பண்படுத்தும் நல்மொழிகள்

இந்திய விண்வெளியியலின் தந்தை – விக்ரம் சாராபாய்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ. ஞானசேகர் ஆடை தயாரிப்பு, சர்க்கரை ஆலைகள், மருந்து தயாரிப்பு மற்றும் பல்வேறு பொருட்களின் மொத்த விற்பனை என்று பல தொழில்களை வெற்றிகரமாக …

Read more 0 Comments
இளைஞர் உலகம்

உணர்ச்சிகளைக் கையாளுதல்

இளைஞர் உலகம்-33 – உறவு பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் சிரிமுகத்தவரின் ஆளுமையின் பலவீனங்கள் பற்றி பார்த்து வருகிறோம். சென்ற இதழில் இவர்கள் தவறானதைச் செய்யத் தூண்டும் கவர்ச்சியால் எளிதாக …

Read more 0 Comments
வெற்றித் திசை

ஆன்ட்ரூ கர்னகி

வெற்றித் திசை -6 ஆதவன் வை.காளிமுத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பே தன் சொத்துக்கள் முழுவதையும் மக்களுக்காக எழுதி வைத்தார். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தன்னுடைய தொழிலுக்காக ஒதுக்கியவர். மற்ற நாட்களை முழுமையாக சமூக …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

விழித்து விட்டொழிப்போம்

வாழ்வியல் திறன்கள் – 75 முனைவர் திருக்குள் பா தாமோதரன் நிறுவனர் திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும் அனைத்தும் சாத்தியமே என்ற குருட்டு மனப்பான்மை பெரும்பான்மையாக இருப்பதை உணரமுடிகிறது. …

Read more 0 Comments
சமூகப் பார்வை

உயிர் பேரங்காடியைக் காப்போம்

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 6 நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் பல நல்ல விஷயங்களில் ஒன்று ஈரநிலம். இன்றைய நம் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு ஈரநிலம் அழிப்பும் முக்கியக் காரணம். ஈரநிலங்களின் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

நல்ல தூக்கத்தின் அவசியம்

கல்வி-அறிவு-ஞானம் – 10 டாக்டர் ஜாண் பி.நாயகம் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கத் தடையாக உள்ள பிரச்சினைகளில் முதல் இடத்தில் உள்ளது – மறதி (Forgetfulness). இதை …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

அறிவாற்றலின் முன்னோடி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ஆளுமைச் சிற்பி ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் என் பிறப்பிற்காக என் தந்தைக்கு நான் நன்றி சொல்வேன். சிறந்த மனிதனாக நான் வளர்ந்ததற்கு என் ஆசிரியர் அரிஸ்டாட்டிலுக்குத்தான் கடமைப்பட்டுள்ளேன்” என்று …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

கணிதத்தை இனிமையாக்கும்  பட்டதாரி ஆசிரியர்  கா.வசந்தகுமார்

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் மனித வாழ்க்கையில் எட்டுஎட்டாக பிரிக்கும் சூட்சமும், கல்வியில் “கணிதத்தின் சூத்திரமும்” கற்றறிந்தால் வாழ்க்ைக எப்போதும், எதையும் சுலபமாக்கிவிடும்! அப்பேர்பட்ட கணிதத்தை கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த உருளிக்கல் அரசு ஊராட்சி …

Read more 0 Comments
இளைஞர் உலகம்

கண்டதும் காதல்! கவலையில் வீழ்தல்!

இளைஞர் உலகம் உறவு பேராசிரியர்கள் திரு.பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் ஆளுமையின் அம்சங்களைத் தீர்மானிக்கும் உளப்பாங்குகள் பற்றி பார்த்துவருகிறோம். கடுமுகத்தவர், அழுமுகத்தவர் உளப்பாங்குகளின் பண்புகளைப் பார்த்த நாம் இப்போது சிரிமுகத்தவரின் உளப்பாங்கில் உள்ள …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வேளாண்மைச் சட்டங்கள் யாருக்கானது..?

