நீ என்னவாகப் போகிறாய்..? கவிஞர் மு.முருகேஷ் பத்தாம் முறையாக விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது ஒன்பது முறை எழுந்தவனல்லவா… நீ!’ கவிஞர் ஈரோடு தமிழன்பன் எழுதிய புகழ்பெற்ற கவிதைகளுள் இதுவுமொன்று. இதனை ஒரு கவிதை …
நீ என்னவாகப் போகிறாய்..? – 2– கவிஞர் மு.முருகேஷ் “யார் நீ..?” – என்ற கேள்வியை என்றாவது எதிர்கொண்டிருக்கிறீர்களா..? நம்மை யாரென அறிந்திராத ஒருவர், நம் முன்னே இப்படியொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான நம் …
நீ என்னவாகப் போகிறாய்..? – 1 கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மு.முருகேஷ் ஒரு நொடி கூட ஓய்வேயில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கிறது பூமி; வீசிக்கொண்டேயிருக்கிறது காற்று; கரையேறி வந்து கால் நனைத்துப் போகின்றன அலைகள்; எப்போதும் முன்னோக்கியே …