மூளை என்னும் முதல்வன்

கார்பச் கொல்லோசம் (Corpus Callosum).

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் உங்களுக்கு சீனாவின் ‘யின் யான்’ தத்துவம் தெரியுமா? ஒரு பொருளின் இரு முனைகள் நேர் எதிர்த் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன, அது ஒன்றை ஒன்று ஈர்த்தும், எதிர்த்தும், …

Read more 0 Comments
கற்றல் எளிது

பரீட்சையா? பயம் வேண்டாம்!

கற்றல் எளிது -18 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு இந்த அத்தியாயத்தை வாசிக்கும் முன் ஒரு வேண்டுகோள். இதற்கு முன் உள்ள அத்தியாயங்களை முடிந்தால் வாசித்துவிட்டு இதை வாசித்தீர்கள் என்றால் உங்களுக்கு நல்ல பலன் கிைடக்கும். பரீட்சை …

Read more 0 Comments
ஊடகம் பழகு

சமூகத்தைக் கட்டமைக்கும் ஊடகங்கள்

ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் தற்கால ஊடகங்களின் நிலை All India Television Consumption Growth BARC Nielsen, அறிக்கையின் படி தொலைக்காட்சி பார்வையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாகவும் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

சவால்களைச் சாதனைகளாக மாற்றியவர்கள்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –19 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் மெரினா கடற்கரையில் ஒரு தள்ளுவண்டிக் கடையில் கட்லெட், சமோசா, பஜ்ஜி, ஜூஸ், காபி, டீ போன்ற பதார்த்தங்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார் ெபட்ரீசியா …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

பூச்சிகளின்றி அமையாது பூமி!

ஐந்து ஆறைவிடப் பெரியது 26 திரு.முகில் ‘எல்லோரும் ஓடுங்கள்! அவை நம்மை நோக்கித்தான் வருகின்றன’ – என்று மனிதன் பல நூற்றாண்டுகளாகப் பயந்து நடுங்கும் பூச்சிகள் என்றால் அவை பாலைவன வெட்டுக்கிளிகள்தாம். அவை படையெடுத்து …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

மத்தியப் புலனாய்வுத் துறையில் வேலை வாய்ப்பு

ஆளப் பிறந்தோம் – 32 திரு.இள.தினேஷ் பகத் நமது நாடு 78வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட பலர் தன் இன்னுயிர்களை நீத்துள்ளனர். இன்று நாம் பெற்றிருக்கும் சுதந்திரம் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

பரதத்தில் உலக சாதனை படைத்த மாணவி – அம்சினி மகாதேவன்..!!!

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் இளைஞர்களிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடக்கின்றது, பெற்றோர்கள் கண்டறிந்து ஊக்குவித்தால் அவர்களால் எந்தத் துறையிலிலும் சாதனை படைக்க முடியும்..!! பரதம் என்றால் பா-பாவம், வெளிப்படுத்தும் தன்மை, என்ற சொல்லிருந்து ர …

Read more 0 Comments
கேட்டலும் அறிதலும்

பாதுகாப்புப்படையில் தேனீ

கேட்டலும்அறிதலும் – 02 திரு. ப.திருமலைமூத்தபத்திரிகையாளர் இப்போது தண்ணீர் குடிப்பதற்கான நேரம் முடிஞ்சது.. எல்லோரும் குடிச்சிட்டீங்களா..? ஆமாம் ஐயா.. தண்ணீர் குடிக்காமல் எந்த உயிரினமாவது உயிர்வாழமுடியுமா ஐயா? பாலைவனத்தில் வாழும் கங்காரு எலி என்னும் …

Read more 0 Comments
நம்பிக்கையே வாழ்க்கை

கிண்டலும் கேலியும்

நம்பிக்கையே வாழ்க்கை!    22 ‘அமுதா’B.பாலகிருஷ்ணன் பலர் மற்றவர்களுக்கு வக்கப் பெயர் (Nick Name) வைத்துக் கிண்டல் பண்ணுவார்கள். தலை வழுக்கையாக இருந்தால் ‘½ கிரவுண்ட், ¼ கிரவுண்ட், ¾ கிரவுண்ட்’ என்று வழுக்கைக்குத் தகுந்த …

Read more 0 Comments
உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள்

தனித்துவமான கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்

உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 18 முனைவர். எஸ். அன்பரசு,  முதுகலை இயற்பியல் ஆசிரியர். உத்திரபிரதேசம், நொய்டாவில் உள்ள National Council For Hotel Management and Catering Technology (NCHMCT) அங்கீகாரத்துடன் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

ஏன் என்ற கேள்வியைக் கேட்காமல் வாழ்க்கை இல்லை.

மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் ஏன்? எதற்கு? எப்படி?- என்ற கேள்வியைக்கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று சாக்ரெடீஸ் சொன்னார் அதனால்தான் அவர் பெயர் இன்றளவும் உலகில் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும்  பேசப்படுகிறது.  ஆனால் …

Read more 0 Comments
கற்றல் எளிது

வீடியோ கேம் விளையாடுவதால் நன்றாகப் படிக்க முடியுமா?

கற்றல் எளிது -17 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு நீங்கள் பள்ளியில் படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்டால் என்ன செய்வீர்கள்? சில மாணவர்கள் உடனே கையைத் தூக்கிப் பதிலைக் கூறுவார்கள். நம்மில் பலருக்கு ஆசிரியர் கேட்ட …

Read more 0 Comments
ஊடகம் பழகு

ஊடகப்பயிற்சி -2.0

ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன்  100 ஊடகத்துறை என்பது தற்போது நன்கு வளர்ந்து இருப்பதற்கு காரணம். அதில் உள்ள வேலை வாய்ப்புகளே, ஆம் உண்மையில் ஊடகத்துறை ஆண்டு தோறும் அசுர வளர்ச்சி பெற்றுக் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

சிறந்த மாணவர், கடின உழைப்பாளி, கண்டு பிடிப்புகளின் நாயகர்

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –19 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் முதல் மின்னணுத் தொலைகாட்சியின் தந்தை ஃபார்ன்ஸ்வொர்த் என்ற அந்த மாணவர் ரிக்பீ உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு பன்னிரண்டாம் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

பன்றிக்கு நன்றி சொல்லி…

ஐந்து ஆறைவிடப்பெரியது 22 திரு.முகில் ‘ஏதாவது தர்மம் பண்ணுங்கம்மா. பிள்ளைங்க பசியா இருக்குது…’ அந்தப் பிச்சைக்காரப் பெண், தன் குழந்தைகளுடன் ஜகாமிஜிண்ட்ஜென் ஜேகப்ஸ் என்ற அந்தப் பணக்காரப் பெண்ணிடம் பிச்சை கேட்டாள். ‘ச்சீ, உன்னோட …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

மேஜர் சரவணனின் தியாகம்

ஆளப்பிறந்தோம் – 31 திரு.இள.தினேஷ்பகத் உலகில் மாற்றங்கள் நிகழ்வதும் அதை நாம் ஏற்றுக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதும் இன்று, நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்கள் அல்ல. மாற்றங்கள் நோக்கிய பயணம் ஆதிகாலம் முதல் எல்லாக் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

கல்வியால் அறம் செய விரும்பு..! அறிவகம் கல்வி மையம் அமைத்து, ஏழை, எளிய மாணவர்களின் வாழ்வுக்கு ஒளியேற்றும் இணையர் திருமிகு. M.G.ராஜமாணிக்கம் IAS மற்றும் திருமதி. R.நிஷாந்தினி IPS

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கல்வி கற்பது அவசியம் “..கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே..” என்று ஒவ்வை மூதாட்டி கூறியுள்ளார்; யாரிடமாவது யாசித்தும் கல்வி கற்றுச் சொந்தக் காலில் நில்..! …

Read more 0 Comments
கேட்டலும் அறிதலும்

வாசனைக்கும் வாழ்வுக்குமான தொடர்பு

கேட்டலும் அறிதலும் – 01 திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. வணக்கம். என்ன சதீஷ், ரமேஷ் பள்ளிக்கு லேட்டாக வந்திருக்கீங்க.. வர்ற வழியில டிராபிக் ஐயா, வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்த பார்த்ததில் நெரிசல், …

Read more 0 Comments
சிறப்புக் கட்டுரை

டாக்டர்.ஜெ ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டிணம்.