சமூகப் பார்வை – 5 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மத்திய அரசின் வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் கொட்டும் பனியில் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் மற்றும் அதனால் ஏற்பட்ட சில உயிரிழப்புகள் போன்றவற்றிற்கும் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

சிங்க மனுஷி! லீலா ஹஸ்ஸா

வெளிச்ச மனிதர்கள்! – 18 முகில் உலகில் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே சிங்கங்கள் உண்டு. அதிலும் ஆப்பிரிக்கக் கண்டம் சிங்கங்களின் சொர்க்கம். சிங்கங்களை நிஜ சொர்க்கத்துக்கே அனுப்பி வைக்கிறோம் என உலகமெங்குமிருந்து கிளம்பி வரும் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

கல்வி-அறிவு-ஞானம் – 9

கல்வி-அறிவு-ஞானம் – 9 டாக்டர்.ஜாண் பி.நாயகம் கல்வியில் சிறந்து விளங்க உதவிசெய்யும் ஒரு அருமையான தந்திர யோக முத்திரை குறித்து தற்போது விரிவாகக் காணலாம். ஹாக்கினி முத்திரை ஹாக்கினி என்பது ஒரு அதிதேவதையின் பெயர். …

Read more 0 Comments
பீனிக்ஸ் மனிதர்கள்

உலகின் முதல் பெண் மருத்துவர்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் தன் சக தோழி ஒருவர் நோயுற்ற நிலையில் படுத்திருக்கின்றாள். அவரைப் பார்க்கச் செல்கின்றார் எலிசபெத் பிளாக்வெல். அந்தத் தோழி தனது நோயின் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

மனிதநேயம் உள்ளவர்களின் விருப்பம்….

சமூகப் பார்வை – 4 ‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் காவல் நிலையத்தில் விசாரணையின் போது உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாக உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. காவல்நிலைய மரணம் என்பது மனிதத்தன்மையற்ற செயல். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. …

Read more 0 Comments
பீனிக்ஸ் மனிதர்கள்

சமூகச் செயற்பாட்டு மாற்றுத்திறனாளி திரு மு.மருதப்பெருமாள்

பீனிக்ஸ் மனிதர்கள் ஒரு சிறப்பு நேர்காணல் நேர்காணல்: கவிஞர் திரு.ஏகலைவன் 98429 74697 சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு ரு மனிதன் தன்னுடைய வாழ்வில் அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

விளையாட்டு என் உயிர் மூச்சு..!

வாழ்த்துக் கட்டுரை முனைவர் என்.சி.ராஜ்குமார் பாரதியின் “..ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா..” வசீகர வரிகள் படிக்கும் குழந்தைகளின் மனதில் விளையாட்டை விதைக்கிறது இருப்பினும் குழந்தைப் பருவத்திலேயே விளையாட்டிலும் கண்ணுக்கு இமை போலிருந்தால் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உயிர் காப்பான்!

வெளிச்ச மனிதர்கள்! ராஜேஷ் தாமோதர் கச்சி புனேவின் சிவாஜிநகர்ப் பகுதியில் ஓடும் முலா-முத்தா ஆற்றங்கரையை ஒட்டித்தான் ராஜேஷ் தாமோதர் கச்சியின் வீடு அமைந்திருந்தது. அது அவருக்கு மிகவும் பழகிய ஆறு. சரியாக நடக்கத்தெரியாத வயதிலேயே …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

பண்படுத்தும் நல்மொழிகள் ஆன்மீகச் செல்வர் ஆதிசங்கரர் ஒரு சமயம் மிகவும் நோய்வாய்ப்பட்டுக் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த விபரம் தெரியாத விஜயநகரத்து அரசர் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டுப் போகலாம் என்று, ஆதிசங்கரர் தங்கியிருந்த சிருங்கேரி …

Read more 0 Comments
சமூகப் பார்வை

குழந்தைகள் எப்படியிருக்கிறார்கள்..?

