பண்படுத்தும் நல்மொழிகள்

போதையில் மிதக்கும் மனித மூளை

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், ஏன் ஏன்’’ ஏன் என்ற திரைப்படப் பாடலைக்   கேட்டிருப்பீர்கள், ஆனால் உண்மை வாழ்வில் ஒருவன் நான் ஏன் ஒரு போதை மருந்தை …

Read more 0 Comments
கற்றல் எளிது

குறிப்பிட்ட பாடத்தில் நிபுணராவது எப்படி?

கற்றல் எளிது -13 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு பாடமாக இருந்தாலும் சரி பணியிடங்களாக இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் அடைய வேண்டும் என்பதுதான் வெற்றியாளர்களின் எண்ணங்களாக இருக்கும். ஆனால் நிபுணத்துவம் என்பது எல்லோருக்கும் சாத்தியமா …

Read more 0 Comments
ஊடகம் பழகு

ஊடகங்களும் பயிற்சி முறைகளும்

ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் இவ்வுலகம் மிகப்பெரிய இயந்திரம் என்கிறார் வள்ளுவர். அந்த இயந்திர இயக்கங்கள் போன்றது தான் இன்றைய மனித வாழ்வு. மிக விரைவானதாகவும், தேவைகள் மிக அதிகமாகவும் உள்ளது இன்றைய …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

உழைப்பால், கண்டுபிடிப்பால், உயர்ந்த சிந்தனைகளால் முன்னிலையில் நின்றவர்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 17 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திராத ஒரே அமெரிக்க ஜனாதிபதி’’ என்று பலராலும் புகழப்பட்ட பெருமைக்கு உரியவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். காரணம் பல ஜனாதிபதிகள் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

சிங்கம் Vs புலி

ஐந்து ஆறைவிடப் பெரியது 21 திரு.முகில் ‘அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஜூனாகத் நவாப் அவர்களுக்கு, என் வாழ்க்கையில் நான் புலி, கழுதைப்புலி, சிறுத்தை, மயில், முயல், காட்டுப்பன்றி, யானை, காண்டாமிருகம், கரடி, மான், பல …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

காவல் சிறப்பு ஆய்வாளர் முழு விபரம்

ஆளப் பிறந்தோம் – 29 திரு.இள.தினேஷ் பகத் வாழ்க்கை’’ என்பது ஒரு ஓட்டப்பந்தய மைதானம். இங்கு வெற்றி பெற்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். தோற்றவர்களை எவரும் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. கால ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் ஓடக் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

நம் கடமை, அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்!

வெற்றியோடு விளையாடு!   – 28 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அருளிய, உலகநல வாழ்த்தில் குறிப்பிட்டுள்ள படி, “உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்து, உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கி, பலதொழில்கள் வளர்ச்சி …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“..ஓவியக் கண்காட்சி..” நடத்திய கல்லூரி மாணவி க.அருந்தமிழ் இலக்கியா!

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி, ஆயிரக்கணக்காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் காத்திருக்க வைத்து பரவசப்படுத்தியது என்றால் மிகையில்லை..! ஓவியங்களில் எண்ணங்கள் …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

நீங்கள் உண்ணும் கீரையிலும் பிளாஸ்டிக்…

பிரபஞ்சம் காப்போம் – 14 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் ஆட்டைக் கடித்து.. மாட்டைக்கடித்து… என ஒரு சொலவடை உண்டு. அதுபோல மனித இரத்தத்திலும், கல்லீரல் மற்றும் நுரையீரல் செல்களிலும், நஞ்சுக்கொடி மற்றும் விந்தணுக்கள் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

இந்திய கைத்தறித் தொழில்நுட்பக் கழகம் சேலம்

IIHT Indian institute of handloom Technology, Salem மத்திய அரசின் ஜவுளித் துறையின் கீழ் கைத்தறி மேம்பாட்டு ஆணையரின் நேரடி நிர்வாகத்தில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. சேலத்தில் Foulke’s Compund என்கிற 218 …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

துன்பம் வரும்போது சிரிங்க.

