வாழ்த்துக் கட்டுரை -மதுரை.ஆர்.கணேசன் அறிவு, மனம், உடல், உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் “..யோகா..” கலை! இந்தியாவில் தோன்றி வளர்ந்து இன்றைக்கு உலகமெல்லாம் ஒழுக்க நெறியை கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. உடலை …
வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் என்னை பார்த்ததும் ரெண்டாப்பு டீச்சர் வந்துட்டாங்கன்னு சொல்லுவாங்க இடைநிலை ஆசிரியை ம.ஜெயமேரி ஆசிரியர்கள் சமூகத்தின் தலையெழுத்தை மாற்றும் வித்தகர்கள்! கல்வி கற்பிப்பது வழியாக தலைமுறை தலைமுறையாக நயத்தகு சமூகத்தை …
வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் கல்வியறிவு பெற வேண்டுமெனில் அதில் மெத்தத் திளைத்தவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது நீ கேட்டு அறிந்துகொள் அல்லது பெற்றுக்கொள் என்பதை “..கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் …
வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் முனைவர் கே.ஆர்.சசிகலா குழந்தைகளுக்கு வழிகாட்டியாக விளங்குபவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் மட்டுமல்ல நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கும் அளவற்ற பங்குண்டு.! கல்வியில் மனப்பாடம், செயல்வழி கற்றல் மூலமாக முக்கிய இடங்களுக்கு மாணவர்களை …
வாழ்த்துக் கட்டுரை பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் மதுரை.ஆர்.கணேசன் கல்வியில் பள்ளிப் பாடங்களை படிப்பது மட்டுமே மாணவர்களின் எண்ணமாக இருக்கக் கூடாது பல்வேறு அனுபவ அறிவும் கற்க வேண்டும், கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இயங்குகிற …
வாழ்த்துக் கட்டுரை. மதுரை.ஆர்.கணேசன் தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! எனப்பாடிய “..பாவேந்தர்..” பாரதிதாசன் வரிகள் தமிழர்களின் சிந்தனையில் என்றும் வீரியமாய் சுரக்கிறது.! உலக …
வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் மனித வாழ்க்கையில் எட்டுஎட்டாக பிரிக்கும் சூட்சமும், கல்வியில் “கணிதத்தின் சூத்திரமும்” கற்றறிந்தால் வாழ்க்ைக எப்போதும், எதையும் சுலபமாக்கிவிடும்! அப்பேர்பட்ட கணிதத்தை கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த உருளிக்கல் அரசு ஊராட்சி …
வாழ்த்துக் கட்டுரை முனைவர் என்.சி.ராஜ்குமார் பாரதியின் “..ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா..” வசீகர வரிகள் படிக்கும் குழந்தைகளின் மனதில் விளையாட்டை விதைக்கிறது இருப்பினும் குழந்தைப் பருவத்திலேயே விளையாட்டிலும் கண்ணுக்கு இமை போலிருந்தால் …
வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் கற்றலில் கல்வி நாற்பது..! ஆதியில் “..குருகுலத்தில்..” பயின்ற கல்வி வளர்ச்சியுடன் வகுப்பறை களம் கடந்து கால சுழற்சிகளாலும், தொழில் நுட்ப வசதிகளாலும் இன்று “..ஆன் லைன்..” கருவிகள் வழியாக வீட்டுக்குள்ளும் …
வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் ஒவ்வொருவரும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு வீர விளையாட்டுக்களைக் கற்றுக் கொள்வது அவசியம். அதில் தேர்ச்சியுற்றால் எதிராளியையும் காப்பாற்ற முடியும்…! அப்படியான வீர தீர விளையாட்டுக்களை ஆடுபவர்கள் மற்றும் ஆட்டுவிப்பவர்கள் நம்முடைய …
வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் அறிவூட்டும் ஆசிரியர்களின்றி மாணவர்கள் கற்றறிதலில் கரையேற முடி யாது. அப்பேர்ப்பட்ட “..ஆசிரியர் திருநாள்..” செப்டம்பர் 5 ஆம் நாளை கொண்டாடுகிறோம். “..அர்ப்பணிப்பு துறை ஆசான்களில்..” எந்நாளும் கற்றலின் நாளாக மாற்றும் …
வாழ்த்துக் கட்டுரை மாணவி ஹிரண்யா கொரோனா வைரஸ் தொற்று காலமாக மாறிக் கொண்டிருக்கையில் இந்த நேரங்களைத் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக மாற்றிய எண்ணிலடங்கா இளைஞர்களின் திறமைகள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன. அந்த வரிசையில் இசையால் வசப்படுத்தி …
ஒரு பேராசிரியையின் எண்ணங்கள் கிராமப்புறப் பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றியே சுழல்கிறது. அத்துடன் தன் கற்பனையுடன் கலவையிட்டுத் தருகின்ற கட்டுமானத்துறையின் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய சிந்தனைகளுடன் வலம் வருகிறார். நாகர்கோயிலைப் பூர்வீகமாக கொண்ட கல்விப்பணியில் சிறந்து …
மதுரை. ஆர். கணேசன் ஒரு புத்தகத்தின் பக்கங்கள் தானாக புரண்டு கொள்கிறது காரணம் யாரோ அந்தப் புத்தகத்தை எடுத்தவர்கள் இன்னும் படித்து முடிக்கப்பட வில்லையாம்..! அப்படிப் புத்தகங்களை வாசிக்கும்போது அதன் தாக்கங்கள் புத்தகங்களை …