பீனிக்ஸ் மனிதர்கள்

கவிதாயினி சங்கம்பட்டி சரசு

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை ஒரு மனிதன் கடப்பாரை, மண்வெட்டியின் துணையோடு தன்னையே தோண்டும்போதும், அவனைத் தாங்கியிருந்தாலும், நெகிழ்ந்து கொடுத்து அந்த மனிதனைக் கீழே தள்ளிவிடாத இயல்பைக் கொண்டது பஞ்சபூதங்களில் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

கட்டுமானத் துறையில் கருணை உள்ளம்..! -முனைவர் எஸ்.பி.சங்கீதா

ஒரு பேராசிரியையின் எண்ணங்கள் கிராமப்புறப் பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றியே சுழல்கிறது. அத்துடன் தன் கற்பனையுடன் கலவையிட்டுத் தருகின்ற கட்டுமானத்துறையின் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய சிந்தனைகளுடன் வலம் வருகிறார். நாகர்கோயிலைப் பூர்வீகமாக கொண்ட கல்விப்பணியில் சிறந்து …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வந்தேண்டா பால்காரன்…

விஞ்ஞானி டாக்டர். வி.டில்லிபாபு 1960-களிலும் அதற்கு முன்பும் பால்பவுடர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியச்சந்தையில் கோலோச்சிய அக்காலகட்டத்தில், ஆவின், அமுல் போன்ற இந்திய வணிகப் …

Read more 0 Comments
நேர்காணல்

பிரபல எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ்

மதுரை.ஆர்.கணேசன் தமிழகம் நன்கு அறிந்த எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ்.பிறருக்கு யோசனைகள் புத்திமதிகள் சொல்வதும், எழுதுவதும் மிக எளிது. அவற்றைக் கடைப் பிடிப்பதுதான் கடினம். எழுத்தும் பேச்சும் வெறும் உபதேசங்களாக மட்டும் இல்லாமல் அவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்க …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பாடுபட்டால் பலனுண்டு

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் விவசாயி தங்கராஜ் தனது பெரிய பண்ணைத் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார். தொலைவில் ஏதோ வாகனச் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட பக்கத்துக்குச் சத்தமில்லாமல் நடந்து சென்றார். அங்கே …

Read more 0 Comments
இளைஞர் உலகம்

சிரிமுகத்தவரின் நற்பண்புகள்

பேராசிரியர்கள் .திரு.பிலிப் மற்றும் திருமதி.இம்மாகுலேட் பிலிப். சிரிமுகத்தவரின் ஆளுமை பற்றி பார்த்து வருகிறோம். அதிலுள்ள நற்பண்புகள் என்னென்ன எனச் சென்ற இதழிலிருந்து ஆய்வு செய்கின்றோம். சிரிமுகத்தவரின் நற்பண்புகளில் மேலோங்கி நிற்கின்ற மகிழ்ச்சியுடையவராயிருத்தல் பற்றி சென்ற …

Read more 0 Comments
ஜெயிப்பது நிஜம்

வெற்றி மேல் வெற்றி

புலவர் சங்கரலிங்கம் வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சியக் கனவு மிக அவசியம். கனவை மட்டும் நீங்கள் கண்டு கொண்டிருந்தால் வெறும் கனவாகவே போய்விடும். கனவோடு இணைந்து பயணம் செய்கிற போதுதான் …

Read more 0 Comments
மாண்புமிகு ஆசிரியர்கள்

எந்தத் திசை? எத்தனை தூரம்?

பேராசிரியர் டாக்டர்.மி.நோயல் ஒரு நாள், ‘கல்வி வேலைவாய்ப்பு’ பற்றிய பள்ளி மாணவர்களுக்கான ஓர் அறிமுக நிகழ்ச்சிக்குப் பார்வையாளனாகச் சென்றிருந்தேன். வருங்கால வேலை வாய்ப்புகள் பற்றி அங்கே ஒருவர் காரசாரமாகப் பேசிக்கொண்டிருந்தார். இந்த வருடம் +2 …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

உலகின் உடனடிப் பார்வைக்கு

இன்றைய உலகியல் சூழலில், பலவித நோய்த்தாக்க அச்சங்கள் மனிதர்களை நசித்துக் கொண்டிருப்பதை அறிந்து அறிவியல் உலகமும், அற உலகமும் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கின்றன.

Read more 0 Comments
பீனிக்ஸ் மனிதர்கள்

மதுரை “வழிகாட்டி” மணிகண்டன்

ஒரு சிறப்பு நேர்காணல் நேர்காணல்: கவிஞர் திரு.ஏகலைவன் – 98429 74697 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர். ஒரு மனிதன் உழைத்துச் சேமித்த பொருட்களைக் கொண்டு, தன்னைச் சுற்றியுள்ள ஏழை எளிய …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

பட்டாபிராமனின் நூலகம் பாரீர்…!

  மதுரை. ஆர். கணேசன் ஒரு புத்தகத்தின் பக்கங்கள் தானாக புரண்டு கொள்கிறது காரணம் யாரோ அந்தப் புத்தகத்தை எடுத்தவர்கள் இன்னும் படித்து முடிக்கப்பட வில்லையாம்..! அப்படிப் புத்தகங்களை வாசிக்கும்போது அதன் தாக்கங்கள் புத்தகங்களை …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

சக்தி மிகு மனித மூளை!

டாகடர். ஜாண்.பி.நாயகம் ஒரு பண்ணையார் தனது தோப்பில் வீடு ஒன்றைக் கட்ட முடிவுசெய்தார்.  சில பெரிய மரங்களை வெட்டி அகற்ற வேண்டியதிருந்தது. இரு மரம் வெட்டிகளை பணிக்கு அமர்த்தினார். காலையில் ஒன்பது மணிக்குப் பணி …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

ஆலமரங்களின் அன்னை!

சாலுமரத திம்மக்கா எழுத்தாளர், முகில் இயற்கையை அன்னை என்றுதான் நாம் அழைக்கிறோம். இது நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ‘இயற்கை அன்னையின்’ நிஜக்கதை. கர்நாடகாவின் பெங்களூருக்கு அருகிலிருக்கும் ஹுளிகல் கிராமத்தைச் சேர்ந்த சாலுமரத திம்மக்கா, …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

’ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் – டாக்டர். மெ. ஞானசேகர் அமெரிக்க நாட்டின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்தவர்கள் செவ்விந்திய மக்கள். ஆண்டாண்டு காலமாக இயற்கையோடு வாழ்ந்து, அறியப்படாதிருந்த அமெரிக்கக் கண்டத்தில் வசித்து வந்தவர்கள். கொலம்பஸ் போன்ற …

Read more 0 Comments