழையில நனைஞ்சிட்டே வந்திருக்கீங்க. கோடை மழை நன்றாகப் பெய்கிறது. மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருக்கிறது. ஆம் ஐயா.. ஆனால், மழை விழும்போது …
என் பார்வையில் பிரிட்டன் 06 – பேராசிரியர் வெ. இன்சுவை உலகில் எத்தனையோ புகழ்பெற்ற நகரங்கள் இருந்தாலும், இலண்டன் நகரைப் போல பிரசித்தி பெற்றது எதுவுமில்லை. ‘‘இவர் பெரிய இலண்டன் ரிட்டர்ன் என்று நினைப்பு’’ …
முயற்சி தரும் முன்னேற்றம்! – 6 – டாக்டர் மெ.ஞானசேகர் அந்தச் சிறுவனுக்கு ஏழு வயது நடந்த போது தனது வயதையொத்த சில நண்பர்கள் பள்ளிக்கு வராமல் தெருவோரங்களில் வேலை செய்து வருவதைக் கண்டான். …
பேரா.வெ.இன்சுவை என் பார்வையில் பிரிட்டன் 05 அன்று நான் சமையல் வேலையை ஏற்றுக்கொண்டேன். மகளும், மகனும் வீட்டில் இருந்து வேலை என்பதால் கணினியுடன் அவர்களின் அறைகளில் இருந்தார்கள். முதலில் கொஞ்சம் தடுமாறினேன். எந்த சாமான் …
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விஞ்ஞானி ரா.அப்பாவுராஜ் – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் ராணுவ டாங்க் வாகனம் உள்ளிட்ட ஆயுதங்களைச் சோதிக்கும் ‘சான்று மற்றும் சோதனை அமைப்பு’ என்ற, ஒடிசாவில் உள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகத்தின் …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 25 முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். CLRI – Central Leather Research Institute, Adyar, Chennai CSIR – Council of Scientific and …
ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். ரசு வேலைக்குப் போகணும்’’ என்கிற ஆசை நம் மனதில் மேலெழுந்தாலும் ‘‘அது எப்படிச் சாத்தியம்’’ என்கின்ற கேள்வி பின்னே வந்து அதைக் கீழே …
நம்பிக்கையே வாழ்க்கை! ‘அமுதா’B.பாலகிருஷ்ணன் வெட்கப்பட்டால்தான்… மனிதன் மானத்தோடு அலைகிறான் என்று அர்த்தம். இல்லையென்றால்… ‘‘அவன் ஒரு வெக்கங்கெட்ட பய… அவனையெல்லாம் மனுஷன்னு சொல்றதே மகாதப்பு’’-ன்னு உலகம் ஏசும். ‘‘வெட்கம் மான அவமானத்துக்குக் கட்டுப்பட்டால்தான் மரியாதை. …
Ripple effect Mrs. Ramya Sethu Ram M.E How to play the Game A domino game begins with small rectangular tiles placed one after another. Each …
முயற்சி தரும் முன்னேற்றம்! ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் மந்தச் 2019 – ஆம் ஆண்டு, ஜனவரி 28 – அன்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் கதாநாயகர்கள் டாக்டர் …
வரலாறு பேசுவோம்-05 திரு.முகில் கடம், Gasthof zum Pommer என்ற ஆஸ்திரிய நாட்டின் சிற்றூர். ஆண்டு 1889. மாதம் ஏப்ரல். நாள் 20. நேரம் மாலை 6.30. கிளாரா என்ற அந்தப் பெண்ணுக்குக் குழந்தை …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கல்வி கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லுவார்கள் அதேப்போல் கலைகள் கற்றோர்க்கும் செல்லும் இடமெல்லாம் நலம் பயக்கும் என்பது மிகையல்ல..! தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் “..சிலம்பம் முன்னிருந்து …
கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா கடந்த முறை சந்தித்தபோது “கோடை வெப்பத்தை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என ஒருபக்கக் கட்டுரை எழுதி வாருங்கள்” எனச் சொல்லியிருந்தேன். எத்தனை பேர் …
கலாமைக் கொண்டாடுவோம் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விஞ்ஞானி & கல்வியாளர் இரா.மா.வாசகம் – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் டாக்டர் ஆர்.எம்.வாசகம் என்றழைக்கப்படும் இராமசாமி மாணிக்கவாசகம் மூத்த விண்வெளி விஞ்ஞானி. கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 25 முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். இந்தியா, தோல் உற்பத்தி மற்றும் காலணி ஏற்றுமதியில், உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் காலணி, தோல் …
ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். 2026 – ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களைத் …
நம்பிக்கையே வாழ்க்கை! ‘அமுதா’B.பாலகிருஷ்ணன் ‘’To be liked and appreciated is a deep seated human desire’’ என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல். பிறர் தன்னை விரும்ப வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதே …
Ripple effect -24 Mrs. Ramya Sethu Ram M.E With elections around the corner, opinions begin to grow louder, loyalties become more visible, and differences start …
முயற்சி தரும் முன்னேற்றம்! ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் மந்தச் சிறுவனுக்குப் பதிமூன்று வயது நடந்த போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா என்று புற்றுநோயின் நான்காம் நிலையில் அச்சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான். …
வரலாறு பேசுவோம்-04 திரு.முகில் இடம், Gasthof zum Pommer என்ற ஆஸ்திரிய நாட்டின் சிற்றூர். ஆண்டு 1889. மாதம் ஏப்ரல். நாள் 20. நேரம் மாலை 6.30. கிளாரா என்ற அந்தப் பெண்ணுக்குக் குழந்தை …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன், மனஅழுத்தம், போதை வஸ்த்துக்களால் மானுடம் சிக்கித் தவிக்கிறது, இதிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால் விடுபட முடியுமென்பது பெரியோர்கள் கூற்றாகும். இளைய தலைமுறைகள் குறிப்பாக மாணவர்கள் கல்வியுடன், …
கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலை மூத்தப த்திரிகையாளர் வணக்கம் ஐயா. உட்காருங்க. நல்ல வெயில். இந்த நேரத்தில் சிறப்பு வகுப்புக் கொஞ்சம் உங்களுக்குச் சிரமமாக இருக்கலாம். ஆமாங்க ஐயா.. வெயில் தாங்கல்ல.. வெயிலினால் …
என் பார்வையில் பிரிட்டன் – 03 பேரா. வெ.இன்சுவை நம்ம ஊரில் மருத்துவர்களில் அதிகம் பேர் சிரிக்கவே மாட்டாங்க. நோயை விட அவர்களைக் கண்டு நாம் அதிகம் பயப்படுவோம். இங்கே ஒரே வரவேற்பு. ஆரம்பகட்ட …
என் பார்வையில் பிரிட்டன் – 02 பேரா. வெ.இன்சுவை இந்தக் காலத்தில் வெளிநாட்டுக்குப் போவதெல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும்போது என் அலட்டல் ரொம்பவே அதிகம் என உங்களுக்குத் தோன்றலாம். ஏன் இவ்வாறு பதட்டப்படுகிறேன் என்று சொன்னால்தானே …
பேராசிரியை திருமதி. வெ.இன்சுவை – அறிமுகம் பேராசிரியை திருமதி. வெ.இன்சுவை அவர்கள் நமது ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழில் ‘சிந்தனைக் களஞ்சியம்’, ‘என் கண்ணோட்டம்’ மற்றும் ‘சிற்பிகளும், சிற்பங்களும்’ என்ற மூன்று நீண்ட தொடர்களைப் …
கலாமைக் கொண்டாடுவோம் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் மூத்த அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்களின் அறிவியல் கட்டுரைகளை ‘அரும்பு’ மாத இதழில் …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 25 முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். Indian Institute of Petroleum and Energy (IIPE) என்பது இந்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த …
ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு, வணக்கம். நம்முடைய இலட்சியம், இலக்கு, கனவு யாவும் பெரிதாக இருந்தால்தான் விடாமுயற்சியோடு செயல் வடிவம் கொடுக்க முடியும். இதைத்தான் திருவள்ளுவர், ‘‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் …