(TNJFU)டாக்டர்.ஜெ ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டிணம். (TNJFU) இந்தியாவிலேயே மீன்வளம் மற்றும் ஆராய்ச்சிக்கென துவங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மீன் வள அறிவியல் …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

நமது மூளையின் உணர்ச்சி நுண்ணறிவு (Emotional Intelligence)

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் “அறிவு” நம்மை எப்போதும் பாதுகாத்து நீண்டநாள் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கிறது. எல்லா நேரமும் நாம் அறிவுடன் செயல்படுகிறோமோ இல்லையோ உணர்ச்சி வசப்படும் நேரம் நாம் நுண்ணறிவுடன் …

Read more 0 Comments
கற்றல் எளிது

கண்காணிப்பு

கற்றல் எளிது -16 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு கற்றல் திறனை வளர்க்க அடுத்து நாம் செய்ய வேண்டியது, கண்காணிப்பு. யாரை என்று யோசிக்கிறீர்களா? உங்களைத் தான். ஆம் உங்களை நீங்களே கண்காணிக்கப்போகிறீர்கள். நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள், …

Read more 0 Comments
ஊடகம் பழகு

ஊடகங்களும் பயிற்சி முறைகளும்

ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் இன்றைய அவசர உலகில் எல்லா வற்றுக்குமே போட்டி நிலவுகின்றது. போட்டியில்லாத துறையே இல்லை என்று சொல்லலாம் அதிலும் குறிப்பாக ஊடகத்துறையில் இன்று நிலவும் போட்டிகள் தான் ஊடகத்துறையினரை …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

புகழ்பெற்ற ஆசிரியர், அறிவியல் அறிஞர், தத்துவஞானி, பகுத்தறிவின் தந்தை!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 18 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் இன்றைக்கு 2400 – ஆண்டுகளுக்கு முன்பு அரச குடும்பம், பிரபுக்கள் குடும்பம் மற்றும் உயர்குடி மாணவர்களைக் கொண்ட ஒரு கல்வி நிலையத்தில், …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

பாம்பு – விஷம், விஷமம், விஷயம்!

ஐந்து ஆறைவிடப் பெரியது 21 திரு.முகில் உலகில் ஒரு தீவு முழுக்க, பாம்புகள் மட்டுமே வசிக்கின்றன. இன்னொரு தீவில் பாம்புகளே இல்லை. இரண்டு தீவுகளும் எங்கிருக்கின்றன என்பதை பாம்பு ஊர்ந்து செல்லும் கட்டுரைப் பாதையில் …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தில் வேலைவாய்ப்பு

ஆளப் பிறந்தோம் – 30 திரு.இள.தினேஷ் பகத் ‘‘நல்லாவின் பால் முழுதும் கன்றுக்கில்லை நறும்பூவின் மனம் முழுதும் சோலைக்கில்லை நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை பல்லாரும் கனி முழுதும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

பரதத்தில் குருநாதர்..! படிப்பதோ பதினொன்றாம் வகுப்பு..!! மாணவி எஸ்.நிகிதா ஹரிணி..!!!

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் “கற்றுக் கொள்ள ஆசைப்பட்டால் பார்ப்பதெல்லாம் பாடமாக்கிக் கொள்ள லாம்; கற்றதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தால் பார்க்கும் போதெல்லாம் பாடமாகத் தெரிவாய்..” என்று அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்..! பிரபஞ்சத்தின் பிரதான ஒளியின் வடிவமும், …

Read more 0 Comments
கேட்டலும் அறிதலும்

பறவைகளின் கூடுகளில் பாம்புச் சட்டைகள்..

கேட்டலும் அறிதலும் – 01 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும், அதற்கான காரணங்களையும், தீா்வுகளையும் அறிமுகம் ெசய்யும் விதமாக ‘‘கேட்டலும் அறிதலும்’’ என்ற புதிய தொடரை மூத்த …

Read more 0 Comments
சிறப்புக் கட்டுரை

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் Tamil Nadu Veterinary and Animal Sciences University

சிறப்புக் கட்டுரை முனைவர். எஸ். அன்பரசு,  முதுகலை இயற்பியல் ஆசிரியர் தனித்துவமான கல்வி நிறுவனங்கள் சென்னை,  வேப்பேரியில் மெட்ராஸ் கால்நடை கல்லூரி 1903 – இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி 1936 –  இல் சென்னை …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

போதையில் மிதக்கும் மனித மூளை

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், ஏன் ஏன்’’ ஏன் என்ற திரைப்படப் பாடலைக்   கேட்டிருப்பீர்கள், ஆனால் உண்மை வாழ்வில் ஒருவன் நான் ஏன் ஒரு போதை மருந்தை …

Read more 0 Comments
கற்றல் எளிது

குறிப்பிட்ட பாடத்தில் நிபுணராவது எப்படி?

