சாலுமரத திம்மக்கா எழுத்தாளர், முகில் இயற்கையை அன்னை என்றுதான் நாம் அழைக்கிறோம். இது நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ‘இயற்கை அன்னையின்’ நிஜக்கதை. கர்நாடகாவின் பெங்களூருக்கு அருகிலிருக்கும் ஹுளிகல் கிராமத்தைச் சேர்ந்த சாலுமரத திம்மக்கா, …
’ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் – டாக்டர். மெ. ஞானசேகர் அமெரிக்க நாட்டின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்தவர்கள் செவ்விந்திய மக்கள். ஆண்டாண்டு காலமாக இயற்கையோடு வாழ்ந்து, அறியப்படாதிருந்த அமெரிக்கக் கண்டத்தில் வசித்து வந்தவர்கள். கொலம்பஸ் போன்ற …