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 3 இம்மாதம் குழந்தைகள் தினக் (நவ.14) கொண்டாட்டம் வருகிறது. சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் உற்சாகத்துக்குப் பதிலாகக் கவலையே நம்மை ஆட்கொள்கிறது.  நாளிதழ்களைப் புரட்டினால் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

சக்தி மிகு மனித மூளை!

கல்வி-அறிவு-ஞானம் மூன்று வகையான நினைவுப் பதிவுகள் குறித்து கடந்த இதழில் கண்டோம். இந்த இதழில் நாம் கற்கும் பாடங்களை நீண்டகால நினைவுப் பதிவுகளாக மாற்றும் வழிமுறைகள் குறித்துக் காணலாம். நாம் நம் புலன்களின் மூலம் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“பம்பிள்பி ட்ரஸ்ட்..” கோ.பிரேம்குமார்

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் கற்றலில்  கல்வி  நாற்பது..! ஆதியில் “..குருகுலத்தில்..” பயின்ற கல்வி வளர்ச்சியுடன் வகுப்பறை களம் கடந்து கால  சுழற்சிகளாலும், தொழில் நுட்ப வசதிகளாலும் இன்று “..ஆன் லைன்..” கருவிகள் வழியாக வீட்டுக்குள்ளும் …

Read more 0 Comments
பீனிக்ஸ் மனிதர்கள்

அன்பாசிரியர் திரு. கிறிஸ்து ஞானவள்ளுவன்

பீனிக்ஸ் மனிதர்கள் -13 தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் ஒரு மனிதன் தெய்வத்தைத் துணைக்கழைத்துக் கொண்டு, ஒரு செயலைச் செய்ய நினைக்கும்போது, ஒருவேளை அச்செயல் ஈடேறாமல் போனாலும், வருத்தப்பட்டு அச்செயலைப் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

விளையும் பயிர் முளையிலே தெரியும்!

பண்படுத்தும் நல்மொழிகள்! டாக்டர் மெ.ஞானசேகர் சிறுமி லீலாவின் தந்தை சேட் இரயில்வேயில் பணிபுரிந்தார். அவருக்கு அவ்வப்போது ஊர் மாற்றலாகிவிடுவதால் அவரோடு தாயாரும் சென்றுவிடுவார். லீலா தன் உறவினர் வீட்டில் தங்கிக்கொண்டு டார்ஜிலிங்கில் ஒரு பள்ளியில் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

வீர விளையாட்டுக்களில் கோலோச்சும் “சிலம்பப் பயிற்சியாளர்” மு.லோக சுப்பிரமணியன்

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் ஒவ்வொருவரும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு வீர விளையாட்டுக்களைக் கற்றுக் கொள்வது அவசியம். அதில் தேர்ச்சியுற்றால் எதிராளியையும் காப்பாற்ற முடியும்…! அப்படியான வீர தீர விளையாட்டுக்களை ஆடுபவர்கள் மற்றும் ஆட்டுவிப்பவர்கள் நம்முடைய …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

சக்தி மிகு மனித மூளை!

கல்வி-அறிவு-ஞானம் டாக்டர். ஜாண் பி.நாயகம் கடந்த இதழில் மனிதர்களை– “Auditory learners”, “Visual learners” என இரண்டு வகையாகப்பிரிக்கலாம் என்பதைக் கண்டோம். இதன் அடிப்படையில் கல்வியில், கற்றலில் செய்யவேண்டிய மாறுதல்கள் என்ன? என்பதை இந்த …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

தமிழுக்கும் அமுதென்று பேர்!

பண்படுத்தும் நல்மொழிகள்! – 26 டாக்டர் மெ.ஞானசேகர் 15 ஆம் நூற்றாண்டில் வக்கபாகை என்னும் ஊரில் புகழ்பெற்ற புலவராக வாழ்ந்து வந்தவர் வில்லிபுத்தூரார். இவருக்குத் தனது தமிழ்த் திறமையில் அளவற்ற பெருமை. எனவே, தன்னைப் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

சக்தி மிகு மனித மூளை!