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் இயற்கை மனிதனை ஒன்றாகத்தான் படைத்தது, ஆனால் மனிதனோ, நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று இரண்டாகப் பிரித்தான். உலகில் எல்லாப் பொருட்களையும் இரண்டாகப் பிரித்தான், மனதில் …

Read more 0 Comments
கற்றல் எளிது

உலகம் போற்றும் மிஸ்டர் யூடியூப்பர்!

கற்றல் எளிது -13 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு 2021 –ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை பார்த்தவர்களுக்கு நம் நாட்டு வீரர் நீரஜ் சோப்ராவை நினைவில் இருக்கும். ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் …

Read more 0 Comments
ஊடகம் பழகு

எகிறி அடிக்கும் படைப்பாற்றல் பொருளாதாரம்

ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் காலையில் எழுந்த நிமிடம் முதல் காலை வணக்கத்தில் ஆரம்பித்து காலைச் செய்திகள் முதல் இன்று என்ன சமைக்கலாம் என்பது வரை அனைத்துத் தகவல்களையும் படங்களாக, தகவல்களாக, வீடியோ …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

மதிப்புமிக்க நேரத்தை விலையுயர்த்திக் காட்டியவர்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 17 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் வாழ்க்கை என்பது நேரத்தால் ஆனது. ஆம், சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிகாரக் கடைக்குச் சென்று ஒரு கடிகாரத்துக்கு பழுதுபார்ப்பு மேற்கொள்ள …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

கொக்கு பற பற?

ஐந்து ஆறைவிடப் பெரியது 21 திரு.முகில் ஒருவர் அடக்கத்துடன் அமைதியாக இருக்கிறார் என்றால் அவர் திறமையற்றவர், வலிமையற்றவர் என்று நினைப்பது மனித இயல்பு. அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கான சமயம் வரும்போது வலிமையை / திறமையைச் சரியாக …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

மனித விண்வெளி விமான மையத்தில் வேலை

ஆளப் பிறந்தோம் – 29   திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு, வணக்கம். பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறையைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். பள்ளி/கல்லூரிகளில் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

‘‘ஊக்கமே உயர்வுக்கு அடிப்படை’’ – முனைவர் எம்.எஸ்.முத்துசாமி ஐபிஎஸ் காவல் துறை தலைவர் (ஓய்வு) அவர்களுடன் ஒரு நேர்காணல்

வெற்றியோடு விளையாடு! – 28 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் முனைவர் எம்.எஸ்.முத்துசாமி ஐபிஎஸ் காவல் துறை தலைவர் (ஓய்வு) அவர்களுடன் ஒரு நேர்காணல் காவல்துறையின் உயர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் எம்.எஸ் முத்துசாமி …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“இந்தியாவின் இளம் எழுத்தாளர்” ஏழாம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷினி ராஜேஷ்..!

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் ஒரு தலைமுறைக்கு முன்பு சிறுவர்களிடையே கதைப் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இருந்தது, ஒவ்வொருவராகப் படித்து முடிக்கும் வரை காத்திருப்பார்கள் அல்லது அந்த புத்தகத்திற்காக சண்டை போடுவது கூட அலாதி இன்பமானது..! …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

குளிர்ச்சியான விஷயம் சூடாகிக் கொண்டிருக்கிறது!

பிரபஞ்சம் காப்போம் – 14 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் ஐ..நா. பொதுச் சபை 2025 – ஆம் ஆண்டினை சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளது, இனி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 …

Read more 0 Comments
சிறப்புக் கட்டுரை

இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம்.

சிறப்புக் கட்டுரை முனைவர். எஸ். அன்பரசு,  முதுகலை இயற்பியல் ஆசிரியர். தனித்துவமான கல்வி நிறுவனங்கள் 2007 – ஆம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் சென்னை ஐஐடி வளாகத்தில் துவங்கப்பட்ட இந்நிறுவனம்,  2011 …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மூளையின் நெகிழும்தன்மை (Neuroplasticity)

மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் ஒரு சில நிகழ்வுகள் உங்களை நெகிழ்ந்து போக வைத்துவிடும், அதற்குக் காரணம் உங்கள் மூளை ஒரு அதிர்ச்சியான நிகழ்வில் ஆழமாகச் சிந்திக்கும்போது மென்மையான மூளை நெகிழ்ந்து போய்விடுகிறது. உங்கள் …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

