மூளை என்னும் முதல்வன்

மனித மூளை ஒரு அற்புதம்

மூளை என்னும் முதல்வன்-02 திரு. A.மோகனராஜூ, சேலம் வசீகரமான ஒரு புதிபொருள் ஒன்றை நாம் பார்த்தால் அதை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் மனதில் பிறக்கும். நம் மூளையைப் பற்றிச் சொன்னால் …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

தனித்திறன்களை வளர்த்து தனித்துவமாய் புகழ்பெற கவின் கலை மற்றும் இசைப் படிப்புகள்

முனைவர். எஸ். அன்பரசு,  முதுகலை இயற்பியல் ஆசிரியர். உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -05 கல்வி கற்ற துறையிலேயே, வேலை வாய்ப்புகளைப் பெறும்போது தன்னம்பிக்கையோடும் மன நிறைவோடும் வேலை செய்து தனித்துவ அடையாளத்தைப் பெறலாம். …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

உலகைக் கண்காணிக்கும் செயற்கைக் கோள்கள்!

விண்ணில் ஒரு நண்பன்-03 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் உயரத்தில் ஒரு கருவியை நிறுவி அங்கு செய்திகளை அனுப்பித் திரும்பப் பெற்றுக் கொள்வது என்பது செயற்கைக்கோள் இயக்கத்தின் தத்துவம் என்பதைச் சென்ற அத்தியாயங்களில் இருந்து …

Read more 0 Comments
கற்றல் எளிது

அதிகக் கஷ்டம் பலனைத் தராது!

கற்றல் எளிது -03 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு நாம் சிறுவயதில் இருந்தே அதிகம் கஷ்டப்பட்டால்தான் பலனை அடைய முடியும் என்று கேட்டு வளர்ந்திருப்போம். கஷ்டப்பட்டுப் படித்தால்தான் பாஸ்ஆக முடியும். கஷ்டப்பட்டு வேலை செய்தால்தான் வெற்றிபெற முடியும். …

Read more 0 Comments
ஊடகம் பழகு

“அச்சு ஊடகங்கள்” பாமரர்களின் பல்கலைக் கழகங்கள்

ஊடகம் பழகு 03 திரு.மனோஜ் சித்தார்த்தன் நிமிடத்துளிகள் தோறும் உலகில் எண்ணற்ற நிகழ்வுகள் நிகழ்கின்றன, மனிதர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அவை நல்லன, தீயன என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிலர் இவற்றை காலத்தின் கோலம் என்கின்றனர், சிந்தனையாளர்கள் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

ஆணழகன், ஆளுநர், நடிகர் அசத்திடும் அர்னால்ட்

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 05 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் நான் வருங்காலத்தில் எங்கே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ, அது குறித்த காட்சியை என்னால் துல்லியமாக, என் மனக்கண்ணில் பார்க்க முடியும் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

கழுதை The Best Friend

ஐந்து ஆறைவிடப் பெரியது 11 திரு.முகில் ஒரு விவசாயி கழுதை ஒன்றை வளர்த்து வந்தார். இருவருமே நிலத்தில் கடுமையாக உழைத்தனர். ஒருவர் மீது ஒருவர் பாசம் வைத்திருந்தனர். ஒருநாள் நிலத்தில் வேலை பார்க்கும்போது கழுதையானது …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

மனமே  மனமே, சபதம், வெல்லும் மட்டும் சாயாதிரு!

ஆளப் பிறந்தோம் -17 திரு.இள.தினேஷ் பகத் ஏன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? எதற்குப் படிக்க வேண்டும்? எப்போது படிக்க வேண்டும்? என்று பாரதிதாசன் கூறும் இந்தப் பாடலைப் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

கலைகளின் நாயகன் கணியன். செல்வராஜ்

வெற்றியோடு விளையாடு!  – 17 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் ஆர்வம் இருந்தால் போதும் கல்விக்கு வறுமை எப்போதும் தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் கணியன்.செல்வராஜ். தற்போது புதுக்கோட்டை  வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்..