கற்றல் எளிது -13 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு பாடமாக இருந்தாலும் சரி பணியிடங்களாக இருந்தாலும் சரி, ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் அடைய வேண்டும் என்பதுதான் வெற்றியாளர்களின் எண்ணங்களாக இருக்கும். ஆனால் நிபுணத்துவம் என்பது எல்லோருக்கும் சாத்தியமா …

Read more 0 Comments
ஊடகம் பழகு

ஊடகங்களும் பயிற்சி முறைகளும்

ஊடகம் பழகு 14 திரு.மனோஜ் சித்தார்த்தன் இவ்வுலகம் மிகப்பெரிய இயந்திரம் என்கிறார் வள்ளுவர். அந்த இயந்திர இயக்கங்கள் போன்றது தான் இன்றைய மனித வாழ்வு. மிக விரைவானதாகவும், தேவைகள் மிக அதிகமாகவும் உள்ளது இன்றைய …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

உழைப்பால், கண்டுபிடிப்பால், உயர்ந்த சிந்தனைகளால் முன்னிலையில் நின்றவர்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 17 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திராத ஒரே அமெரிக்க ஜனாதிபதி’’ என்று பலராலும் புகழப்பட்ட பெருமைக்கு உரியவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். காரணம் பல ஜனாதிபதிகள் …

Read more 0 Comments
ஐந்து ஆறைவிடப் பெரியது

சிங்கம் Vs புலி

ஐந்து ஆறைவிடப் பெரியது 21 திரு.முகில் ‘அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஜூனாகத் நவாப் அவர்களுக்கு, என் வாழ்க்கையில் நான் புலி, கழுதைப்புலி, சிறுத்தை, மயில், முயல், காட்டுப்பன்றி, யானை, காண்டாமிருகம், கரடி, மான், பல …

Read more 0 Comments
ஆளப் பிறந்தோம்

காவல் சிறப்பு ஆய்வாளர் முழு விபரம்

ஆளப் பிறந்தோம் – 29 திரு.இள.தினேஷ் பகத் வாழ்க்கை’’ என்பது ஒரு ஓட்டப்பந்தய மைதானம். இங்கு வெற்றி பெற்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். தோற்றவர்களை எவரும் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. கால ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் ஓடக் …

Read more 0 Comments
வெற்றியோடு விளையாடு

நம் கடமை, அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்!

வெற்றியோடு விளையாடு!   – 28 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அருளிய, உலகநல வாழ்த்தில் குறிப்பிட்டுள்ள படி, “உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்து, உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கி, பலதொழில்கள் வளர்ச்சி …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“..ஓவியக் கண்காட்சி..” நடத்திய கல்லூரி மாணவி க.அருந்தமிழ் இலக்கியா!

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி, ஆயிரக்கணக்காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் காத்திருக்க வைத்து பரவசப்படுத்தியது என்றால் மிகையில்லை..! ஓவியங்களில் எண்ணங்கள் …

Read more 0 Comments
பிரபஞ்சம் காப்போம்

நீங்கள் உண்ணும் கீரையிலும் பிளாஸ்டிக்…

பிரபஞ்சம் காப்போம் – 14 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் ஆட்டைக் கடித்து.. மாட்டைக்கடித்து… என ஒரு சொலவடை உண்டு. அதுபோல மனித இரத்தத்திலும், கல்லீரல் மற்றும் நுரையீரல் செல்களிலும், நஞ்சுக்கொடி மற்றும் விந்தணுக்கள் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

இந்திய கைத்தறித் தொழில்நுட்பக் கழகம் சேலம்

IIHT Indian institute of handloom Technology, Salem மத்திய அரசின் ஜவுளித் துறையின் கீழ் கைத்தறி மேம்பாட்டு ஆணையரின் நேரடி நிர்வாகத்தில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. சேலத்தில் Foulke’s Compund என்கிற 218 …

Read more 0 Comments
மூளை என்னும் முதல்வன்

துன்பம் வரும்போது சிரிங்க.

மூளை என்னும் முதல்வன் திரு. A.மோகனராஜூ, சேலம் இயற்கை மனிதனை ஒன்றாகத்தான் படைத்தது, ஆனால் மனிதனோ, நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று இரண்டாகப் பிரித்தான். உலகில் எல்லாப் பொருட்களையும் இரண்டாகப் பிரித்தான், மனதில் …

Read more 0 Comments