தரை நிலையங்கள் – ground stations – பகுதி 2

விண்ணில் ஒரு நண்பன் -13 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் சில நேரங்களில் நமக்குத் தேவையான இடங்களில் மட்டும் தான் செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நமது கண்காணிப்பில் இல்லாத …

Read more 0 Comments
கற்றல் எளிது

நினைவாற்றலை மேம்படுத்த மேலும் சில வழிகள்

கற்றல் எளிது -13 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு பள்ளியில் வேதியியல் பாடம் (Chemistry) படித்திருப்பீர்கள். அதை வைத்து ஒரு விளையாட்டு விளையாடுவோமா? வேதியியல் பாடத்தில் ‘வினைத்திறன் தொடர் (Reactivity Series) என்ற வரிசை உண்டு. இதில் …

Read more 0 Comments
ஊடகம் பழகு

அசுர வளர்ச்சியில் டிஜிட்டல் ஊடகங்கள்

ஊடகம் பழகு 13 திரு.மனோஜ் சித்தார்த்தன் 80-களின் துவக்க காலத்தில் தரைவழித் தொலைபேசிச் சேவை(Land Line)என்பது மிக உச்சத்தில் இருந்தது. பெரும் செல்வந்தர்கள், மற்றும் முக்கியஸ்தர்கள் இதில் இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்தி வந்தார்கள், காலத்தின் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

கைகள் இல்லாததால், கால்களால் விமானத்தை இயக்கி, உலகின் முதல் ஓட்டுநர் உரிமம் பெற்ற, சாதனையாளர் ஜெசிக்கா காக்ஸ்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 15 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் உங்கள் வரம்புகளைக் கடந்து முன்னேறிச் செல்லுங்கள்’’, ‘‘தடைகளைக் கடக்கப் புதுமையைப் பயன்படுத்துங்கள்’’, ‘‘உங்கள் சந்தேகத்தைப் புறந்தள்ள தைரியத்துடன் செயல்படுங்கள்’’, ‘‘நீங்கள் உங்களைப் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

நாயதிகாரம்!

ஐந்துஆறைவிடப்பெரியது 21 திரு.முகில் வீtட்டுக்குள் புகுந்த பாம்பு. குழந்தைகளைக் காப்பாற்ற பாம்பைக் கடித்துக் கொன்று உயிர்த் தியாகம் செய்த நாய்!’, ‘தனது பழைய எஜமானரைத் தேடி பல மைல் தூரம் ஓடி வந்த நாய். …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

தோல்வி முடிவு அல்ல; வெற்றியின் துவக்கம்!

ஆளப்பிறந்தோம் – 26 திரு.இள.தினேஷ்பகத் நல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’’ என்ற வரிகளை 60 – வருடங்களுக்கு முன்னதாகவே சொல்லிவிட்டார் பட்டுக்கோட்டையார். ஆக்கபூர்வமாகச் செயல்படுபவர்களே நேரத்தைச் சரியாக …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

கலெக்டர் கனவை நனவாக்கும் கல்வியாளர்கள்

வெற்றியோடுவிளையாடு!       – 28 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் சிறிய வயதிலேயே மிகப்பெரும் சாதனைகள் நடத்தப்படும் காலம் இது. செஸ் போட்டிகளில் பிரக்ஞானந்தா,குகேஷ்,  கேரம் போட்டியில் காசிமா போன்றவர்களெல்லாம் தற்போதைய உதாரணம். அவர்களின் வெற்றிக்கு என்ன …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தற்காப்புக் கலையில் உலகச் சாதனை படைத்த மாணவி எம்.பிரதியுக்ஷா..!

சாதனையாளர்பக்கம் மதுரை.ஆர்.கணேசன் சிலம்பம் கற்றுக் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வைத் தருவதோடு, எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அதே போல, கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டால் உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவும், உடலை கட்டுக்கோப்பாக …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

விலங்குகளும் பறவைகளும் வேண்டும்

பிரபஞ்சம் காப்போம் – 09 திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், மனிதன் உட்பட ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. விலங்குகளும் பறவைகளும் மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றுச்சூழல், மற்றும் பிற உயிரினங்களுக்கும் …

Read more 0 Comments
சிறப்புக் கட்டுரை

125 – ஆண்டுகளைக் கடந்து, கல்விச் சேவையில் மன்னார்குடி, தேசிய மேல்நிலைப் பள்ளி.