பிரபஞ்சம் காப்போம் – 02 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மே 22 – சர்வதேசப் பல்லுயிர் தினம் உயிரினப்பன்மை (Biodiversity) என்பது புவியில் வாழும் பல்வகையான உயிரிகளைக் குறிக்கும். இது பலவகையான தாவர, …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

…ஏழு வயதில் திருப்புகழ் பரப்பும் குட்டிக் குழந்தை தியா..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறமைகள் அளப்பரியது. தங்களது அசாத்தியத் திறமைகளை வெளிப்படுத்தும் போது தனித்துவமாக பேசப்பட்டு பிரபலமாகியிருக்கிறார்கள்..! குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளில் தியா …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

பூமி நம்மைக் காக்கும்… ஏப்ரல் – 22 சர்வதேச பூமி தினம்

பிரபஞ்சம் காப்போம் -– 1 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் நாம் வாழும் பூமியானது, உலகிலுள்ள 800 கோடிக்கும் மேலான மனிதர்களுக்கும், எண்ணிலடங்கா உயிரினங்களுக்கும், உணவு, உறைவிடத்தை அளித்துப் பேணிக் காத்து வருகிறது. இன்னும் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

மனிதனின் இளமைப்பருவம் வளமையானப்பருவம்

மூளை என்னும் முதல்வன் – 01 திரு. A.மோகனராஜூ, சேலம் விலங்குகள் தாயின் மடியில் இருந்து பூமியில் விழுந்தவுடன் எழுந்து நிற்கின்றன; நடந்து தன் உணவைத் தேடி உண்கின்றன; ஐந்தறிவு விலங்கு அது. ஆறறிவு …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

நீட் (NEET) தேர்வு இல்லாத மருத்துவ படிப்புகள்

உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -04 முனைவர். எஸ். அன்பரசு,  முதுகலை இயற்பியல் ஆசிரியர். இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. NTA எனப்படும் …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

விண்வெளி எங்கே தொடங்குகிறது?

விண்ணில் ஒரு நண்பன்-03 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் புவியில் கட்டமைக்கப்படும் செயற்கைக்கோள் எப்படி விண்ணுக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம். முதலில் விண்வெளி என்றால் என்ன? என்பதைப் புரிந்து …

Read more 0 Comments
கற்றல் எளிது

படம் பார்க்கலாம் வாங்க!

திரு.நன்மாறன் திருநாவுக்கரசு கற்றல் எளிது -02 இன்று நாம் ஸ்மார்ட் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்றைய குழந்தைகள் பேச்சுப் பழகுவதற்கு முன்பே, ஸ்மார்ட்போன் பழகி விடுகின்றன. இதனால் புத்தக வாசிப்பு என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. பாடப் …

Read more 0 Comments
ஊடகம் பழகு

ஊடகங்களின் வகைகள், தேவைகள்!

திரு.மனோஜ் சித்தார்த்தன் ஊடகம் பழகு 02 ஆண்டவனின் படைப்பில் அதிசயத் திற்குரிய படைப்பு மனிதன். ஆம், அவனில் இருக்கும் ஆற்றல்கள் சக்தி, பண்பு நலன்கள், கற்பனை வளம் போன்றவை வியக்கும் விந்தைகளாக உள்ளன. இந்த …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

சுகாதாரப் பாதுகாப்பின் முன்னோடிகள்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 04 டாக்டர்.மெ.ஞானசேகர் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று கட்சிரோலி. மும்பையிலிருந்து ஆயிரம் கிேலா மீட்டர் தொலைவில் இருக்கும் இம்மாவட்டம்,  மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு பகுதி, 70% வனப்பகுதி கொண்ட …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

நான் வாத்து!

ஐந்து ஆறைவிடப் பெரியது 10 திரு.முகில் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டைப் பறிகொடுத்தால் அது Duck Out. தனது முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தால் அது Golden Duck Out. …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

தேசியத் தகவலியல் மைய விஞ்ஞானிப் பணி!

ஆளப் பிறந்தோம்-16 திரு.இள.தினேஷ் பகத் தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே. தானே தனக்குப் பகைவனும், நண்பனும் தானே …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

போட்டித் தேர்வுகள் எட்டி விடும் உயரம்தான்

டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளர் ஜெயச்சந்திரன் சிறப்புப் பேட்டி வெற்றியோடு விளையாடு!  – 16 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் வருகிற ஜூன் மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC – GROUP IV) தேர்வுகள் நடைபெற இருக்கிறது.  …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

ஒன்பது வயதில் ஸ்கூபா டைவிங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவி

