Posts in category பண்படுத்தும் நல்மொழிகள்


பண்படுத்தும் நல்மொழிகள்

பாப்பம்மாள்

கவிஞர்.இரா.மேகலா, காரைக்கால் சராசரியாக இந்தியனின் ஆயுட்காலம் 69 வயது என கணித்திருந்தாலும், இன்று  நாற்பது வயதை  நெருங்கி விட்டாலே, சொல்லிலடங்கா நோய்களின் கோரப்பிடியில் பிடிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வருகிறோம். ஆனால் 105 வயதில் இன்றும் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

இந்திய விண்வெளியியலின் தந்தை – விக்ரம் சாராபாய்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ. ஞானசேகர் ஆடை தயாரிப்பு, சர்க்கரை ஆலைகள், மருந்து தயாரிப்பு மற்றும் பல்வேறு பொருட்களின் மொத்த விற்பனை என்று பல தொழில்களை வெற்றிகரமாக …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

அறிவாற்றலின் முன்னோடி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ஆளுமைச் சிற்பி ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் என் பிறப்பிற்காக என் தந்தைக்கு நான் நன்றி சொல்வேன். சிறந்த மனிதனாக நான் வளர்ந்ததற்கு என் ஆசிரியர் அரிஸ்டாட்டிலுக்குத்தான் கடமைப்பட்டுள்ளேன்” என்று …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

சிங்க மனுஷி! லீலா ஹஸ்ஸா

வெளிச்ச மனிதர்கள்! – 18 முகில் உலகில் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே சிங்கங்கள் உண்டு. அதிலும் ஆப்பிரிக்கக் கண்டம் சிங்கங்களின் சொர்க்கம். சிங்கங்களை நிஜ சொர்க்கத்துக்கே அனுப்பி வைக்கிறோம் என உலகமெங்குமிருந்து கிளம்பி வரும் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உயிர் காப்பான்!

வெளிச்ச மனிதர்கள்! ராஜேஷ் தாமோதர் கச்சி புனேவின் சிவாஜிநகர்ப் பகுதியில் ஓடும் முலா-முத்தா ஆற்றங்கரையை ஒட்டித்தான் ராஜேஷ் தாமோதர் கச்சியின் வீடு அமைந்திருந்தது. அது அவருக்கு மிகவும் பழகிய ஆறு. சரியாக நடக்கத்தெரியாத வயதிலேயே …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

பண்படுத்தும் நல்மொழிகள் ஆன்மீகச் செல்வர் ஆதிசங்கரர் ஒரு சமயம் மிகவும் நோய்வாய்ப்பட்டுக் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இந்த விபரம் தெரியாத விஜயநகரத்து அரசர் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டுப் போகலாம் என்று, ஆதிசங்கரர் தங்கியிருந்த சிருங்கேரி …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

விளையும் பயிர் முளையிலே தெரியும்!

பண்படுத்தும் நல்மொழிகள்! டாக்டர் மெ.ஞானசேகர் சிறுமி லீலாவின் தந்தை சேட் இரயில்வேயில் பணிபுரிந்தார். அவருக்கு அவ்வப்போது ஊர் மாற்றலாகிவிடுவதால் அவரோடு தாயாரும் சென்றுவிடுவார். லீலா தன் உறவினர் வீட்டில் தங்கிக்கொண்டு டார்ஜிலிங்கில் ஒரு பள்ளியில் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

தமிழுக்கும் அமுதென்று பேர்!

பண்படுத்தும் நல்மொழிகள்! – 26 டாக்டர் மெ.ஞானசேகர் 15 ஆம் நூற்றாண்டில் வக்கபாகை என்னும் ஊரில் புகழ்பெற்ற புலவராக வாழ்ந்து வந்தவர் வில்லிபுத்தூரார். இவருக்குத் தனது தமிழ்த் திறமையில் அளவற்ற பெருமை. எனவே, தன்னைப் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பூமியைப் போல பொறுமை வேண்டும்

பண்படுத்தும் நல்மொழிகள்! – 26  டாக்டர் மெ.ஞானசேகர் ஒரு குடும்பத்தில் தந்தை, மகன் மற்றும் அவர்களது அடிமை மூவரும் வசித்து வந்தார்கள். அந்தத் தந்தைக்கு வசதியான நிலங்களும், சொத்துக்களும் நிறையவே இருந்ததால் ஏழைக் குடியானவன் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பூமியைப் போல பொறுமை வேண்டும்

பண்படுத்தும் நல்மொழிகள்! – 26 டாக்டர் மெ.ஞானசேகர்   யூதர்களுக்குத் தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததற்காக கோரி டென்பூம், பெட்ஸி டென்பூம் என்ற இரண்டு சகோதரிகளையும் நாஜிப்படையினர் 1944-ஆம் ஆண்டு கைது செய்தனர். ஸ்கேவனிங்கள் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வந்தேண்டா பால்காரன்…

விஞ்ஞானி டாக்டர். வி.டில்லிபாபு 1960-களிலும் அதற்கு முன்பும் பால்பவுடர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன. வெளிநாட்டுப் பொருட்கள் இந்தியச்சந்தையில் கோலோச்சிய அக்காலகட்டத்தில், ஆவின், அமுல் போன்ற இந்திய வணிகப் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பாடுபட்டால் பலனுண்டு

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் விவசாயி தங்கராஜ் தனது பெரிய பண்ணைத் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார். தொலைவில் ஏதோ வாகனச் சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட பக்கத்துக்குச் சத்தமில்லாமல் நடந்து சென்றார். அங்கே …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

ஆலமரங்களின் அன்னை!

சாலுமரத திம்மக்கா எழுத்தாளர், முகில் இயற்கையை அன்னை என்றுதான் நாம் அழைக்கிறோம். இது நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ‘இயற்கை அன்னையின்’ நிஜக்கதை. கர்நாடகாவின் பெங்களூருக்கு அருகிலிருக்கும் ஹுளிகல் கிராமத்தைச் சேர்ந்த சாலுமரத திம்மக்கா, …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

’ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் – டாக்டர். மெ. ஞானசேகர் அமெரிக்க நாட்டின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்தவர்கள் செவ்விந்திய மக்கள். ஆண்டாண்டு காலமாக இயற்கையோடு வாழ்ந்து, அறியப்படாதிருந்த அமெரிக்கக் கண்டத்தில் வசித்து வந்தவர்கள். கொலம்பஸ் போன்ற …

Read more 0 Comments