சிறப்புக் கட்டுரை முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, தேசிய மேல் நிலைப்பள்ளி 125 – ஆண்டுகள் தனது அர்ப்பணிப்பான கல்விச் சேவையை நிறைவு செய்திருக்கிறது. இந்த அரசு …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மூளையும் பயிற்சியும்

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் நாம் ஏன் மூளைக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றால் நம் எண்ணங்களையும் உடலையும் வாழ்க்கையையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தி அற்புதமான வாழ்க்கைப் பாதையில் நம்மை அழைத்துச் செல்வது …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

தரை நிலையங்கள் ground stations

விண்ணில் ஒரு நண்பன் -13 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் செயற்கைக்கோளுக்குச் செய்தி அனுப்புவதிலும் திரும்ப அதைப் பெறுவதிலும் முக்கியப் பங்காற்றுபவை தரை நிலையங்கள். செயற்கைக்கோள் ஏவு வாகனத்தில் பொருத்தப்பட்டுப் பயணத்தைத் தொடங்குவது முதல் …

Read more 0 Comments
கற்றல் எளிது

ஞாபக சக்தியை மேம்படுத்துவது எப்படி?

கற்றல் எளிது -12 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு நெல்சன் டெல்லிஸ் வளரும்போது மற்ற சிறுவர்களைப் போலதான் இருந்தான். என்ன அவனுக்கு ஞாபக மறதி கொஞ்சம் அதிகம். நண்பர்களின் பிறந்தநாளை மறந்துவிடுவான். கடைக்கு போனால் என்ன வாங்க …

Read more 0 Comments
ஊடகம் பழகு

எகிரும் யூட்யூப், சரியும் தொலைக்காட்சி நிறுவனங்கள்

ஊடகம் பழகு 12 திரு.மனோஜ் சித்தார்த்தன் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘‘திக்குத் தெரியாத காட்டில் (திசை தெரியாத காட்டில்) மாட்டிக்கிட்ட மாதிரி’’ என, ஆம் அது போன்று தான் இன்றைய பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

ஒரே இரவில் பல நூறு கோடிகளுக்கு அதிபதிகளான இரண்டு நண்பர்கள்

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 14 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ஜான் போரிசோவிட் கோம், ஒரு உக்ரேனிய-அமெரிக்கப் பில்லியனர். 15.1 பில்லியன் டாலர்களுக்குச் சொந்தக்காரரான இவர் அமெரிக்கப் பணக்காரர்களின் பட்டியலில் 44-ஆம் இடத்தில் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

கரப்பான் பூச்சி இறவான்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 20 திரு.முகில் ‘Katsaridaphobia’ என்ற கடினமான வார்த்தைக்குப் பொருள் தெரிந்து கொள்வதுகூட சிலருக்குப் பயமாகவோ, அருவருப்பாகவோ இருக்கலாம். ‘‘கரப்பான் பூச்சி மீதான அதீத பயம்’’ என்பதே அதற்கான அர்த்தம். அந்த …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

IES 

ஆளப் பிறந்தோம் – 26 திரு.இள.தினேஷ் பகத் IES  “உங்கள் நம்பிக்கையே உங்கள் எண்ணமாகிறது. உங்கள் எண்ணமே உங்கள் வார்த்தையாகிறது. உங்கள் வார்த்தையே உங்கள் செயலாகிறது. உங்கள் செயலே உங்கள் பழக்கமாகிறது. உங்கள் பழக்கமே …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

திருப்பூரின் திசைகாட்டி பொதிகை வெ.சுந்தரேசன்

வெற்றியோடு விளையாடு! – 27 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களின் சொர்க்க பூமியாக இருப்பது திருப்பூர். வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய இன்னபிற தொழில் திரள்கள் (Industrial Clusters) இருக்கும் போது, …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

தேனீக்களோடு அணுக்கமாவோம்..

பிரபஞ்சம் காப்போம் – 09 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் ‘‘உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்”, என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு பிரபலமான கூற்று. …

Read more 0 Comments