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் கடல் நம்பிக்கையின் பிரம்மாண்டம். தன்னம்பிக்கையின் இன்னொரு கண்டம். உங்கள் உடலும் உள்ளமும் நலமாக இருந்தால் போதும்; மாற்றுத்திற னாளிகள் உள்பட யார் வேண்டுமானாலும் ஆழ்கடலில் “..ஸ்கூபா டைவிங்கில்..” …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

வேண்டிய வேலை வாய்ப்புகளைத் தரும் வேளாண்மைப் படிப்புகள்

உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -03 முனைவர். எஸ். அன்பரசு “உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை” உழவரின் கை உழாது மடங்கினால் உணவைத் துறந்த துறவர்க்கும் வாழ்வு இல்லை என்கிறார் …

Read more 0 Comments
கற்றல் எளிது

மூளை எனும் கணினி

கற்றல் எளிது – 01 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு சில கேள்விகளுடன் இந்தத் தொடரைத் தொடங்கலாம். இந்தக் கேள்விகளுக்கு கூகுளில் தேடாமல் விடைகூற முயற்சி செய்யுங்கள். 1) தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன? 2) மனித …

Read more 0 Comments
ஊடகம் பழகு

வலைத்தளம் வெல்வோம்!

ஊடகம் பழகு – 01 -திரு.மனோஜ் சித்தார்த்தன் முன்னொரு காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்பது இருந்தது. அதனால் ஒருவருக்கொருவர் தங்களது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

செயற்கைக் கோள்களின் சிறப்பான செயல்கள்

விண்ணில் ஒரு நண்பன்-02 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் நமது விண்வெளி நண்பனான செயற்கைக்கோள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியுமா? அப்படி என்னதான் நமக்கு உதவி செய்கிறான் என்பதை இந்த மாதம் சற்று …

Read more 0 Comments
விண்ணில் ஒரு நண்பன்

விண்ணில் ஒரு நண்பன்

விண்ணில் ஒரு நண்பன்-01 இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் பெ.சசிக்குமார் விடோடியாகச் சுற்றித்திரிந்த மனிதன் விவசாயத்தைக் கண்டறிந்ததும், நிலையாக ஓரிடத்தில் வசிக்க ஆரம்பித்தான். அதன் பிறகு விவசாயமல்லாது பிற தொழில்களும் முன்னேற்றம் அடைந்தன. முதலில் விவசாயத்திற்குத் …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

மாற்றம் தரும் மத்தியப் பல்கலைக்கழகம்

உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -02 முனைவர். எஸ். அன்பரசு இத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவது  அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. பொதுவாகவே அனைத்து …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

தேவாங்கு அற்பமல்ல, அற்புதம்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 09 திரு.முகில் அம்மா… காட்டுல நா ஒரு விலங்கைப் பார்த்தேன். சின்னதா, ஆரஞ்சு கலர்ல ரெண்டு முட்டைக் கண்ணோட…’ ‘தேவாங்கா?’ ‘அதுதான்னு நினைக்குறேன்.’ ‘அய்யோ… உன் வாழ்க்கை நாசமாப் போச்சே…’ …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

நம்பிக்கை தரும் நல் வெற்றி!

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் கடந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது; ஆனால் உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்!’’ ‘‘நம்பிக்கை வறட்சி உள்ளவன் ரோஜாச் செடியில் முட்களையே பார்க்கிறான் மலரை அல்ல! நம்பிக்கை …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

சாதனைகளின் நாயகி சாந்தி

வெற்றியோடு விளையாடு!  – 16 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் எளிமையான நல்ல குடும்பத்தில் பிறந்து இன்று பல ஏற்றங்களைச் சந்தித்து வருபவர். அதோடு தன்னிடம் பயிலும் மாணவர்களை வெற்றி மேடைகளில் ஏற்றிவிடும் ஏணியாகவும் இருக்கிறார் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

ஆறுகளின் இருப்பினை உறுதி செய்வோம்..