கல்வி-அறிவு-ஞானம் டாக்டர். ஜாண் பி.நாயகம் நமது மூளையின் அமைப்பு, செயல்பாடுகள் குறித்த சில அடிப்படை உண்மைகளைக் கடந்த நான்கு இதழ்களில் கண்டோம். அடுத்து, கல்விக்குத் தடையாக உள்ள சில பிரச்சனைகள் குறித்தும் அவற்றை சரிசெய்யும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

மின்சாரவியல் துறையின் வழிகாட்டி முனைவர் ஜெ.கார்த்திகேயன்

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் அறிவூட்டும் ஆசிரியர்களின்றி மாணவர்கள் கற்றறிதலில் கரையேற முடி யாது. அப்பேர்ப்பட்ட “..ஆசிரியர் திருநாள்..” செப்டம்பர் 5 ஆம் நாளை கொண்டாடுகிறோம். “..அர்ப்பணிப்பு துறை ஆசான்களில்..” எந்நாளும் கற்றலின் நாளாக மாற்றும் …

Read more 0 Comments
பீனிக்ஸ் மனிதர்கள்

நம்பிக்கை மனுஷி செல்வி மு.பூரணசுந்தரி ஐஏஎஸ்

பீனிக்ஸ் மனிதர்கள் -12 ஒரு சிறப்பு நேர்காணல் நேர்காணல்: கவிஞர் திரு.ஏகலைவன் நம்பிக்கை வாசல் டிரஸ்ட், கைபேசி & 98429 74697 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு ஒரு குளத்திலிருக்கும் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பூமியைப் போல பொறுமை வேண்டும்

பண்படுத்தும் நல்மொழிகள்! – 26  டாக்டர் மெ.ஞானசேகர் ஒரு குடும்பத்தில் தந்தை, மகன் மற்றும் அவர்களது அடிமை மூவரும் வசித்து வந்தார்கள். அந்தத் தந்தைக்கு வசதியான நிலங்களும், சொத்துக்களும் நிறையவே இருந்ததால் ஏழைக் குடியானவன் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

இசையும், மருத்துவமும் இரு கண்கள்!

வாழ்த்துக் கட்டுரை மாணவி ஹிரண்யா கொரோனா வைரஸ் தொற்று காலமாக மாறிக் கொண்டிருக்கையில் இந்த நேரங்களைத் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக மாற்றிய எண்ணிலடங்கா இளைஞர்களின் திறமைகள் வெளிச்சமிட்டு காட்டுகின்றன. அந்த வரிசையில் இசையால் வசப்படுத்தி …

Read more 0 Comments
பீனிக்ஸ் மனிதர்கள்

சமூகப் பணியில் சாதனைகள் நிகழ்த்தும் நம்பிக்கை வாசல் டிரஸ்ட்

பீனிக்ஸ் மனிதர்கள் -12 கட்டுரை ஆக்கம் : ஆளுமைச் சிற்பி ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் “அன்பின் வழியது உயிர்நிலை” என்பார் திருவள்ளுவர். தான் சார்ந்துள்ள சமூகத்தையும் தன்னைச் சுற்றி உள்ள மனிதர்களையும் நேசித்து அன்பைப் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

சக்தி மிகு மனித மூளை!

கல்வி-அறிவு-ஞானம் டாக்டர். ஜாண் பி.நாயகம் கல்வி – அறிவு – ஞானம் ஆகிய மூன்றும் மூளை சார்ந்த விஷயங்கள். நமது மூளை குறித்த சில அடிப்படையான உண்மைகளைப் புரிந்துகொண்டால் மட்டுமே கல்வி – அறிவு …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பூமியைப் போல பொறுமை வேண்டும்

பண்படுத்தும் நல்மொழிகள்! – 26 டாக்டர் மெ.ஞானசேகர்   யூதர்களுக்குத் தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக கோரி டென்பூம், பெட்ஸி டென்பூம் என்ற இரண்டு சகோதரிகளையும் நாஜிப்படையினர் 1944-ஆம் ஆண்டு கைது செய்தனர். ஸ்கேவனிங்கள் …

Read more 0 Comments