சமூகப் பார்வை – 41 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மார்ச் 14- சர்வதேச நதிகள் தினம்   தொழிலுக்காகவும், உணவு சேகரித்தலுக்காகவும் அலைந்து கொண்டே இருந்த மனிதன், ஒரு கட்டத்தில் ஒரிடத்தில் தங்கியிருந்து …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

குருகுலக் கல்வியால் மின்னும் சிவகவி கலசன்..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் கற்க வேண்டுமா கற்றுக்கொள்! எங்கிருந்தும் எல்லாவற்றையும்; அத்தோடு கற்றவையெல்லாம் பிறருக்கும் கற்றுக்கொடு எல்லோருக்கும், அதற்கு மனமது செம்மையானால் போதும்..! சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுற்றி வரும் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

மகத்தான மனமாற்றம்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 03 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் குடிபோதைக்கு அடிமையாகிப் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அந்த மனிதர். இப்போதும் அவர் உயிருக்குப் போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

இந்த நூற்றாண்டில் உலகப் பொது மொழி ஆகும் செயற்கை நுண்ணறிவு (A.I)

உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -01 முனைவர். எஸ். அன்பரசு வரும் காலங்களில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பொறுத்தே கல்லூரிப் படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே நேரத்தில் எல்லாப் படிப்புகளும், படிக்கின்ற நபரையும் கல்வி …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உயிர்களைக் காக்கும் ‘சத்தச் சோதனை’!

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 23 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு சத்திய சோதனை’ என வாசிக்க வேண்டாம். ‘சத்த சோதனை’ தான்! என்ன அது? பார்ப்போம். சில விமானப் பாகங்களின் உட்புறத்தில் மெல்லிய விரிசல் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

திமிங்கலம் பெருங்கடலின் பெருமிதம்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 08 திரு.முகில் இன்றைய உலகில் வாழும் மிக மிக மிகப்பெரிய விலங்கு என்றால் அது கடலில் வாழும் நீலத்திமிங்கலம். நாம் கண்ணால் கண்ட பெரிய விலங்கான யானையை வைத்து கணக்குச் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

மத்தியப் புலனாய்வு அலுவலர் பணிகள் ஒரு நல் வாய்ப்பு

ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். இந்த வருடத்திற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான Annual Planner வெளிவந்துள்ளது. முறையாகத் திட்டமிட்டு படித்தால் நிச்சயம் தேர்வில் தேர்ச்சி …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே சொல்லும் முத்துசரவணவேல்

வெற்றியோடு விளையாடு! – 15 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் முத்து சரவணவேல்  திருப்பூரில் கார்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.  முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் முடித்தவர். பத்திரிக்கைத் துறையில் அதிகமான ஆர்வம் கொண்டவர். பத்திரிகைகள் தொலைக்காட்சிகளிலும் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

பெண்களுக்கு அறிவியல் தேவை, அறிவியலுக்குப் பெண்கள் தேவை

சமூகப் பார்வை – 39 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் இன்றைக்குப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறார்கள். ஆனால் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் அவர்கள் பங்கேற்பின் வேகம் குறைவாகவே உள்ளது. அனைவரையும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

அசத்தலான ஆளில்லா விமானம் தயாரித்த அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவிகள்…!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் பெங்களூருவில் உள்ள விண்வெளிப் பூங்காவில் “…போயிங் இண்டியா இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்ப மையத்தில் விண்வெளித்துறையில் பெண்கள் மேம்பாடு குறித்த போயிங் சுகன்யா திட்டத்தை பாரதப் பிரதமர் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

தொடர் வெற்றிகளின் தாரக மந்திரம்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 02 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் வெற்றித் தலைமுறை’ என்ற அருமையான தலைப்பில் எழுத்தாளர் சூர்யா கோமதி ஒரு நூலைத் தந்துள்ளார். நாணயம் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

தவிர்ப்பவர், தயவில் வாழ்வதாக எண்ணுபவர்!

இளைஞர் உலகம் உறவு 65 பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே: 9486795506, 9443608003 04652-261588 அசட்டை முகத்தினரின் பலவீனங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். சென்ற இதழில் இவர் கூருணர்வு …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

தலைசிறந்தவராக்கும் தன்மதிப்பு தகைமை

வாழ்வியல் திறன்கள் 106 முனைவர். திருக்குறள் பா.தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் தன்மதிப்புடன் வாழவேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வாழமுடியவில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பவர்கள் ஏராளம் எனலாம். தன்மதிப்பு …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

எறும்பு –- விடாமுயற்சியின் தல!

ஐந்து ஆறைவிடப் பெரியது 06 திரு.முகில் மிஸிங் என்பது அசாமின் இரண்டாவது பெரிய பழங்குடி இனம். அந்த இனத்தில் பிறந்தவர் ஜாதவ் பேயெங். அவர் வாழ்ந்த மஜுலிப் பகுதியில் ஓடும் பிரம்மபுத்திரா நதியின் நடுவில் …

Read more 0 Comments